Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
3 posters
Page 1 of 1
தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் உயர்வுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசுகையில,
ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாம் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா?. இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் உயர்வுக்காக பாமகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. பாமக தான் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தமிழ் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட எந்த நாட்டிலும் தாய்மொழி வளர்ச்சி இல்லை என்று போராட்டம் நடத்துவதில்லை. ஆனால், தாய்மொழி வளர்ச்சிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் அவலநிலை தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.
எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ்? என்ற பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்.
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் 1983, 84, 90ம் ஆண்டுகளில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த ஆணையில், "விளம்பர பலகையில் 50 சதவீதம் தமிழும், 30 சதவீதம் ஆங்கிலமும், 20 சதவீதம் எந்த மொழியும் இருக்கலாம்'' என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அவ்வை நடராசன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆங்கிலத்திற்கு பொருத்தமான தமிழ் வார்த்தைகள் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இந்த அரசாணைகள் வந்து 27 ஆண்டு ஆகியும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆனால் அரசு நினைத்தால் வெறும் 7 நாட்களில் இதை நிறைவேற்ற முடியும்.
தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில் தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராமதாஸ்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இந்திய ஆட்சி பணியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகள் கூட தமிழில் எழுதலாம். ஆனால், தமிழை பயிற்று மொழியாக்க முடியவில்லை. மேலும் ஆங்கிலவழி பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக வைத்துவிட்டு மற்ற அனைத்து பாடங்களையும் தமிழில் பயிற்றுவிக்கலாம் என்றார்.
கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசுகையில,
ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாம் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா?. இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் உயர்வுக்காக பாமகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. பாமக தான் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தமிழ் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட எந்த நாட்டிலும் தாய்மொழி வளர்ச்சி இல்லை என்று போராட்டம் நடத்துவதில்லை. ஆனால், தாய்மொழி வளர்ச்சிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் அவலநிலை தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.
எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ்? என்ற பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்.
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் 1983, 84, 90ம் ஆண்டுகளில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த ஆணையில், "விளம்பர பலகையில் 50 சதவீதம் தமிழும், 30 சதவீதம் ஆங்கிலமும், 20 சதவீதம் எந்த மொழியும் இருக்கலாம்'' என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அவ்வை நடராசன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆங்கிலத்திற்கு பொருத்தமான தமிழ் வார்த்தைகள் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இந்த அரசாணைகள் வந்து 27 ஆண்டு ஆகியும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆனால் அரசு நினைத்தால் வெறும் 7 நாட்களில் இதை நிறைவேற்ற முடியும்.
தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில் தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராமதாஸ்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இந்திய ஆட்சி பணியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகள் கூட தமிழில் எழுதலாம். ஆனால், தமிழை பயிற்று மொழியாக்க முடியவில்லை. மேலும் ஆங்கிலவழி பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக வைத்துவிட்டு மற்ற அனைத்து பாடங்களையும் தமிழில் பயிற்றுவிக்கலாம் என்றார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அரசியல் நடத்தும் இவர்களுக்கு தமிழைப் பற்றிப் பேசும் தகுதியில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
சிவா wrote:ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அரசியல் நடத்தும் இவர்களுக்கு தமிழைப் பற்றிப் பேசும் தகுதியில்லை!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
சிவா wrote:ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அரசியல் நடத்தும் இவர்களுக்கு தமிழைப் பற்றிப் பேசும் தகுதியில்லை!
அந்த இனதுக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
maniajith007 wrote:சிவா wrote:ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அரசியல் நடத்தும் இவர்களுக்கு தமிழைப் பற்றிப் பேசும் தகுதியில்லை!
அந்த இனதுக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை
அதுகூட இல்லையா? இவரும் குடும்ப நலனுக்காக மட்டுமே அரசியல் நடத்துபவர் போலும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அரசியல் நடத்தும் இவர்களுக்கு தமிழைப் பற்றிப் பேசும் தகுதியில்லை!
அந்த இனதுக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை
அதுகூட இல்லையா? இவரும் குடும்ப நலனுக்காக மட்டுமே அரசியல் நடத்துபவர் போலும்!
அப்போ கருணாநிதியுடன் கூட்டணி அமைத்ததில் தப்பே இல்லை,
எல்லாம் ஒரே ரத்தம்தானே ,,குடுமபதுக்காக பாடுபடுவது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அரசியல் நடத்தும் இவர்களுக்கு தமிழைப் பற்றிப் பேசும் தகுதியில்லை!
அந்த இனதுக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை
அதுகூட இல்லையா? இவரும் குடும்ப நலனுக்காக மட்டுமே அரசியல் நடத்துபவர் போலும்!
வரும் 18 பூம்புகாரில் பா ம க பெண்கள் மாநாடு தலைமை ராமதாசின் மனைவி
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
maniajith007 wrote:
வரும் 18 பூம்புகாரில் பா ம க பெண்கள் மாநாடு தலைமை ராமதாசின் மனைவி
இதற்கு லாலு பரவாயில்லை போலும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
சிவா wrote:maniajith007 wrote:
வரும் 18 பூம்புகாரில் பா ம க பெண்கள் மாநாடு தலைமை ராமதாசின் மனைவி
இதற்கு லாலு பரவாயில்லை போலும்!!!
இவர் இரண்டு லாலுவுக்கு சமம்
Similar topics
» பாமக துணை இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
» வீட்டுக்கு ஒரு ஒட்டகம் ஒவைசியின் கட்சியும் டுமீல்!
» அதோ... அந்த பறவை போல..
» இவர் கணினி தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்குறவரு போல?
» காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்
» வீட்டுக்கு ஒரு ஒட்டகம் ஒவைசியின் கட்சியும் டுமீல்!
» அதோ... அந்த பறவை போல..
» இவர் கணினி தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்குறவரு போல?
» காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|