ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனிக்கோர் வேண்டுகோள்

+3
முத்தியாலு மாதேஷ்
ஹாசிம்
V.Annasamy
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty கணனிக்கோர் வேண்டுகோள்

Post by V.Annasamy Wed Jun 09, 2010 5:33 pm

கணனிக்கோர் வேண்டுகோள்

எண்ணில் எழுத்தில் நாட்டம் கொண்டபோதென்
கண்ணின் ஒளியை மழுங்கப் பண்ணி
'ஆடிய' கண்ணுக்கு கண்ணாடி அணிவித்தும்,
'ஓடிய' கால்களையும் அமரவைத்தாய்.

மனப் பாடம் ஏறிய கணக்குகளை
ஊனமாக்கி, நிழலாய்த் தொடர, தினமும்
எனது தன்னம்பிக்கையை தவிடு பொடியாக்கி,
உனது அடிமையாய் ஆக்கினாய்.

உச்சி முதல் பாதம் வரை
மிச்சம் ஏதுமின்றி தெளிவாய், அச்சமின்றி
ஊறுபல விளைவித் துள்ளாய். உடனே
மாறிவிடு. நலமொடெனை வாழவிடு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by ஹாசிம் Wed Jun 09, 2010 5:44 pm

அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி


நேசமுடன் ஹாசிம்
கணனிக்கோர் வேண்டுகோள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by முத்தியாலு மாதேஷ் Wed Jun 09, 2010 5:47 pm

ரொம்பவே கஷ்டபட்டிருக்கார்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by சாந்தன் Wed Jun 09, 2010 5:48 pm

ஹாசிம் wrote:அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி

வாஸ்தவம்தான் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காமல் போய்விடகூடாதில்லையா ...
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எப்படி ?????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by ரபீக் Wed Jun 09, 2010 5:51 pm

என்ன பண்ணுவது ,காலத்தின் கோலம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by V.Annasamy Wed Jun 09, 2010 5:53 pm

நிர்மல் wrote:
ஹாசிம் wrote:அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி

வாஸ்தவம்தான் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காமல் போய்விடகூடாதில்லையா ...
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எப்படி ?????


ஒன்று கூடுவதைக் காணக் 'கண்ணும்' வேண்டுமே.
நன்றி ஹாசிம், நிர்மல்.


Last edited by V.Annasamy on Wed Jun 09, 2010 6:07 pm; edited 1 time in total (Reason for editing : correction)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by V.Annasamy Wed Jun 09, 2010 5:55 pm

முத்தியாலு மாதேஷ் wrote:ரொம்பவே கஷ்டபட்டிருக்கார்

வலிகளை முயன்றவரை வடித்துள்ளேன்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 5:56 pm

சூப்பர் புதிய முயற்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணனிக்கோர் வேண்டுகோள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by V.Annasamy Wed Jun 09, 2010 5:57 pm

ரபீக் wrote:என்ன பண்ணுவது ,காலத்தின் கோலம்


அலங்கோலம் தான். கணனிக்கோர் வேண்டுகோள் 139731
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by சாந்தன் Wed Jun 09, 2010 5:58 pm

V.Annasamy wrote:
நிர்மல் wrote:
ஹாசிம் wrote:அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி

வாஸ்தவம்தான் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காமல் போய்விடகூடாதில்லையா ...
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எப்படி ?????


ஒன்று கூடுவதைக் காணக் 'கண்ணூம்' வேண்டுமே.
நன்றி ஹாசிம், நிர்மல்.

கண்ணுக்கு கண்கண்ணாடி மாட்டிக்கலாம் அன்னா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கணனிக்கோர் வேண்டுகோள் Empty Re: கணனிக்கோர் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum