புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்து துடித்தமனம்!! Poll_c10பார்த்து துடித்தமனம்!! Poll_m10பார்த்து துடித்தமனம்!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பார்த்து துடித்தமனம்!! Poll_c10பார்த்து துடித்தமனம்!! Poll_m10பார்த்து துடித்தமனம்!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பார்த்து துடித்தமனம்!! Poll_c10பார்த்து துடித்தமனம்!! Poll_m10பார்த்து துடித்தமனம்!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்து துடித்தமனம்!!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 11:41 pm

பரட்டும் வெயில்
உச்சி உருக உடல் துடிக்க
உதிரம் வேர்வை துளியாய்
கொட்டும் நேரம் இப்போ
கட்டாரில்


கட்டிய மனைவியும்
பெற்ற பிள்ளையும்
கடைசி வரை காப்பாற்ற வேண்டி
கந்துவட்டிக்கு கடன்வாங்கி
கட்டாருக்கு வந்து கழுவுகிறான் கார்!!


பார்த்ததும் துடிக்கிது மனசு
வடிக்கிறேன் கண்ணீர்
கண்ணிய ஆடை அனிந்து
கலர் காரில் கலக்கும்
காசாளர் மக்கள் சிரிக்கிறார்கள்
ஏளனமாய்
இவனைப்பார்த்து!!


நாளை ஒரு நாள் வரும்
நாட்டாமை ஆவான்
அவனும் நால்வர் மதிப்புக்காவான்
காருக்கு காரும் கறுப்பு உடுப்பும்
கலக்கி நடப்பான் என்பது உண்மை..


இருக்கு என்பதை என்னி
துடிக்காதே அதுக்கும்
ஒரு நாள் கேள்வி இருக்கு
என்பதை மறக்காதே மன்னா!
மற்றவரை மதித்திடு
பன்பாய் பழகிடு
என்றும்
ஜெயிப்பாய் நீ...........
பார்த்து துடித்தமனம்!! 67637 பார்த்து துடித்தமனம்!! 67637 பார்த்து துடித்தமனம்!! 67637 பார்த்து துடித்தமனம்!! 67637 பார்த்து துடித்தமனம்!! 67637

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 10, 2010 1:58 am

பார்த்து துடித்தமனம்!! 677196 பார்த்து துடித்தமனம்!! 677196 பார்த்து துடித்தமனம்!! 440806 பார்த்து துடித்தமனம்!! 440806
உண்மை உண்மை!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 10:11 am

உண்மைவரிகள் கொண்டு வடிக்கப்பட்ட கவிதை என்னையும் கலங்க செய்துவிட்டது சம்ஸ்.தொடர்ந்து எழுதுங்கள் நன்றி பார்த்து துடித்தமனம்!! 154550 பார்த்து துடித்தமனம்!! 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 10:13 am

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உள்ளடிக்கிய உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 3:51 pm

சபீர் wrote:உண்மைவரிகள் கொண்டு வடிக்கப்பட்ட கவிதை என்னையும் கலங்க செய்துவிட்டது சம்ஸ்.தொடர்ந்து எழுதுங்கள் நன்றி பார்த்து துடித்தமனம்!! 154550 பார்த்து துடித்தமனம்!! 678642
நன்றி சபீர் பார்த்து துடித்தமனம்!! 678642 பார்த்து துடித்தமனம்!! 678642 பார்த்து துடித்தமனம்!! 678642

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 3:52 pm

ரபீக் wrote:ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உள்ளடிக்கிய உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே பார்த்து துடித்தமனம்!! 678642 பார்த்து துடித்தமனம்!! 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 4:15 pm

அடிக்கும் வெயில் மழையில்
துன்பங்கள் ஒருபுறம் ஒதுக்கிவைத்து
தன் குடும்பம் நினைவுகளை தள்ளிவைத்து

உழைத்து ஓடாய் தேய்ந்தால் தான்
நாளை காசு வீட்டில் உலை கொதிக்கும்
காசுள்ளவனின் பார்வை மேலே
கார் கழுபவனின் பார்வையோ கீழே

தலைகுனிந்த ஏழை நிமிர்வான் ஒரு நாள்
முயற்சியும் திருவினையாக்கி செல்வந்தனாவான்
மேலே பார்த்து திரிந்தவன் தடுக்கி விழுவான்
செருக்கு குலைந்து தாழும் நிலைக்கு வருவான்

ஏழையிவன் ஏணியாய் வைத்து ஏறியது
தன் உழைப்பை முதலாக்கி நிமிர்ந்தது
பொய்புரட்டு இல்லாத நெஞ்சமது
ஏழ்மையிலும் ஏமாற்றாத நல்ல உள்ளமது


ஒரு வரியவனின் கண்ணீர் உங்களை இங்கே கவிதை வரிகளை துடிப்புடன் ஆவேசத்துடன் எழுத வைத்ததை படிக்க முடிகிறது சம்சுதீன்... நல்லவருக்கு ஆண்டவன் வைப்பது இதுபோல் சோதனைகளே... முயன்று வருவான் நல்ல நிலைக்கு... அப்ப உங்க கண்ணீரும் மறையும் கண்டிப்பாய்..

அருமையான கவி படைத்தமைக்கு அன்பு நன்றிகள் சம்சுதீன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்த்து துடித்தமனம்!! 47
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:அடிக்கும் வெயில் மழையில்
துன்பங்கள் ஒருபுறம் ஒதுக்கிவைத்து
தன் குடும்பம் நினைவுகளை தள்ளிவைத்து

உழைத்து ஓடாய் தேய்ந்தால் தான்
நாளை காசு வீட்டில் உலை கொதிக்கும்
காசுள்ளவனின் பார்வை மேலே
கார் கழுபவனின் பார்வையோ கீழே

தலைகுனிந்த ஏழை நிமிர்வான் ஒரு நாள்
முயற்சியும் திருவினையாக்கி செல்வந்தனாவான்
மேலே பார்த்து திரிந்தவன் தடுக்கி விழுவான்
செருக்கு குலைந்து தாழும் நிலைக்கு வருவான்

ஏழையிவன் ஏணியாய் வைத்து ஏறியது
தன் உழைப்பை முதலாக்கி நிமிர்ந்தது
பொய்புரட்டு இல்லாத நெஞ்சமது
ஏழ்மையிலும் ஏமாற்றாத நல்ல உள்ளமது


ஒரு வரியவனின் கண்ணீர் உங்களை இங்கே கவிதை வரிகளை துடிப்புடன் ஆவேசத்துடன் எழுத வைத்ததை படிக்க முடிகிறது சம்சுதீன்... நல்லவருக்கு ஆண்டவன் வைப்பது இதுபோல் சோதனைகளே... முயன்று வருவான் நல்ல நிலைக்கு... அப்ப உங்க கண்ணீரும் மறையும் கண்டிப்பாய்..

அருமையான கவி படைத்தமைக்கு அன்பு நன்றிகள் சம்சுதீன்...

நன்றி அக்கா கவிதைக்கு கவிதை தந்து அருமையாக பாராட்டிய உங்களுக்கு நன்றி மீண்டும் ஒரு முறை . பார்த்து துடித்தமனம்!! 678642 பார்த்து துடித்தமனம்!! 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 10, 2010 4:43 pm

தன் சதுரத்தை சாறாய்ப் பிளிந்து
வியர்வை சிந்தி தன் குடும்பத்திற்காக
பாடு படும் உளைப்பாளிகளைப் பற்றிய வரிகள்
அருமை சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி.




பார்த்து துடித்தமனம்!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 4:45 pm

அப்புகுட்டி wrote:தன் சதுரத்தை சாறாய்ப் பிளிந்து
வியர்வை சிந்தி தன் குடும்பத்திற்காக
பாடு படும் உளைப்பாளிகளைப் பற்றிய வரிகள்
அருமை சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி.

நன்றி அப்பு பார்த்து துடித்தமனம்!! 154550 பார்த்து துடித்தமனம்!! 154550 பார்த்து துடித்தமனம்!! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக