புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சரியாகத்தானே சொன்னேன்
Page 5 of 13 •
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
First topic message reminder :
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:இளைஞர் காங்கிரசின் முக்கியமான ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எந்தளவுக்கு அரசியல் ஞானம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
“தமிழக இளைஞர் காங்கிரஸின் புதிய தலைவர் யார்?”.
சில நொடிகள் தடுமாறிய கைத்தம்பி சடாரென நான் தான் என்றார். தொடர்ந்தவர் “எங்க கட்சில எல்லோருமே தலைவர்தான். எல்லோருமே தொண்டர்தான்” என்றார்.
“நீ இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லப்பா. திமுக, அதிமுகன்னு சேர்ந்து பொழைச்சுக்கோ” என்றவுடன் வீரப்ப சிரிப்பு சிரித்தார் இளம் அரசியல்வாதி. கடைசியா ஒரே ஒரு கேள்வி என்றேன். ”கூட்டம் அதிகமா இருக்கிற படத்துக்குப் போய் உனக்கு சீட் கிடைச்சா என்ன செய்வ” என்றேன். முதல்ல போய் உட்கார்ந்துப்பேன் என்று வகையாக வந்து மாட்டினார் எதிர்கால கவுன்சிலர். இறுதியில் நம்ம கேள்வியைக் கேட்டேன்.
”அப்புறம் ஏன் எலக்ஷனில் சீட் கிடைச்சா மட்டும் நிக்குறீங்க? உட்காரலமில்ல?”
நான் சொன்னது சரிதானே
____________________________________________________________________________
ஆமாம் நீ சொன்னது சரி தான் பாலா.... நின்னு ஜெயிச்சு அதுக்கப்புறம் ஹாய்யா உட்கார்ந்துப்பாங்க....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நின்னு ஜெயிச்சு அதுக்கப்புறம் ஹாய்யா உட்கார்ந்துப்பாங்க....
உக்கார மட்டும் இல்ல நல்லா குறட்டை விட்டு தூங்குவாங்க அடுத்த எலெக்சன் வர்ற வரைக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:தும்மும் போதெல்லாம் God bless you என்பது தோழியின் வழக்கம். ஒரு நாள் அப்படி சொன்னபோது எந்த காட் என்றேன். “ம்ம்ம்ம். நான் தான்” என்றாள். good என்றேன். “Good. இல்லடா God” என்றாள். “தெரியும். நான் godக்கு O போட்டேன். அதான் Good ஆயிட்டாரு” என்றேன் நான் சொன்னது சரிதானே
சூப்பர் ! God கே 'O ' வா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி..............:ல்balakarthik wrote:இளைஞர் காங்கிரசின் முக்கியமான ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எந்தளவுக்கு அரசியல் ஞானம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
“தமிழக இளைஞர் காங்கிரஸின் புதிய தலைவர் யார்?”.
சில நொடிகள் தடுமாறிய கைத்தம்பி சடாரென நான் தான் என்றார். தொடர்ந்தவர் “எங்க கட்சில எல்லோருமே தலைவர்தான். எல்லோருமே தொண்டர்தான்” என்றார்.
“நீ இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லப்பா. திமுக, அதிமுகன்னு சேர்ந்து பொழைச்சுக்கோ” என்றவுடன் வீரப்ப சிரிப்பு சிரித்தார் இளம் அரசியல்வாதி. கடைசியா ஒரே ஒரு கேள்வி என்றேன். ”கூட்டம் அதிகமா இருக்கிற படத்துக்குப் போய் உனக்கு சீட் கிடைச்சா என்ன செய்வ” என்றேன். முதல்ல போய் உட்கார்ந்துப்பேன் என்று வகையாக வந்து மாட்டினார் எதிர்கால கவுன்சிலர். இறுதியில் நம்ம கேள்வியைக் கேட்டேன்.
”அப்புறம் ஏன் எலக்ஷனில் சீட் கிடைச்சா மட்டும் நிக்குறீங்க? உட்காரலமில்ல?”
நான் சொன்னது சரிதானே !
____________________________________________________________________________
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:தினமும் காலை எழுந்தவுடன் குட் மார்னிங் பதிலாக காலை வணக்கம் சொல்லுடா என்று நண்பர் ஒருவர் அவரது மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். விடுங்க சகா. அதாவது சொல்றானே என்றால் அவர் கேட்பதாக இல்லை. தனியே அழைத்து அவரிடம் கேட்டேன் “காலை வணக்கம் சொல்ல சொல்லி இப்படி செய்றீங்களே. பொதுவா கை கூப்பிதானே வணக்கம் சொல்லுவாங்க?நீங்க எதுக்கு காலை(Leg) போய் வணக்கம் சொல்ல சொல்லி டார்ச்சர் பண்றீங்க” என்றேன்
நான் சொன்னது சரிதானே
கடவுளே............. எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பா ...................
ஹஹஹஅஹஹஹா
என் நண்பன் திடிர்னு எனக்கு கால் பண்ணி உடனே பக்கத்திலுள்ள கோவிலுக்கு வரசொன்னான் நானும் அங்கு போனேன்
அங்கு நவகிரகத்தை வளம் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி அவளைத்தான் காதலிப்பதாக நண்பன் சொன்னான் , நானும் அவளிடம் நேரடியாக காதலை சொல்ல சொன்னேன் ஆனால் அவனோ தான் ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டதாகவும் அதற்க்கு அவள் தன பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறாள் என்று சொன்னான் உடனே நானும் அப்போ அவளுடைய பெற்றோர் வரும்பொழுது நீ அவர்களுக்கு எதிரில் செல் அவர்களும் உன்னை பார்பார்கள் அப்புறம் அந்த பெண்ணிடம் உன் பெற்றோர்கள் இன்று என்னை பார்த்தார்கள் அதனால் நீ என்னை திருமணம் செய்துகொள் என்று சொல் அப்படின்னு சொன்னேன் நான் சொன்னது சரிதானே
அங்கு நவகிரகத்தை வளம் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி அவளைத்தான் காதலிப்பதாக நண்பன் சொன்னான் , நானும் அவளிடம் நேரடியாக காதலை சொல்ல சொன்னேன் ஆனால் அவனோ தான் ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டதாகவும் அதற்க்கு அவள் தன பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறாள் என்று சொன்னான் உடனே நானும் அப்போ அவளுடைய பெற்றோர் வரும்பொழுது நீ அவர்களுக்கு எதிரில் செல் அவர்களும் உன்னை பார்பார்கள் அப்புறம் அந்த பெண்ணிடம் உன் பெற்றோர்கள் இன்று என்னை பார்த்தார்கள் அதனால் நீ என்னை திருமணம் செய்துகொள் என்று சொல் அப்படின்னு சொன்னேன் நான் சொன்னது சரிதானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆம் சரியாத்தானே சொல்லியுள்ளீர்கள் இதை யார் தவறு என்று சொன்னது?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பாவம், உங்க நண்பர். உங்க கூட இருக்கார் போல இருக்கு. உங்க கிட்ட யோசனைகள் கேட்டு, அதன் படி,எதாவது செய்து வைத்து, ஐயோ. நினைக்கவே பயமா இருக்கு. ஆண்டவா, காப்பாற்றுகளேன் ,அவர் நண்பர்களை.
ரமணீயன்
ரமணீயன்
- Sponsored content
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 13
|
|