Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சரியாகத்தானே சொன்னேன்
+23
ரேவதி
அப்துல்
ந.கார்த்தி
றினா
யாதுமானவள்
varsha
முரளிராஜா
கார்த்திநடராஜன்
அன்பு தளபதி
அருண்
சாந்தன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
V.Annasamy
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
27 posters
Page 9 of 13
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
நான் சரியாகத்தானே சொன்னேன்
First topic message reminder :
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
கலைவேந்தன் wrote:balakarthik wrote:சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே
அட எங்கக்கா மகனே... உனுக்கு எம்மாம் மூளை... அது சரி செல்வி விநாயகரும் வந்தாரா இல்லையா...?
அவங்கப்பர் அண்ணாமலையாரே வந்துட்டாறு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
பாவம் இல்ல அதான் கிளற்றேன்balakarthik wrote:
இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க
இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
balakarthik wrote:நண்பர்கள் இகே போனவாரம் பர்சேசுக்கு போனார்கள் நானும் எனக்கு ஒரு டீசர்ட் வாங்கிவாரா சொன்னேன் நண்பர்களும் சரிஎன்று சொன்னார்கள் இது கிளம்பும்போது நடந்தது அப்படி நான் என்ன சொல்லிட்டேணு பர்சேசயே நிறுதிட்டாங்க நீங்களே சொல்லுங்க நான் சரியாதான சொன்னேன்
நண்பன் :உன் டீஷர்ட் சைஸ் சொல்லு மாமு
நான் : எக்செல்
நண்பன் : அது இல்லைன்னா?
நான்: பவர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு
நண்பன் :போடாங்ங்ங்ங்ங்
அதானே புள்ள கரெக்டா தானே சொல்லி இருக்கு... அதுக்கு ஏன் புள்ளைய திட்டனும்??
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
முரளிராஜா wrote:பாவம் இல்ல அதான் கிளற்றேன்balakarthik wrote:
இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க
இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சிலபேர் சொந்த வாழ்கயும் இருக்கும்
உணர்ந்தேன் நான்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
மஞ்சுபாஷிணி wrote:அதானே புள்ள கரெக்டா தானே சொல்லி இருக்கு... அதுக்கு ஏன் புள்ளைய திட்டனும்??
இதுக்கு பேருதான் கட்ட பஞ்சாயத்தா எதுக்கு இப்போ கட்டயெல்லாம் அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
எப்புடி பாலா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சமயோஜிதமா சொல்ல முடியுது??? அதுக்கெல்லாம் மூளை இருக்கணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டின்னு நீ சத்தமா சொல்லுறது கேக்குதுடோய்....balakarthik wrote: சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
மஞ்சுபாஷிணி wrote:எப்புடி பாலா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சமயோஜிதமா சொல்ல முடியுது??? அதுக்கெல்லாம் மூளை இருக்கணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டின்னு நீ சத்தமா சொல்லுறது கேக்குதுடோய்....balakarthik wrote: சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே
அக்கா எந்த மூல கிழக்கு மூலயா வடக்கு மூலயா தெற்க்கு மூலயா இல்ல ஈசானிமூலயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
சென்ற வாரம் என்னுடன் பணிபுரிந்த நண்பனின் திருமண நாள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை . இன்னொரு நண்பனும் நானும் அவனுக்கு கிஃப்ட் வாங்கினோம். கிஃப்ட் பேக்கின் மேல் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் ,மேலே தம்பதியர் பெயரும், கீழே எங்கள் இருவரின் பெயரும் எழுதிவிட்டு நடுவில் காலியாக விட்டிருந்தோம். என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டேஏஏஏஏஏஏஏ இருந்தோம். கடைசி நொடியில் தோன்றியது “காதலால் நிரப்புங்கள்” . நான் செஞ்சது சரிதான ??
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
உண்மையாவே நீங்க செய்தது சரிதான் பாலா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
நீங்க செய்தால் எப்பவும் சரி தான் ...
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
Similar topics
» நான் தொப்பையை சொன்னேன்.!!
» காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்
» திட்டிட்டுல போறானே....நான் என்ன தப்பா சொன்னேன்....?
» உண்மைய சொன்னேன்
» உண்மைய சொன்னேன் ..
» காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்
» திட்டிட்டுல போறானே....நான் என்ன தப்பா சொன்னேன்....?
» உண்மைய சொன்னேன்
» உண்மைய சொன்னேன் ..
Page 9 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|