புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
437 Posts - 56%
heezulia
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
25 Posts - 3%
prajai
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
5 Posts - 1%
mini
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
4 Posts - 1%
vista
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கமும் புலவரும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 4:51 am

ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார்.

உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார்.

சிங்கமும் சொன்னது ''..சரி சீக்கிரமா சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்தபாடில்லை சிங்கம் தூங்கிவிட்டது, புலவரும் தப்பி விட்டார்.

அந்த வழியால் வந்த மற்றச் சிங்கம் இதைப் பார்த்து..'' என்னப்பா நல்ல இரையை விட்டுவிட்டு தூங்கிட்டியே....'' என கேட்க, இந்தச் சிங்கம் சொன்னது ''அட போப்.....பா, நீ... வேற நான் எங்கே துங்கினேன் கொண்டது, தூங்கினது மாதிரி நடிச்சேன், இல்லாட்டில் அவன் என்னை கதை சொல்லிக் கடிச்சே கொண்டிருப்பான்...'' என்றது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 7:54 am

சூப்பர் அருமையான ஜோக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 10:25 am

ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:14 pm

manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 05, 2009 1:24 pm

சிங்கமும் புலவரும் 0002006E








Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:27 pm

sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 1:28 pm

manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:29 pm

ஹஹாஹாஹா நாங்க இப்ப இருக்குற ஊருல சிங்கங்கள் குடியிருந்துச்சாம்........... அதனால இப்படி 1 பேரு..........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 05, 2009 1:29 pm

ஹா ஹா ஹா , மிக அருமையான ஜோக்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:31 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா


அதான் அது நினைக்க மாட்டேங்குதே அப்புறம் என்ன அது சோம்பேறி தானே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக