புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ச்சி நோய்கள்
Page 1 of 1 •
உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். அனைத்துக்கும் மேலாக உளவியல் காரணங்களும் முக்கியமானவை.
மனதில் தோன்றும் பலவகை உணர்ச்சிப் போராட்டங்கள் உடலில் நோயைத் தோற்றுவிப்பது மட்டும் அல்லாமல் இருக்கும் நோயைத் தீவிரப்படுத்தவும் செய்கின்றன.
உடலில் ஏற்படும் நோய்களை பல்வேறு அறிகுறிகள் மூலமும், பல்வேறு பரிசோதனைகள் மூலமும் கேட்டுக்கொள்ளும் விடைகளினாலும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் மனதில் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களினால் உடலில் ஏற்படு கிற நோய்களையும் இதர பாதிப்புகளையும் கண்டறிவது மிகக்கடினம். ஆனால் உளவியல் நிபுணர்கள் இதை எளிதில் அறிந்து கொள்வார்கள்.
ஆரோக்கிய சீர்கேடு, சுற்றுப்புற சூழ்நிலையின் பாதிப்புகள் மற்றும் சுகாதார மற்ற உணவுகள் இவற்றினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கு மேற்கண்ட காரணங்களை சரி செய்துகொள்ளலாம். ஆனால் மனதில் ஏற்படும் உணர்ச்சி களினால் உண்டாகும் உடல் பாதிப்புகளிருந்து விடுபட சம்பந்தப்பட்ட நோயாளியே முழுமையாக மனப் பலத்துடன் உணர்ச்சிகளிலிருந்து விடுபடவேண்டும்.
கிராமத்தில் ஓர் இளம் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பேயை விரட்ட சாரிகளைத் தேடி ஓடுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக இந்தப் பேய்கள் கிராமத்துப் பெண்களையே பிடித்து ஆடச் செய்கின்றன. இதற்கு என்ன காரணம், நாம் சிந்திப்பதில்லை.
இளம் பெண்களின் மனதில் ஏற்படக்கூடிய உணர்ச்சிப் பிரளயத்தின் காரண மாகத்தான் இந்தப்பேய் ஆட்டம் ஏற்படுகிறது என்று ஒரு கருத்து உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டு. இந்த மனம் உணர்ச்சி களைத்தான் உற்பத்தி செய்யும். உயிருள்ள மனிதனை ஆட்டிப்படைக்கும்.
தீவிரமான சிந்தனை, மன அழுத்தம், அதிர்ச்சியான சம்பவங்கள், பகைமை உணர்ச்சி, பயம், பயம் சார்ந்த எண்ணங்கள், கோழைத்தனம், வெட்கம், துன்பச் சூழல்கள், சோர்வு மனப்பான்மை, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள், நோயைப் பற்றிய அச்சம், தனிமை வாழ்க்கை, உணர்ச்சிப் போராட்டங்கள், உணர்ச்சியை அடக்குதல், பாலியல் ஏமாற்றங்கள், குடும்பப் பிரச்சினைகள், மன வாழ்க்கையில் சிக்கல், ஆண் பெண் உறவில் விரிசல், கெட்ட சகவாசம், தீய அறிவுரைகள், வேலையின்மை, அதிர்ச்சியான தகவல்கள் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் மனதினை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை உணர்ச்சிகளையும் எதிர்த்துச் சமாளிக்கும் ஆற்றல் மன வலிமை யுள்ள மனதினால் மட்டுமே முடியும். மன உணர்ச்சியின் பாதிப்பினால் குடல் புண்கள், வயிற்றுவலி, பேதி, மலச் சிக்கல், உடற்பருமன், பசியின்மை, இதய நோய்கள், ரத்த அழுத்த நோய், ஆண்மைக்குறைவு, கீல்வாதநோய், முதுகுவலி, சுவாசமண்டல நோய்கள், தோல் நோய்கள், பெண்களுக்குப் பாலுணர்வுக் குறைபாடுகள், மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் இவை போன்ற பல நோய்கள் உண்டாகும்.
உடலில் நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமான மன உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருவரும் மனோதிடமாக இருக்கவேண்டும். சிறு விஷயங்களைக்கூட பெரிதாக எண்ணி மனக்குழப்பம் அடையக்கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும். எதையும் எளிதாக நினைக்க வேண்டும். ஒவ்வொருவரும் மன வலிமை பெறவேண்டும். மனவலிமை உள்ள வர்களுக்கே நோயின் கடுமை தெரிவதில்லை. கடுமை தெரிந்தாலும் வெளியில் தெரிவதே இல்லை.
மனவலிமையே உடல் வலிமை என்பதை உணரவேண்டும்.
மனதில் தோன்றும் பலவகை உணர்ச்சிப் போராட்டங்கள் உடலில் நோயைத் தோற்றுவிப்பது மட்டும் அல்லாமல் இருக்கும் நோயைத் தீவிரப்படுத்தவும் செய்கின்றன.
உடலில் ஏற்படும் நோய்களை பல்வேறு அறிகுறிகள் மூலமும், பல்வேறு பரிசோதனைகள் மூலமும் கேட்டுக்கொள்ளும் விடைகளினாலும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் மனதில் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களினால் உடலில் ஏற்படு கிற நோய்களையும் இதர பாதிப்புகளையும் கண்டறிவது மிகக்கடினம். ஆனால் உளவியல் நிபுணர்கள் இதை எளிதில் அறிந்து கொள்வார்கள்.
ஆரோக்கிய சீர்கேடு, சுற்றுப்புற சூழ்நிலையின் பாதிப்புகள் மற்றும் சுகாதார மற்ற உணவுகள் இவற்றினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கு மேற்கண்ட காரணங்களை சரி செய்துகொள்ளலாம். ஆனால் மனதில் ஏற்படும் உணர்ச்சி களினால் உண்டாகும் உடல் பாதிப்புகளிருந்து விடுபட சம்பந்தப்பட்ட நோயாளியே முழுமையாக மனப் பலத்துடன் உணர்ச்சிகளிலிருந்து விடுபடவேண்டும்.
கிராமத்தில் ஓர் இளம் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பேயை விரட்ட சாரிகளைத் தேடி ஓடுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக இந்தப் பேய்கள் கிராமத்துப் பெண்களையே பிடித்து ஆடச் செய்கின்றன. இதற்கு என்ன காரணம், நாம் சிந்திப்பதில்லை.
இளம் பெண்களின் மனதில் ஏற்படக்கூடிய உணர்ச்சிப் பிரளயத்தின் காரண மாகத்தான் இந்தப்பேய் ஆட்டம் ஏற்படுகிறது என்று ஒரு கருத்து உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டு. இந்த மனம் உணர்ச்சி களைத்தான் உற்பத்தி செய்யும். உயிருள்ள மனிதனை ஆட்டிப்படைக்கும்.
தீவிரமான சிந்தனை, மன அழுத்தம், அதிர்ச்சியான சம்பவங்கள், பகைமை உணர்ச்சி, பயம், பயம் சார்ந்த எண்ணங்கள், கோழைத்தனம், வெட்கம், துன்பச் சூழல்கள், சோர்வு மனப்பான்மை, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள், நோயைப் பற்றிய அச்சம், தனிமை வாழ்க்கை, உணர்ச்சிப் போராட்டங்கள், உணர்ச்சியை அடக்குதல், பாலியல் ஏமாற்றங்கள், குடும்பப் பிரச்சினைகள், மன வாழ்க்கையில் சிக்கல், ஆண் பெண் உறவில் விரிசல், கெட்ட சகவாசம், தீய அறிவுரைகள், வேலையின்மை, அதிர்ச்சியான தகவல்கள் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் மனதினை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை உணர்ச்சிகளையும் எதிர்த்துச் சமாளிக்கும் ஆற்றல் மன வலிமை யுள்ள மனதினால் மட்டுமே முடியும். மன உணர்ச்சியின் பாதிப்பினால் குடல் புண்கள், வயிற்றுவலி, பேதி, மலச் சிக்கல், உடற்பருமன், பசியின்மை, இதய நோய்கள், ரத்த அழுத்த நோய், ஆண்மைக்குறைவு, கீல்வாதநோய், முதுகுவலி, சுவாசமண்டல நோய்கள், தோல் நோய்கள், பெண்களுக்குப் பாலுணர்வுக் குறைபாடுகள், மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் இவை போன்ற பல நோய்கள் உண்டாகும்.
உடலில் நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமான மன உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருவரும் மனோதிடமாக இருக்கவேண்டும். சிறு விஷயங்களைக்கூட பெரிதாக எண்ணி மனக்குழப்பம் அடையக்கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும். எதையும் எளிதாக நினைக்க வேண்டும். ஒவ்வொருவரும் மன வலிமை பெறவேண்டும். மனவலிமை உள்ள வர்களுக்கே நோயின் கடுமை தெரிவதில்லை. கடுமை தெரிந்தாலும் வெளியில் தெரிவதே இல்லை.
மனவலிமையே உடல் வலிமை என்பதை உணரவேண்டும்.
- GuestGuest
மிகவும் அ௫மையான தகவல்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|