புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
3 Posts - 1%
Anitha Anbarasan
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
24 Posts - 3%
prajai
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
3 Posts - 0%
manikavi
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
2 Posts - 0%
JGNANASEHAR
கண்ணால் காண்பது பொய்யா? I_vote_lcapகண்ணால் காண்பது பொய்யா? I_voting_barகண்ணால் காண்பது பொய்யா? I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணால் காண்பது பொய்யா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 3:34 am

அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து 'கண்ணால் கண்டது பொய் ஆகுமா?'' என்று வினவினார்.

'பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்'' என்றார் பீர்பால்.

''இதற்கு என்ன ஆதாரம்?'' எனக் கேட்டார் அக்பர்.

சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால்.

ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால்.

அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார்.

அடுத்து, படுக்கை அறையில் நுழைந்த அக்பர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்துவிட்டது.

படுக்கையில் பீர்பாலும் அருகில் சிறிது தள்ளி அரசியும் படுத்திருப்பதே அந்தக் காட்சி!

முகம் கடுகடுத்தது அக்பருக்கு.

அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்; அமைச்சர்களில் முக்கியமானவர்; அறிவுத்திறன் உடையவர்; ஒழுக்க சீலர்; பல சோதனைகளில் வெற்றி பெற்றவர் - இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீர்பால் செய்யும் காரியமா இது?

பீர்பாலை எழுப்பி, ''இது என்ன செயல்?'' என்றார் அக்பர்.

''மன்னர் பெருமானே, 'கண்ணால் கண்டது பொய்யாகும்' என சில நாட்களுக்கு முன் நமக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது நினைவு இருக்கிறதா? அதை நிரூபிக்கவே இவ்வாறு செய்தேன்'' என்றார் பீர்பால்.

அக்பர் இந்தக் கூற்றை ஏற்கத் தயாரில்லாதவராகக் காணப்பட்டார். உடனே ராணியை எழுப்பினார்; ''ஏன் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பினீர்கள்?'' என்று கேட்டார் ராணி. அதே சமயத்தில் பீர்பாலும் அங்கே நிற்பதைக் கண்ட ராணியார் திடுக்கிட்டார்.

''மேன்மை மிக்க ராணியாரே, படுக்கையில் உங்களுக்கு அருகில் சிறிது தள்ளிப் படுத்திருந்தவர் யார்?'' என்றார் பீர்பால்.

''எங்கள் படுக்கை அறையில், மன்னரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?'' என எதிர்கேள்வி போட்டார் ராணி.

''இதை நீங்கள் உறுதியாகக் கூற இயலுமா?'' என்றார் பீர்பால்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் ராணியார் சீற்றம் கொணடு, ''உமக்கு என்ன புத்திக்கோளாறு ஏள்பட்டுவிட்டதா? அரசரின் படுக்கையில் வேறு எவர் வந்து படுக்கத் துணிவார்?'' என்று ஆத்திரத்தோடு கேட்டார்.

ராணியின் கோபத்தைச் சாந்தப்படுத்தி, ''நீ கட்டிலில் படுக்கும்பொழுது, நான் அங்கே தூங்கிக் கொண்டிருந்ததை நீ கண்ணால் பார்த்தாயா?'' என்று கேட்டார் அக்பர்.

இந்தக் கேள்வியின் பொருள் எனக்குப் புரியவில்லையே. நான் அறைக்கு வந்தபொழுது கட்டிலில் ஒரு உருவம் படுத்திருந்தது தெரிந்தது. அது உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என எண்ணி எழுப்பாமல் நான் படுத்து கண்ணயர்ந்துவிட்டேன்'' என்று கூறினார் ராணியார்.

ராணியின் நித்திரைக்குப் பங்கம் இன்றி, அவரைத் தூங்கும்படி கூறிவிட்டு அக்பரும் பீர்பாலும் அடுத்த அறைக்குச் சென்றனர். ''ராணியின் சொற்களிலிருந்து உங்களுக்கு உண்மை புலப்பட்டிருக்கும் எனக் கருதுகிறேன்; கண்ணால் காண்பது பொய்'' என்பதை இதன் மூலம் இப்பொழுதாவது உணர்ந்து கொள்வீர்கள் அல்லவா?'' என்றார் பீர்பால்.

இது ஒரு விஷப்பரிட்சை என்ற போதிலும், பீர்பாலும் ராணியும் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆகையால், 'கண்ணால் கண்டது பொய்தான்' என்பதை அரசர் நம்ப வேண்டியதாயிற்று.

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 06, 2009 7:34 am

சூப்பர் அருமையான கதை

vvraman2008
vvraman2008
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012

Postvvraman2008 Mon May 28, 2012 6:02 pm

நன்றி

மன்னிக்கவும்.
பீர்பால் அக்பர்ருக்கு வேறுவிதமாய் சொல்லி இருக்கலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக