புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
81 Posts - 68%
heezulia
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
18 Posts - 3%
prajai
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_m10முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 05, 2010 11:43 am

அக்காவின் திருமணத்தில் எழுதிய ஒன்று
பெண் பிள்ளைகள்

பிறக்கும்போதே

பழகவேண்டும்

அவர்கள் அற்ற

நாட்களை

எவ்வாறு

தனித்து இருப்பது

என்று

ஏனெனில்

அவர்கள்

வளர்ந்த பிறகு

பிடுங்கி மாற்றப்படும்

மரம் போன்றவர்கள்

ஆணி வேர்

பதிந்த மரம்

வெற்றிடம் செல்ல

வளர வெகு

கடினம்

ஆனால்

மரம் இருந்த

பூமி பள்ளம்

காலம்

முழுதும்

தங்கி நிற்கும்

அக்காயத்தை

எனது காதலும் தெருவழியே சென்ற பொழுதுகளில் எழுதிய ஒன்று

உறக்கம் அற்று
போனது
உன் தெருக்கள்
என்
வழிடமாய்ஆனதால்
என்
படுக்கை
அறை
அந்நியமானது
தனியே பரந்த தும்பி கண்டு எழுதியது

தட்டான்பூச்சிகள்


விளையாட


குழந்தைகள்


இன்றி


அமர்ந்தே இருக்கிறது


அதன்


கண்ணாடி சிறகுகள்


பிஞ்சு விரல்களை


எண்ணி வீரல்


கொண்டது


இப்போதெல்லாம்


குழந்தைகள்


நிஜத்தை விட்டு


நிழலில்


வாழ பழகி


கொண்டனர் போல



வண்ணத்து பூச்சி

ஏன் உயர

பறக்க கூடாது

தன் சிறகின்

வண்ணங்களை

வனமெங்கும்

நிரப்பியபடி

நீலமும்

சிவப்பும்

கொண்ட மேகங்கள்

வண்ணமாய் மலரட்டும்

மரங்களின் கிளைகளில்

பூக்களென மாறட்டும்

நிதமும் வானம்

காணட்டும்

அதன் சிறகுகளில்

வானவில்


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 05, 2010 11:48 am

சந்தோசம் துக்கம் சோகம் ஏக்கம் நிராகரிப்பு இழப்பு அத்தனையும் தாங்கி வந்துள்ளது உங்கள் கவிதைகள்.

அருமைதோழரே. முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  572280 முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  572280 முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  572280 முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 05, 2010 11:51 am

நன்றி ஜி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 12:38 pm

அருமை மணி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 05, 2010 12:40 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 05, 2010 12:41 pm

அருமை மணி ,,,,,,,,பாராட்டுகள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 06, 2010 10:22 am

நன்றி பக்கிரி மாமா அவர்களே
நன்றி ஹரிஸ்
நன்றி ரபி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 06, 2010 10:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 06, 2010 9:39 pm

நன்றி கல்யாண் சார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக