புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 3:47 pm

என் கோபம் பொறுத்தாய்
சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்

என் கண்ணீர் சுவைத்தாய்
துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்

என் சோகம் சுமந்தாய்
தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்

என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்
மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்

என் காதலில் உயிர்த்தாய்
உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

என் முத்தத்தில் உலகம் மறந்தாய்
அதையே பகிர்ந்து சுவையுணர்த்தினாய்

என் புன்னகையில் மகிழ்ந்தாய்
உயிரே உனக்காய் வாழ்வேன் என்றாய்

என் மகிழ்ச்சியில் மலர்ந்தாய்
அதுவே உன் கடமையென பாடுபட்டாய்

என் மூச்சினில் கலந்தாய்
என்னையும் ஏற்றுக்கொண்டாய்

எனக்கே குழந்தையானாய்
தாயாய் என்னை அரவணைத்தாய்

என் உடனே மரிப்பேன் என்றாய்
மீண்டும் பிறந்தால் உனக்காகவே என்றாய்

பிரிவேன் என்ற சொல்லுக்கு மரணித்தாய்
காதலை உயிர்ப்பித்த தெய்வங்களுக்கு நன்றி சொன்னாய்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Jun 08, 2010 3:53 pm

அருமை அக்கா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 08, 2010 3:56 pm

உயிராய்க்கலந்த இறுகியகாதலை அழகான வரிகளில் அற்புதமாய் படைத்த அக்காவுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி



நேசமுடன் ஹாசிம்
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 4:02 pm

காதலின் இறுக்கத்தை உணர்த்திய கவிதைக்கு சபாஷ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 4:06 pm

ரமீஸ் wrote:அருமை அக்கா.
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196

அன்பு நன்றிகள் ரமீஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 1:16 pm

ஹாசிம் wrote:உயிராய்க்கலந்த இறுகியகாதலை அழகான வரிகளில் அற்புதமாய் படைத்த அக்காவுக்கு வாழ்த்துக்கள் ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 678642

அன்பு நன்றிகள் ஹாசீம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 1:17 pm

ரபீக் wrote:காதலின் இறுக்கத்தை உணர்த்திய கவிதைக்கு சபாஷ்

அன்பு நன்றிகள் ரபீக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 09, 2010 2:03 pm

இதில் எத்தனை தாய் என்று வருகிறது என்று கவனித்தேன்... உண்மையில் காதலென்பது ஒரு தாய்போல் அரவணைப்பது. அந்த அற்புத சுகத்தை அனுபவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறாய் மஞ்சு...!

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் மஞ்சு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 2:05 pm

உயிர்க் காதலின் உண்மையை அழகாக விளக்கியுள்ளீர்கள்! ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196



ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 09, 2010 2:26 pm

கலை wrote:இதில் எத்தனை தாய் என்று வருகிறது என்று கவனித்தேன்... உண்மையில் காதலென்பது ஒரு தாய்போல் அரவணைப்பது. அந்த அற்புத சுகத்தை அனுபவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறாய் மஞ்சு...!

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் மஞ்சு...!
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 359383 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 359383 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 359383

கருத்தாலமிக்க மிகவும் உருக்கமான உண்மைவரிகள் கொண்ட உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது நன்றிக்கா தொடருங்கள் ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக