புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
3 Posts - 3%
Saravananj
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m108ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 9:55 am

8ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

எனது மகன் தமிழ் பிரபாகர உதயம் சென்னை எழும்பூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நர்சரி வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை பெயிலாகாமல் படித்து வந்தான். 2009-10-ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு படித்தான். தேர்வு முடிவில் அவனை பள்ளி நிர்வாகம் பெயிலாக்கிவிட்டது.

சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தொடக்கக் கல்வி வரைகூட படிக்காமல் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிப்பை பாதியிலே விட்டுவிடுகின்றனர். இதனால்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர்.

இதை தவிர்க்கும் நோக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த சட்டத்தை துரதிருஷ்டவசமாக இங்குள்ள மெட்ரிக் பள்ளிகள் முனைப்போடு அமல்படுத்தவில்லை. மார்க் குறைவு, வருகைப் பதிவு குறைவு, படிப்பில் மந்தநிலை ஆகிய காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் பெயிலாக்கிவிடுகின்றன.

இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 16-ம் பிரிவின் படி, 8-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கவோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது. இந்த சட்டத்தை மீறும் வகையில் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி எனது மகனை பெயிலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனது மகனை 7-ம் வகுப்பிற்கு பாஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து டான் பாஸ்கோ பள்ளிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டான்பாஸ்கோ பள்ளி சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி வாதிடுகையில்,

மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரின் அறிவுரையின் அடிப்படையில்தான் இறுதித் தேர்வுக்குப் பிறகு மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட்டோம்.

5-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு எந்த உத்தரவும் மெட்ரிக் இயக்குனரிடம் இருந்து வரவில்லை.

கல்வித்துறையால் நியமிக்கப்பட்ட பள்ளி முதல்வர்கள் குழுவால் மாணவர்களின் தேர்ச்சி ஆய்வு செய்யப்பட்டு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற்று அதன் பின்னரே 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்ச்சி முடிவுகளை வெளியிடுகிறோம் என்றார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி பால்சம்பத்குமார்,

8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் (இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது. அதற்குப் பிறகுதான், 6-ம் வகுப்பு மாணவனை பெயிலாக்குவதற்கு இணக்கமான சுற்றறிக்கையை இங்குள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அனுப்பி இருக்கிறார். மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முரணாக பிறப்பிக்கப்பட்டுள்ள இதுபோன்ற சுற்றறிக்கை, சட்ட விரோதமானது என்பது தெளிவு. அது செல்லத்தக்கதல்ல.

இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் பள்ளி நிர்வாகம் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் தமிழ் பிரபாகர உதயமை பெயில் ஆக்கி இருக்கிறது. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தன்னை பெயிலாக்கியது தவறு என்றும் மத்திய அரசின் சட்டப் பிரிவுகள் 4, 16, 30 ஆகியவற்றின் படி தன்னை 7-ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்ய வேண்டும் என்றும் அந்த மாணவன் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது.

16-ம் பிரிவின்படி, 8-ம் வகுப்பு வரை எந்த ஒரு மாணவனையும் பெயிலாக்கி அதே வகுப்பில் போடுவதும், பள்ளியை விட்டு வெளியே அனுப்புவதும் கூடாது. சட்டவிரோதமான சுற்றறிக்கையை பின்பற்றி இந்த மாணவனை பள்ளி நிர்வாகம் தேர்ச்சி செய்யாமல், அதே வகுப்பில் இருக்கச் செய்துள்ளதால், அதுவும் சட்ட விரோதமாகும்.

எனவே அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-ஏ பிரிவு மற்றும் கட்டாயக் கல்விக்கான மத்திய அரசின் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த மாணவனை பெயிலாக்குவதற்கான உத்தரவு செல்லத் தக்கதல்ல என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

மேலும், இந்த மாணவனை தேர்ச்சி செய்து 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் விவாதத்தின்போது, மாணவனை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுச் சான்றிதழுக்கு (டி.சி.) விண்ணப்பிக்க இருப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. பள்ளி நிர்வாகமும் டி.சி. வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

எனவே வேறு பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக டி.சி. வாங்குவதற்கு மாணவன் தரப்பில் டான்பாஸ்கோ பள்ளியிடம் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் மத்திய அரசுச் சட்டத்தின் 16-ம் பிரிவின் அடிப்படையில் மாணவனை கட்டாயம் வெளியேற்றும் நோக்கத்தில் டி.சி.யை கொடுக்க முடியாது.

ஆகவே மாணவன் தரப்பில் தானாக முன்வந்து கேட்கப்பட்டால் மட்டுமே அவனுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி.யை கொடுக்க வேண்டும். அவனுக்கு 7-ம் வகுப்புக்கு செல்வதற்கான தேர்ச்சியையும் பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

கல்வி பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று 1993-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புதான் இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு காரணமாக உள்ளது. கல்வி பெறுவதற்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று 2002-ம் ஆண்டிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புகளை கண்டிப்பாக அமல்படுத்தும் விதத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி அளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 2009-ம் ஆண்டு இந்த சட்டத்தை இயற்றியது. அது 1.4.2010 அன்று அறிவிப்பாணையாக வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முன்பு பின்பற்றப்பட்ட மாநில அரசின் சட்டங்கள் செல்லாததாகிவிடும். சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன என்றார்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக