புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
81 Posts - 68%
heezulia
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
273 Posts - 45%
heezulia
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
18 Posts - 3%
prajai
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் இல்லாதவர்கள் அதிகமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 2:34 am

ஒருநாள் பீர்பாலிடம், 'உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா' என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர்.

உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ 'கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்'' என்று கூறினார்.

அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.

மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டார்.

'தலைப்பாகை' என்று கூறினர்.

தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார் மறுபடியும்.

'மப்ளர்' (கழுத்துக்குட்டை - சவுக்கம்) என்று கூறினார்கள்.

கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார்.

'வேஷ்டி' என்று கூறினார்கள்.

அரசரைப் பார்த்து 'பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள். உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.'' என்றார் பீர்பால்.

vvraman2008
vvraman2008
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012

Postvvraman2008 Mon May 28, 2012 5:33 pm

நன்றி

தன்னை கண்டவன் கடவுள் ஆகிறான்.
கடவுளை கண்டவன் கண்ணில் கடவுள் தெரிகிறான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக