புதிய பதிவுகள்
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10தோப்புக்கரனம் போடுங்க! Poll_m10தோப்புக்கரனம் போடுங்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோப்புக்கரனம் போடுங்க!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 16 May 2010 - 12:44

வலது கையால் இடது காதைப் பிடித்துக் கொண்டும், இடது கையால வலது காதைப் பிடித்துக் கொண்டும் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இது தோப்புக்கரனம். பிள்ளையார் முன்னாடி இதைச் செய்தால் நமக்கு நல்ல புத்தியையும் படிப்பையும் பிள்ளையார் கொடுப்பார் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தால் அதை மூட நம்பிக்கை என்று ஆராயாமலே கூறிவிடுவார்கள் நம்மூர் அறிவு ஜீவிகள். பிள்ளையார் கொடுக்கிறாரோ இல்லையோ நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பயிற்சி அதற்கான வேலையைச் செய்யும் என்பதே அதன் அர்த்தம். அதையே வெள்ளையர்கள் ஆராய்ச்சி செய்து இரு கைகளால் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து எழுந்தால் உடலில் என்ன நடக்கிறது என்று கண்டுபிடித்து அதை இப்போது ஒரு மருத்துவ வகுப்பாகவே நடத்துகின்றனர் வெள்ளையர்கள்.

கண்ணுக்குத் தெரியாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொருளின் மீது ஏற்றிச் சொல்லும் போது அது நம்பிக்கையை அதிகரிக்கும், தொடர்ந்து அதைச் செய்து நன்மை அடைவார்கள் என்ற பொது நோக்கோடு இப்படி பல விஷயங்கள் இறை நம்பிக்கையின் மீது ஏற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை ஆராயாமலே மூட நம்பிக்கை என்று சொல்லி புறந்தள்ளி விடுகிறோம்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர்கள் ஆராய்ந்த போது மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர். பரிசோதனையில் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் கூறுகின்றனர். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"Ang showed that the results from EEG (electroencephalography) readings after doing this exercise indicate the right and left hemispheres of the brain had become synchronized. EEG readings measure the neuron firings in the brain via electrodes on the scalp, and are used to determine brain wave normalcies and abnormalities."

சரி, எதையுமே வெள்ளைக்காரன் சொல்லிவிட்டால் அதை ஆராயாமலேயே அது தான் அறிவு என்று ஏற்றுக்கொள்ளும் நம்மூர் சாம்பிரானிகள் இதை தோப்புகரனம் என்று சொல்லாமல் சூப்பர் ப்ரெயின் யோகா செய்கிறேன் என்று வீட்டில் குட்டி சுவற்றின் முன்னால் உக்கி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'சூரிய நமஸ்காரம்' என்றால் அது ஆன்மீகம் ஆகிவிடும் என்று கூறிவிட்டு அதே நமஸ்காரத்தை 'ஞாயறு போற்றுதும்' என்று தானே பெயரிட்டு மீசையில் மண் ஒட்டாமல் சாமிகும்பிடும் சைக்கோக்கள் அடங்கிய நாடு தானே நம் நாடு! தோப்புக்கரனத்தையும் சூப்பர் ப்ரெயின் யோகா என்று கூறி செய்வார்கள் என்று நம்புவோம்! எப்படியோ நல்லதை கடைபிடித்தால் சரிதான்!

தோப்புக்கரனம் போடும் இளம் பெண்கள்!
அட! தோப்புகரனத்தை 'மட்டும்' பாருங்
கப்பா!
[flash]