புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 3:47 pm

என் கோபம் பொறுத்தாய்
சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்

என் கண்ணீர் சுவைத்தாய்
துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்

என் சோகம் சுமந்தாய்
தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்

என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்
மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்

என் காதலில் உயிர்த்தாய்
உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

என் முத்தத்தில் உலகம் மறந்தாய்
அதையே பகிர்ந்து சுவையுணர்த்தினாய்

என் புன்னகையில் மகிழ்ந்தாய்
உயிரே உனக்காய் வாழ்வேன் என்றாய்

என் மகிழ்ச்சியில் மலர்ந்தாய்
அதுவே உன் கடமையென பாடுபட்டாய்

என் மூச்சினில் கலந்தாய்
என்னையும் ஏற்றுக்கொண்டாய்

எனக்கே குழந்தையானாய்
தாயாய் என்னை அரவணைத்தாய்

என் உடனே மரிப்பேன் என்றாய்
மீண்டும் பிறந்தால் உனக்காகவே என்றாய்

பிரிவேன் என்ற சொல்லுக்கு மரணித்தாய்
காதலை உயிர்ப்பித்த தெய்வங்களுக்கு நன்றி சொன்னாய்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Jun 08, 2010 3:53 pm

அருமை அக்கா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 08, 2010 3:56 pm

உயிராய்க்கலந்த இறுகியகாதலை அழகான வரிகளில் அற்புதமாய் படைத்த அக்காவுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி



நேசமுடன் ஹாசிம்
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 4:02 pm

காதலின் இறுக்கத்தை உணர்த்திய கவிதைக்கு சபாஷ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 4:06 pm

ரமீஸ் wrote:அருமை அக்கா.
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196

அன்பு நன்றிகள் ரமீஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 1:16 pm

ஹாசிம் wrote:உயிராய்க்கலந்த இறுகியகாதலை அழகான வரிகளில் அற்புதமாய் படைத்த அக்காவுக்கு வாழ்த்துக்கள் ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 678642

அன்பு நன்றிகள் ஹாசீம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 1:17 pm

ரபீக் wrote:காதலின் இறுக்கத்தை உணர்த்திய கவிதைக்கு சபாஷ்

அன்பு நன்றிகள் ரபீக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 09, 2010 2:03 pm

இதில் எத்தனை தாய் என்று வருகிறது என்று கவனித்தேன்... உண்மையில் காதலென்பது ஒரு தாய்போல் அரவணைப்பது. அந்த அற்புத சுகத்தை அனுபவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறாய் மஞ்சு...!

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் மஞ்சு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 2:05 pm

உயிர்க் காதலின் உண்மையை அழகாக விளக்கியுள்ளீர்கள்! ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 677196



ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 09, 2010 2:26 pm

கலை wrote:இதில் எத்தனை தாய் என்று வருகிறது என்று கவனித்தேன்... உண்மையில் காதலென்பது ஒரு தாய்போல் அரவணைப்பது. அந்த அற்புத சுகத்தை அனுபவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறாய் மஞ்சு...!

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் மஞ்சு...!
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 359383 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 359383 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 359383

கருத்தாலமிக்க மிகவும் உருக்கமான உண்மைவரிகள் கொண்ட உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது நன்றிக்கா தொடருங்கள் ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக