புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள்
Page 1 of 1 •
எப்பருவத்திலும் கிடைக்கக் கூடிய பழங்களாக இயற்கை மனித குலத்துக்கு அளித்துள்ள
கருணைப் பழம் வாழைப்பழம், முக்கனிகளில் இதுவும் ஒன்று.
பத்துக்கும் மேற்பட்ட வாழைப் பழங்கள் உண்டு. ஆனாலும் எல்லாவற்றிற்கும்
கூறப்பட்டுள்ள பொதுவான குணம் ஒன்று எனினும் பல சிறப்புகளும் உண்டு. ருசியில்
வேறுபாடு உண்டு. வாழைப் பழங்களில் செவ்வாழைக்கு மட்டுமே தனித்த பயன் உண்டு.
நமது இயற்கை விஞ்ஞானிகளான சித்தர்கள் மருத்துவ பயன் கருதி வீரியமூட்டி
செவ்வாழயாக்கி இருக்கிறார்கள்.
பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் பல வியாதிகளுக்கு வாழைப்பழங்கள் நிவாரணம்
தருகின்றன. வைட்டமின் ஏ, பி, பி- 2, சி, உயிர்ச்சத்துகள் நிறைய இருக்கின்றன.
சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது.
அடுக்கு வாழைப்பழம்
அக்கினி மானத்தை உண்டாக்கும். பித்தம் மிகுவதையும், மலம் தீய்வதையும்
வெளியாக்கும், தேகவனப்பை வளப்படுத்தும்.
கருவாழைப் பழம்
இக்கனி தற்பொழுது எங்கும்
கிடைப்பதில்லை.
நவரை வாழைப் பழம்
வாத குணமுள்ள மேனியுடயோர்க்கு இது ஆகாது. உடம்பில் எவ்வகை நோய் இருந்தாலும் அதை
வளர்க்கும் குணம் இந்த வாழைப்பழத்திற்கு உண்டு. சுகதேசிகள் மட்டுமே இதனை
அருந்த்தலாம்.
பூவன் வாழைப் பழம்
உடலுக்கு வலுவுண்டாக்கும். இரத்த விருத்தி அதிகமாகும். இரவு உணவிற்குப் பிறகு
ஒரு பழம் வீதம் தினமும் உட்கொள்ளலாம். செரிமானம் சுகமாகும்.
பச்சை வாழைப் பழம்
‘பச்சை நாடன்’ என்று இதற்கு வேறு பெயரும் உண்டு. உடல் சூட்டையும்,
பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும்.
பேயன் வாழைப் பழம்
பெரியவர்களுக்கு பித்தமும் உட்சூடும் அகலும், வாத ஆதிக்கம் குறையும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் கனிச் சூட்டிற்கு இது நல்ல மருந்தாகும். பழத்தை ஆமணக்கு
எண்ணெயில் போட்டு ஊறவைத்துப் பயன்படுத்த நல்ல பயன் தரும்.
ரஸ்தாளி வாழைப் பழம்
அக்கினி மாந்தம் உண்டாகும். வாதத்தை உபரியாக்கும்.
மலை வாழைப் பழம்
மிகுந்த றுசியுடயாது. இரத்த சோகை நிற்கும். உட்சூட்டை அதிகமாக்கும். இரத்த
விருத்தியாகும், மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும்.
மலைப் பகுதியில் பயிராவதால் இதற்கு மலை வாழை என்று பெயர் உண்டாயிற்று.
திண்டுக்கல் நகருக்கு அருகில் உள்ள சில மலையில் பயிராகும் மலைவாழைப் பழமே மிகுந்த
சுவையுடன் கூடிய பயன் தரவல்லது.
செவ்வாழைப் பழம்
எப்பருவத்தினரும் செவ்வாழைப் பழத்தை தினமும் உண்டு வரலாம். உடல் ஆரோக்கியம்
பலப்படும். தோற்ருநோஇகள் அணுகுவதில்லை, நீடித்த கண்பார்வையைத் தருகிறது. நோய்
அணுகாது. மேனியைப் பாதுகாத்து உயிரை வளர்க்கிறது.
இளமை முறுக்கில் காணுவதிலும், கர்பத்திலும் ஏற்படும் சில மன வக்கிரங்களுக்கு
ஆளாகி, தங்களது பெருமைக்குரிய ஆண்மையை வீணடித்துக் கொள்ளும் வாலிபர்கள்
திருமணத்திற்குப் பிறகு மிகவும் அவதியுறுவார்கள். தாம்பத்திய உறவு செயலர்றதால் மன
அமைதியை இழப்பார்கள். இத்தகைய நபும்சகத் தன்மையைக் குணப்படுத்த வல்லது,
செவ்வாழைப்பழம்.
செவ்வாழை எல்லாவித நிலங்களிலும் பயிராகிவிடும் என்று கூறுவதற்கில்லை.
சிறப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் மட்டுமே பயிராகும். பாதரஸ் சத்து நிறைந்த வளமான
பகுதிகளில் பயிராகும் செவ்வாழை, மிகுந்த மருத்துவத்தன்மை கொண்டது.
பொதிகை மலைச்சாரல் அத்தகைய சிறப்புத் தகுதி வாய்ந்ததாகும். அங்கு பயிராகிவரும்
செவ்வாழை பழங்களுக்கு மருத்துவப் பயன் அதிகம் உண்டு.
மேற்கூறிய நபும்சகத் தன்மையுடவர்கள் நன்கு கனிந்த செவ்வாழைப் பழத்தை தினம்
ஒன்றாக தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். நரம்புகள் திடப்பட்டு
புத்துனற்சியடையும், சுறுசுறுப்பும் மனத்தேம்பும் பெறுவர்.பருவ ஞானக்கேட்டால் இழந்த
ஆண்மையை மீட்கலாம்.
ஆண், பெண் இருபாலரும் மலடாக இருந்தாலும் மேற்கூறிய முறையை அனுசரித்தால் மலடு
நீங்கிக் கருத்தரிக்கலாம். மங்கலப் பொருளான மஞ்சள் நிறம் கொண்ட வாழைப்பழம்
இறைவழிபாடு நிவேதனத்தில் படைக்கப் படுகிறது. எவ்விதமான மங்கள நிகழ்ச்சிகளும் பிரதான
இடம் வகிப்பது.
ஒன்றின் பாரம்பரியச் சிறப்பைக் கூறுகையில் ‘வாழையடி வாழை’ என்று சிறப்பிக்கும்
மரபு, வாழையின் பெருமையை கூறும். கிழங்கு, பட்டை, நார், தண்டு, சாறு, இல்லை, பூ
என்று அனைத்துப் பகுதிகளும் பயனுடையவை. கிழங்கும், தாண்டும் சமயளுக்குரியவை.
சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் தன்மையுடையது.
பட்டையிலிருந்து பிழியப்பட்ட சாறு கொண்டு நாகப்பாம்பின் நஞ்சை முறிக்கலாம்.
எத்தகைய தீப்புன்னையும் வாழைப்பட்டையின் சாறு குணமாக்க வல்லது. பூவைப் பருப்புடன்
பாகம் செய்து உண்ண உள்ளழல் அகலும். தோல் கருத்த கனிந்த வாழைப் பழங்களே பூரண
மருத்துவப் பயன் மிக்கது.
கருணைப் பழம் வாழைப்பழம், முக்கனிகளில் இதுவும் ஒன்று.
பத்துக்கும் மேற்பட்ட வாழைப் பழங்கள் உண்டு. ஆனாலும் எல்லாவற்றிற்கும்
கூறப்பட்டுள்ள பொதுவான குணம் ஒன்று எனினும் பல சிறப்புகளும் உண்டு. ருசியில்
வேறுபாடு உண்டு. வாழைப் பழங்களில் செவ்வாழைக்கு மட்டுமே தனித்த பயன் உண்டு.
நமது இயற்கை விஞ்ஞானிகளான சித்தர்கள் மருத்துவ பயன் கருதி வீரியமூட்டி
செவ்வாழயாக்கி இருக்கிறார்கள்.
பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் பல வியாதிகளுக்கு வாழைப்பழங்கள் நிவாரணம்
தருகின்றன. வைட்டமின் ஏ, பி, பி- 2, சி, உயிர்ச்சத்துகள் நிறைய இருக்கின்றன.
சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது.
அடுக்கு வாழைப்பழம்
அக்கினி மானத்தை உண்டாக்கும். பித்தம் மிகுவதையும், மலம் தீய்வதையும்
வெளியாக்கும், தேகவனப்பை வளப்படுத்தும்.
கருவாழைப் பழம்
இக்கனி தற்பொழுது எங்கும்
கிடைப்பதில்லை.
நவரை வாழைப் பழம்
வாத குணமுள்ள மேனியுடயோர்க்கு இது ஆகாது. உடம்பில் எவ்வகை நோய் இருந்தாலும் அதை
வளர்க்கும் குணம் இந்த வாழைப்பழத்திற்கு உண்டு. சுகதேசிகள் மட்டுமே இதனை
அருந்த்தலாம்.
பூவன் வாழைப் பழம்
உடலுக்கு வலுவுண்டாக்கும். இரத்த விருத்தி அதிகமாகும். இரவு உணவிற்குப் பிறகு
ஒரு பழம் வீதம் தினமும் உட்கொள்ளலாம். செரிமானம் சுகமாகும்.
பச்சை வாழைப் பழம்
‘பச்சை நாடன்’ என்று இதற்கு வேறு பெயரும் உண்டு. உடல் சூட்டையும்,
பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும்.
பேயன் வாழைப் பழம்
பெரியவர்களுக்கு பித்தமும் உட்சூடும் அகலும், வாத ஆதிக்கம் குறையும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் கனிச் சூட்டிற்கு இது நல்ல மருந்தாகும். பழத்தை ஆமணக்கு
எண்ணெயில் போட்டு ஊறவைத்துப் பயன்படுத்த நல்ல பயன் தரும்.
ரஸ்தாளி வாழைப் பழம்
அக்கினி மாந்தம் உண்டாகும். வாதத்தை உபரியாக்கும்.
மலை வாழைப் பழம்
மிகுந்த றுசியுடயாது. இரத்த சோகை நிற்கும். உட்சூட்டை அதிகமாக்கும். இரத்த
விருத்தியாகும், மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும்.
மலைப் பகுதியில் பயிராவதால் இதற்கு மலை வாழை என்று பெயர் உண்டாயிற்று.
திண்டுக்கல் நகருக்கு அருகில் உள்ள சில மலையில் பயிராகும் மலைவாழைப் பழமே மிகுந்த
சுவையுடன் கூடிய பயன் தரவல்லது.
செவ்வாழைப் பழம்
எப்பருவத்தினரும் செவ்வாழைப் பழத்தை தினமும் உண்டு வரலாம். உடல் ஆரோக்கியம்
பலப்படும். தோற்ருநோஇகள் அணுகுவதில்லை, நீடித்த கண்பார்வையைத் தருகிறது. நோய்
அணுகாது. மேனியைப் பாதுகாத்து உயிரை வளர்க்கிறது.
இளமை முறுக்கில் காணுவதிலும், கர்பத்திலும் ஏற்படும் சில மன வக்கிரங்களுக்கு
ஆளாகி, தங்களது பெருமைக்குரிய ஆண்மையை வீணடித்துக் கொள்ளும் வாலிபர்கள்
திருமணத்திற்குப் பிறகு மிகவும் அவதியுறுவார்கள். தாம்பத்திய உறவு செயலர்றதால் மன
அமைதியை இழப்பார்கள். இத்தகைய நபும்சகத் தன்மையைக் குணப்படுத்த வல்லது,
செவ்வாழைப்பழம்.
செவ்வாழை எல்லாவித நிலங்களிலும் பயிராகிவிடும் என்று கூறுவதற்கில்லை.
சிறப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் மட்டுமே பயிராகும். பாதரஸ் சத்து நிறைந்த வளமான
பகுதிகளில் பயிராகும் செவ்வாழை, மிகுந்த மருத்துவத்தன்மை கொண்டது.
பொதிகை மலைச்சாரல் அத்தகைய சிறப்புத் தகுதி வாய்ந்ததாகும். அங்கு பயிராகிவரும்
செவ்வாழை பழங்களுக்கு மருத்துவப் பயன் அதிகம் உண்டு.
மேற்கூறிய நபும்சகத் தன்மையுடவர்கள் நன்கு கனிந்த செவ்வாழைப் பழத்தை தினம்
ஒன்றாக தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். நரம்புகள் திடப்பட்டு
புத்துனற்சியடையும், சுறுசுறுப்பும் மனத்தேம்பும் பெறுவர்.பருவ ஞானக்கேட்டால் இழந்த
ஆண்மையை மீட்கலாம்.
ஆண், பெண் இருபாலரும் மலடாக இருந்தாலும் மேற்கூறிய முறையை அனுசரித்தால் மலடு
நீங்கிக் கருத்தரிக்கலாம். மங்கலப் பொருளான மஞ்சள் நிறம் கொண்ட வாழைப்பழம்
இறைவழிபாடு நிவேதனத்தில் படைக்கப் படுகிறது. எவ்விதமான மங்கள நிகழ்ச்சிகளும் பிரதான
இடம் வகிப்பது.
ஒன்றின் பாரம்பரியச் சிறப்பைக் கூறுகையில் ‘வாழையடி வாழை’ என்று சிறப்பிக்கும்
மரபு, வாழையின் பெருமையை கூறும். கிழங்கு, பட்டை, நார், தண்டு, சாறு, இல்லை, பூ
என்று அனைத்துப் பகுதிகளும் பயனுடையவை. கிழங்கும், தாண்டும் சமயளுக்குரியவை.
சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் தன்மையுடையது.
பட்டையிலிருந்து பிழியப்பட்ட சாறு கொண்டு நாகப்பாம்பின் நஞ்சை முறிக்கலாம்.
எத்தகைய தீப்புன்னையும் வாழைப்பட்டையின் சாறு குணமாக்க வல்லது. பூவைப் பருப்புடன்
பாகம் செய்து உண்ண உள்ளழல் அகலும். தோல் கருத்த கனிந்த வாழைப் பழங்களே பூரண
மருத்துவப் பயன் மிக்கது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
மிகவும் நல்லது அருமை நண்பரே
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
நன்றி அக்கா நன்றிமஞ்சுபாஷிணி wrote:ஹப்பப்பா வாழைப்பழத்தின் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும்.....
அல்சருக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லதாமேப்பா வாழைப்பழம்....
காசும் குறைவு.... உடல்நலத்துக்கும் நல்லது...
சபீர் அன்பு நன்றிகள்பா...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|