Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சரியாகத்தானே சொன்னேன்
+23
ரேவதி
அப்துல்
ந.கார்த்தி
றினா
யாதுமானவள்
varsha
முரளிராஜா
கார்த்திநடராஜன்
அன்பு தளபதி
அருண்
சாந்தன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
V.Annasamy
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
27 posters
Page 6 of 13
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
நான் சரியாகத்தானே சொன்னேன்
First topic message reminder :
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
balakarthik wrote:என் நண்பன் திடிர்னு எனக்கு கால் பண்ணி உடனே பக்கத்திலுள்ள கோவிலுக்கு வரசொன்னான் நானும் அங்கு போனேன்
அங்கு நவகிரகத்தை வளம் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி அவளைத்தான் காதலிப்பதாக நண்பன் சொன்னான் , நானும் அவளிடம் நேரடியாக காதலை சொல்ல சொன்னேன் ஆனால் அவனோ தான் ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டதாகவும் அதற்க்கு அவள் தன பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறாள் என்று சொன்னான் உடனே நானும் அப்போ அவளுடைய பெற்றோர் வரும்பொழுது நீ அவர்களுக்கு எதிரில் செல் அவர்களும் உன்னை பார்பார்கள் அப்புறம் அந்த பெண்ணிடம் உன் பெற்றோர்கள் இன்று என்னை பார்த்தார்கள் அதனால் நீ என்னை திருமணம் செய்துகொள் என்று சொல் அப்படின்னு சொன்னேன் நான் சொன்னது சரிதானே
அந்த பெண்ணின் பெற்றோர் எதிரில் உங்கள் நண்பருடன் நீரும் போகவேண்டாம், அவ பெற்றோர் உங்களை பார்துடால் ............ அப்புறம் உங்க நண்பர் பாவம்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
பாஸ்கர்... என் நண்பன் அவனும் விஜய் ரசிகன் தான். தலைவர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கப் போறேன். ஒரு டயலாக் சொல்லு மச்சி என்றான். ரூம் போடாமல், தலையை சொறியாமல், மோட்டுவளையைப் பார்க்காமல், மூளையை கசக்காமல் ஒரு டயலாக் சொன்னேன்..
தலைவா..
ஆஸ்கர் இல்லைன்னா என்ன..
பாஸ்கர்.. நான் இருக்கிறேன்
என்ன நான் சொன்னது சரிதானே
தலைவா..
ஆஸ்கர் இல்லைன்னா என்ன..
பாஸ்கர்.. நான் இருக்கிறேன்
என்ன நான் சொன்னது சரிதானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
balakarthik wrote:பாஸ்கர்... என் நண்பன் அவனும் விஜய் ரசிகன் தான். தலைவர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கப் போறேன். ஒரு டயலாக் சொல்லு மச்சி என்றான். ரூம் போடாமல், தலையை சொறியாமல், மோட்டுவளையைப் பார்க்காமல், மூளையை கசக்காமல் ஒரு டயலாக் சொன்னேன்..
தலைவா..
ஆஸ்கர் இல்லைன்னா என்ன..
பாஸ்கர்.. நான் இருக்கிறேன்
என்ன நான் சொன்னது சரிதானே
:idea:
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது ?
நான் சொல்ல்வது சரிதான !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் சொல்ல்வது சரிதான !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
balakarthik wrote:பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது ?
நான் சொல்ல்வது சரிதான !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்
காட்டுற ..?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது ?
நான் சொல்ல்வது சரிதான !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்
காட்டுற ..?
அட அரசியளுனா பல நெளிவு சுளிவ பாத்துத்தான ஆகணும் மாபு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது ?
நான் சொல்ல்வது சரிதான !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்
காட்டுற ..?
அட அரசியளுனா பல நெளிவு சுளிவ பாத்துத்தான ஆகணும் மாபு
பார்த்து மாப்ள சாப்பாடுல யாராவது விஷம் வச்சிட போறானுங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது ?
நான் சொல்ல்வது சரிதான !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்
காட்டுற ..?
அட அரசியளுனா பல நெளிவு சுளிவ பாத்துத்தான ஆகணும் மாபு
பார்த்து மாப்ள சாப்பாடுல யாராவது விஷம் வச்சிட போறானுங்க
பரவாஇல்ல அதுவும் ஓசிதான முரிச்சிடலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
சில மாதங்களாகவே வலது கண்ணில் சிறு பிரச்சினை இருக்கிறது. மெட்ராஸ் ஐ போல சிவந்து விடும். எரிச்சலும் இருக்கும். சென்ற வாரம் தெரிந்த (அந்த தெரிந்த இல்ல) டாக்டர் ஒருவரிடம் சென்றேன். ஐ டிராப்ஸ் தறேன். போடு என்றார். பின்ன கண்ணுல என்ன பைப் வச்சா மருந்த விட முடியும்? ட்ராப் ட்ராப் தானே டாக்டர் விட முடியுமென்றேன். சிரித்தாரா முறைத்தாரா என்று தெரியவில்லை. நேற்று மீண்டும் அவரிடம் சென்றேன். ரைட் ஐலதானே பிரச்சினை என்றார். ரைட் ஐய்யா இருந்தா எப்படி டாக்டர் பிரச்சினை இருக்கும்? பிரச்சினை இருந்தா எப்படி டாக்டர் ரைட் ஐய்யா இருக்குமென்றேன். முதல் முறையாவது மருந்து எழுதி தந்த பின் தான் பேசினேன். இந்த முறை அதற்கு முன்பே பேசிவிட்டதால் அவர் எழுதி தந்த ட்ராப்ஸை கண்களில் போடும் திட்டத்தை டிராப் செய்துவிட்டேன். ஏற்கனவே நம்ம கண்ணு பெர்ர்ர்ர்ர்சு. இதுல இன்னும் சுருங்குனா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
நண்பன் ஒருவன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை சில பி.பி.ஓக்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பினேன். வேலை கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.
மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.
கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?
ஆல்செக்(Allsec) BPO டா.
எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?
நான் கேட்டது சரிதான
________________________________________________
மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.
கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?
ஆல்செக்(Allsec) BPO டா.
எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?
நான் கேட்டது சரிதான
________________________________________________
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
Similar topics
» நான் தொப்பையை சொன்னேன்.!!
» காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்
» திட்டிட்டுல போறானே....நான் என்ன தப்பா சொன்னேன்....?
» உண்மைய சொன்னேன்
» உண்மைய சொன்னேன் ..
» காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்
» திட்டிட்டுல போறானே....நான் என்ன தப்பா சொன்னேன்....?
» உண்மைய சொன்னேன்
» உண்மைய சொன்னேன் ..
Page 6 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|