ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்

2 posters

Go down

பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் Empty பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்

Post by ரபீக் Mon Jun 07, 2010 5:58 pm

பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டுமேன திருச்செந்தூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

அகில இந்திய மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று தூத்துக்குடியில் இரூந்து கார் மூலம் ஆத்தூர், ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த அவரை திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்றனர்.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில்,

தமிழ் திரைப்பட நடிகர் சங்க மேலாளர் இல்ல திருமண விழாவி்ல் கலந்து கொள்ளவும், திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற வேண்டுதலை நிறைவேற்றவும் நான் எனது குடும்பத்தினருடன் வந்துள்ளேன்.

சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பிப்பதற்கு 3 ஆண்டுகள் பாடுபட வேண்டியிருந்தது. தற்போது கட்சியின் கூட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றோம்.

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. காலதாமதம் ஆனாலும் மக்களிடம் அது நிலைத்து நிற்க வேண்டும். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் எடுக்க வேண்டிய முடிவு ஆகும். பாமகவின் அரசியல் நிலையை மக்கள் தற்போது தெரிந்து கொண்டு விட்டார்கள்.

கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆரதவு தெரிவிப்பதன் மூலம் மீண்டும் எல்லோரையும் மரம் ஏற சொல்லும் அர்த்தமல்ல. கள்ளை ஆரோக்கிய பானமாக தயார் செய்து அதனை டின்னில் அடைத்து டாஸ்மாக் கடைகளில் விற்க செய்யலாம். இலங்கையில் அவ்வாறு தான் கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்தால் புதிய தொழில் வாய்ப்பு உருவாகிறது.

வருகின்ற ஜூலை 19ல் தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கட்சியின் மூ்ன்றாமாண்டு நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடக்க உள்ளது.

ஆளும் கட்சி செயல்படுத்தியுள்ள காப்பீ்ட்டு திட்டம், ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் வசதியை தமிழகத்திற்கு கொண்டு வந்தது உள்ளிட்ட நல்ல திட்டங்களை சமக வரவேற்கிறது. ஆனால் மின்சார தட்டுபாடு போன்ற குறைபாடுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டுவதில் நாங்களும் தயங்கியதில்லை என்றார் அவர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் Empty Re: பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்

Post by ராஜா Mon Jun 07, 2010 6:00 pm

ரபீக் wrote:பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டுமேன திருச்செந்தூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

அப்ப நீ எதுக்காக நடத்திக்கிட்டு இருக்க ? பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் 56667 பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் 56667 த்தூ ...... கெடு கேட்ட ஜென்மங்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் Empty Re: பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்

Post by ரபீக் Mon Jun 07, 2010 6:02 pm

ராஜா wrote:
ரபீக் wrote:பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டுமேன திருச்செந்தூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

அப்ப நீ எதுக்காக நடத்திக்கிட்டு இருக்க ? பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் 56667 பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் 56667 த்தூ ...... கெடு கேட்ட ஜென்மங்களே

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார் Empty Re: பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
» இஸ்லாமியர்கள் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும்: திருமாவளவன்
» அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
»  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!
» பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum