புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருமணம் செய்வதாக கூறி, 20 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்த போரூரை சேர்ந்த திலகவதி என்பவர் கடந்த 2&ம் தேதி, சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:
பத்திரிகையில் திருமண விளம்பரம் கொடுத் திருந்தேன். அதை பார்த்து தாராபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் என்னை தொடர்புகொண்டார். திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதன்பின் ஒரு கோயிலில் சந்தித்தோம். பெற்றோரிடம் பேசி திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். ‘என் நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார். மருத்துவ சிகிச்சைக்கு ஒரு லட்சம் கொடுங்கள். கல்யாணத்துக்கு முன்பே தந்துவிடுகிறேன்’ என்று சொல்லி என் ஏடிஎம் கார்டை வாங்கினார். அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயும் என் சம்பள பணத்தையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
புகாரை பெற்ற ஜாங்கிட், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பரசன், எஸ்ஐ மங்களலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், எஸ்ஐ மங்களலட்சுமி மூலம் அசோக்கிடம் பேசி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அசோக்கை கைது செய்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம்:
அசோக்கின் உண்மையான பெயர் ரவிச்சந்திரன். தாராபுரத்தை சேர்ந்தவர். 10&ம் வகுப்பு முடித்துள்ளார். குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகுதான், பத்திரிகையில் வந்த மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பாக விதவை மற்றும் 35 வயதுக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சேகரித்து தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒரு பெரிய லட்சியவாதி போன்று பில்டப் செய்து கொண்டுள்ளார். இதுபோன்று 20 பெண்களிடம் மோசடி செய்துள்ளார். இவரது குறிக்கோள், யாரையும் திருமணம் செய்து கிடையாது. பணத்தை பறிப்பது மட்டுமே. கல்லூரி பேராசிரியை, சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக தாராபுரத்தை சேர்ந்த உமாதேவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வதாக கூறி நேரில் சந்தித்துள்ளார். பின்னர் ஒருநாள், தனது தாயாரின் உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.1 லட்சம் எடுத்தார். மீண்டும் சம்பள பணத்தையும் எடுத்தார். தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கண்டுபிடித்து, பஞ்சாயத்து மூலம் பேசி ரவிச்சந்திரனையே உமாதேவி திருமணம் செய்தார். அதற்கு பிறகு, 19 பெண்களை இதே போர்வையில் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவர் கூறும் காரணம் எல்லாம், நண்பருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்பவைதான்.
சென்னை, விருகம்பாக்கம், வடபழனி, ஆவடி, போரூர், மதுரை, ஈரோடு, தாராபுரம், பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது
சென்னை அடுத்த போரூரை சேர்ந்த திலகவதி என்பவர் கடந்த 2&ம் தேதி, சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:
பத்திரிகையில் திருமண விளம்பரம் கொடுத் திருந்தேன். அதை பார்த்து தாராபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் என்னை தொடர்புகொண்டார். திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதன்பின் ஒரு கோயிலில் சந்தித்தோம். பெற்றோரிடம் பேசி திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். ‘என் நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார். மருத்துவ சிகிச்சைக்கு ஒரு லட்சம் கொடுங்கள். கல்யாணத்துக்கு முன்பே தந்துவிடுகிறேன்’ என்று சொல்லி என் ஏடிஎம் கார்டை வாங்கினார். அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயும் என் சம்பள பணத்தையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
புகாரை பெற்ற ஜாங்கிட், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பரசன், எஸ்ஐ மங்களலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், எஸ்ஐ மங்களலட்சுமி மூலம் அசோக்கிடம் பேசி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அசோக்கை கைது செய்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம்:
அசோக்கின் உண்மையான பெயர் ரவிச்சந்திரன். தாராபுரத்தை சேர்ந்தவர். 10&ம் வகுப்பு முடித்துள்ளார். குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகுதான், பத்திரிகையில் வந்த மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பாக விதவை மற்றும் 35 வயதுக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சேகரித்து தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒரு பெரிய லட்சியவாதி போன்று பில்டப் செய்து கொண்டுள்ளார். இதுபோன்று 20 பெண்களிடம் மோசடி செய்துள்ளார். இவரது குறிக்கோள், யாரையும் திருமணம் செய்து கிடையாது. பணத்தை பறிப்பது மட்டுமே. கல்லூரி பேராசிரியை, சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக தாராபுரத்தை சேர்ந்த உமாதேவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வதாக கூறி நேரில் சந்தித்துள்ளார். பின்னர் ஒருநாள், தனது தாயாரின் உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.1 லட்சம் எடுத்தார். மீண்டும் சம்பள பணத்தையும் எடுத்தார். தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கண்டுபிடித்து, பஞ்சாயத்து மூலம் பேசி ரவிச்சந்திரனையே உமாதேவி திருமணம் செய்தார். அதற்கு பிறகு, 19 பெண்களை இதே போர்வையில் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவர் கூறும் காரணம் எல்லாம், நண்பருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்பவைதான்.
சென்னை, விருகம்பாக்கம், வடபழனி, ஆவடி, போரூர், மதுரை, ஈரோடு, தாராபுரம், பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை !
ஏமாற்றும் மனிதர்கள் வளந்து கொண்டுதான் இருப்பார்கள் !!!
ஏமாற்றும் மனிதர்கள் வளந்து கொண்டுதான் இருப்பார்கள் !!!
அன்புடன்
மீனா
என்ன கொடுமையா இது... இவனை
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உக்காந்து யோசிபன்களோ?....................... ரொம்ப மோசம். நாம் தான் ஜாக்கிரதையாய் இருக்கனும். 2 பேசி பழகினவனிடம் எப்படி ATM கார்டு தராங்க? ம்ம்? TOOOOOOOOOOOOO BAD
- Sponsored content
Similar topics
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
» மேட்டூரில் காதலன்வீட்டு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண்ணுக்கு 2-வது நாளாக சிகிச்சை: திருமணம் செய்வதாக கூறி அனுபவித்ததாக புகார்
» ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!
» திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
» அந்தமானில் வேலைவாங்கித்தருவதாக கூறி பணகுடியில் மோசடி: தம்பதி தலைமறைவு
» மேட்டூரில் காதலன்வீட்டு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண்ணுக்கு 2-வது நாளாக சிகிச்சை: திருமணம் செய்வதாக கூறி அனுபவித்ததாக புகார்
» ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!
» திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
» அந்தமானில் வேலைவாங்கித்தருவதாக கூறி பணகுடியில் மோசடி: தம்பதி தலைமறைவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|