புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கணத்தில்..


   
   
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 1:42 pm

ஒரே கணத்தில்..

புல்லின் நுனியிலோர் பனித்துளி
மேல்நோக்கிய தென்னையின் உருவத்தை
பல்விதமாய் உள்ளடக்கிய ஆணவத்தில்
மெல்ல அசைந்து களிப்புற...


பெருமை கொண்ட புல்லும்
அருமையாய் தலையை ஆட்ட..
ஒருதுளி பனிகீழே தெரித்திட
சிரித்தன காற்றும் மரமும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 1:46 pm

அளவுக்கு மீறி ஆசைபடுவோர் நிலையை அற்புதமாக புல்(சொல்)லிருக்கிரீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 1:50 pm

ரபீக் wrote:அளவுக்கு மீறி ஆசைபடுவோர் நிலையை அற்புதமாக புல்(சொல்)லிருக்கிரீர்

நன்றி.
அதேபோல் வாழ்வின் நிலை நிலையற்றதுதான். செறுக்கை ஒறுக்கவேண்டும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 1:53 pm

V.Annasamy wrote:
ரபீக் wrote:அளவுக்கு மீறி ஆசைபடுவோர் நிலையை அற்புதமாக புல்(சொல்)லிருக்கிரீர்

நன்றி.
அதேபோல் வாழ்வின் நிலை நிலையற்றதுதான். செறுக்கை ஒறுக்கவேண்டும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 2:16 pm

பனித்துளி உள்ளடக்கிய உலக அழகு
தென்னைமரத்தின் முகம் காட்டும் கண்ணாடி
புல்லின் சிறு அசைவும் பனித்துளி கலைவும்....

சின்னதொரு பூகம்ப அதிர்ச்சி
மறைந்ததே பனித்துளியின் மகிழ்ச்சி.....

அழகிய வரிகளில் அற்புத நடையில் கருத்து பொதிந்த ஆழ்ந்த சிந்தனை.... அன்பு பாராட்டுக்கள் அன்னாசாமி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே கணத்தில்.. 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 2:19 pm

மஞ்சுபாஷிணி wrote:பனித்துளி உள்ளடக்கிய உலக அழகு
தென்னைமரத்தின் முகம் காட்டும் கண்ணாடி
புல்லின் சிறு அசைவும் பனித்துளி கலைவும்....

சின்னதொரு பூகம்ப அதிர்ச்சி
மறைந்ததே பனித்துளியின் மகிழ்ச்சி.....

அழகிய வரிகளில் அற்புத நடையில் கருத்து பொதிந்த ஆழ்ந்த சிந்தனை.... அன்பு பாராட்டுக்கள் அன்னாசாமி...

தங்கள் ரசனை மஞ்சிதே (நன்றாய் உள்ளது)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 2:25 pm

நிலையற்ற வாழ்வில் நமது ஆணவத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி போன்ற வரிகள்! ஒரே கணத்தில்.. 677196



ஒரே கணத்தில்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 2:28 pm

சிவா wrote:நிலையற்ற வாழ்வில் நமது ஆணவத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி போன்ற வரிகள்! ஒரே கணத்தில்.. 677196

ஒரே கணத்தில்.. 678642 ஒரே கணத்தில்.. 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 2:43 pm

அருமையான விளக்க வரிகள் நிலையற்றவை களை நினைத்து
தம்பட்டமடித்தலாகாது நன்றி கவியே



நேசமுடன் ஹாசிம்
ஒரே கணத்தில்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 2:49 pm

ஹாசிம் wrote:அருமையான விளக்க வரிகள் நிலையற்றவை களை நினைத்து
தம்பட்டமடித்தலாகாது நன்றி கவியே

கவியின் மனதை மற்றோர்
கவிய றிந்ததில் சற்றும்
புவியோற்கு ஐயம் இல்லையே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக