ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச

3 posters

Go down

இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Empty இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச

Post by ரபீக் Wed Jun 09, 2010 11:56 am

இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என்று அதிபர் ராஜபக்ச கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அறுவடைக்குப் பின்னர் மக்களே அவற்றைக் கட்டிக்கொள்வார்கள் என்று இலங்கை அரசாங்கத்தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் குறித்து தாம் அதிபரிடம் பேசியதாக கூறிய சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை அரசாங்க தரப்பில் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகள் இவ்வாறு நிர்மூலமாகியுள்ளதாக தம்மிடம் கூறப்பட்டதாகவும், ஆயினும் அவற்றை மீண்டும் கட்டிக்கொடுப்பதற்கான வசதி அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினால், இரண்டு அறுவடைக்காலங்களுக்குப் பின்னர் மக்களே அவற்றை கட்டிக்கொள்ள் வேண்டும் என்றும் அரசாங்க தரப்பில் தம்மிடம் குறிப்பிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அரசியல் விவகாரம் குறித்து பேச முற்பட்ட வேளையில், விடுதலைப்புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது என்று ராஜபக்ச தம்மிடம் கூறியதாகவும், தனக்கு சிங்கள மக்கள் வழங்கிய ஆணைப்படியே தான் எதனையும் செய்ய முடியும் என்றும் அவர் கூறியதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Empty Re: இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச

Post by கோவை ராம் Wed Jun 09, 2010 12:37 pm

ஏம்பா ராஜ பக்க்ஷெ 1000 கோடி எங்க அரசு தந்ததே ?இன்னாபா பன்ன.தின்னுடியா?
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Empty Re: இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச

Post by உதயசுதா Wed Jun 09, 2010 12:50 pm

ராம் இதெல்லாமா நாம கேட்கிறது.உங்க தானை தலைவர விட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கேட்க சொல்லுங்க.நாங்க ஆயிரம் கோடி கொடுத்தோமே அதுக்கு கணக்கு சொல்ல சொல்லி எழுத சொல்லுங்க.ஏன்னா அவரு கடிதம் எழுதிதான எல்லாத்தையும் சாதிக்கறார்


இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Uஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Dஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Aஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Yஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Aஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Sஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Uஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Dஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Hஇலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Empty Re: இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச

Post by ரபீக் Wed Jun 09, 2010 12:51 pm

உதயசுதா wrote:ராம் இதெல்லாமா நாம கேட்கிறது.உங்க தானை தலைவர விட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கேட்க சொல்லுங்க.நாங்க ஆயிரம் கோடி கொடுத்தோமே அதுக்கு கணக்கு சொல்ல சொல்லி எழுத சொல்லுங்க.ஏன்னா அவரு கடிதம் எழுதிதான எல்லாத்தையும் சாதிக்கறார்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச Empty Re: இலங்கை நிர்மூலமான-வீடுகள் கட்டித்தர-வசதியில்லை ராஜபக்ச

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» இலங்கை தமிழர்கள் மீது ஹிட்லரை விட மோசமாக ராஜபக்ச நடந்து கொள்கிறார்: பழ.நெடுமாறன் வேதனை
»  இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» வெளியூர்களில் தனிமைப்படுத்தும் முகாம்களில் வசதியில்லை
» வாடகை வீட்டில் வாடும் தியாகியின் குடும்பம்: வீடு கட்டித்தர இழுத்தடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum