புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனம் தருவாள் தனதாம்பிகை
Page 1 of 1 •
லலிதா உபாக்கியானம், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய சக்தி வரலாறு கூறும் நூல்களில் தேவி பராசக்தியின் பராக்கிரமங் களைக் கூறும் எண்ணற்ற நிகழ்வுச் சம்பவங்களும், மகிமைகளும் நிறைய கூறப்பெற்றுள்ளன. அப்படி சக்தியை வழிபட்டு வாழ்க்கையைச் சக்திமிக்க தாக்கிக்கொள்ள தச மகாவித்யை என்னும் அதிகார நூல்-மந்திரத் தொகுப்பாக முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
சத்ருக்களை வெற்றி கொள்ள காளீ தந்திரம், வெளிநாட்டுப் பயணம் செய்ய தாராதேவி தந்திரம், ஐஸ்வர்யங்களைப் பெற்றிட ஸ்ரீபுவனேச்வரி தந்திரம், கலைகளில் வென்று ஞானம் பெற்றுயர ஸ்ரீராஜ மாதங்கி தந்திரம், மகாலட்சுமி அருளால் செல்வம் பெற்றிட கமலாத்மிகா தந்திரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதற்குச் சமமான, செல்வ வளமும், சுபிட்ச வாழ்வும் தந்தருளும் இன்னுமொரு சக்தி உபாசனா முறையும் உண்டு. அதுவே தனதாம்பிகை வழிபாடு ஆகும்.
தனதாம்பிகை வரலாறு
பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி வந்ததாகப் புராணம் தெரிவிக்கிறது. இப்படி பாற்கடலில் ஸ்ரீமகள் தோன்றும் முன்னதாக, தன்னை வணங்கும் அன்பர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்கும் தேவியாக விளங்கியவள் இந்தத் தனதாம்பிகை என்று சொல்லப்பட் டுள்ளது. இந்த தனதாம்பிகை மகாமேரு ப்ராகாரத்தில் ஒரு ஆவரண தேவதை என்பதை சக்தி உபாசனை செய்து வரும் சாக்த பக்தர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
உருவ முறையிலும், முக வசீகரத்திலும் தன்னிகரில்லாத தனிப் பெரும் தேவியாக விளங்கிய இந்தத் தேவியை தனதேச்வரி, தனதா தேவி என்றும் அழைத்து வழிபடுவார்கள்.
தேவி தனதாம்பிகை வழிபாடு
குபேர அஷ்டோத்திர வரிசையில் 2-வதாக தநதா என்றும், லலிதா சகஸ்ர நாமத்தில் 886-வது வரியில் தநதான்ய என்றும், லட்சுமி அஷ்டோத்திரத்தில் வார்த்தையை பிரித்துச் சொல்லுகையில், 86-வது நாமாவளியில் தனதான்ய கர்யை என்றும் இந்த தனதாம்பிகை போற்றப்பெறுகிறாள்.
தேவியின் திருவுருவ தியான சுலோகம்
ஹேமப் ராகார மத்யே சுரவிடபிததேட ரக்த பீடாதிரூடாம்
த்போயேத் தாம் யணிம் வை பரிமள குசுபோத்
பாசிதம் மில்லபாராம் பீனோத்துங்க ஸ்தனாட்யாம்
குவலய நயனாம் ரக்த காஞ்சீம் கராக்ரே பராம்யத்
ரக்தோத் பலாம் தாம் நவரவி வஸனாம் ரக்த பூஷாம் கராகாம்
இதன் பொருளாவது- அழகிய வண்ணப் பிரகார வெளியில் அமர்ந்திருப்பவளும், இரத்தின பீடத்தில் வீற்றிருப்பவளும், தாமரை மலர் இதழ் கொண்ட ஆதாரபீடம் இவளைத் தாங்கி இருக்க, விரும்பியது தரும் யட்துணி தேவதை போல வசீகரமானவளும், வாசனை திரவியங்கள் -மலர்களை அங்கத்தில் தரித்திருப்பவளும், உத்துங்க ரத்னமென்னும் ஒரு வகை ரத்தின அணிகலனை அணிந் துள்ளவளும் நிலைத்த தனமுடையவளும், மீன்களைப் போன்ற கண்களும், ரக்த காஞ்சி என்கிற மலர்க்கரம் கொண்டு சர்வ முத்திரை காட்டி, செந்நிறமான ஆடை உடுத்தி, ஒன்பது சூரியர்கள் ஒருங்கே நிற்பது போன்ற பிரகாச ஒளி பொருந்திய அன்னையான தனதாம்பிகையை வணங்குவோம் என்பதாகும்.
மகிமைகள் பல தரும் மேற்கண்ட தேவியின் திருவுருவை தியானித்து வணங்க மங்கள நலன்கள் யாவும் கைகூடும்.
நட்சத்திர நாளில் பூஜை செய்க„ தனதாம்பிகை பூஜை ஜபத்தால் உடனடியாகப் பலன் பெற நினைப்போருக்கு எளிய வழி நட்சத்திரப் படி பூஜிப்பதுதான் சிறந்தது. குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம்.
குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம். அம்பிகைக்குரிய சங்கல்பம் பொதுவாகச் செய்து, அங்கநியாசம், கரந்யாசம் செய்து, மேற்கண்ட தியானச் சுலோகம் சொல்லி, கந்தம்-புஷ்பம்-தூபம், தீபம் நிவேதனம், சர்வ உபசாரங்கள் செய்து, (அம்பிகையின் திருவுருவப் படத்தை வைத்து அல்லது தேவியின் உருவை சிவப்பு, பவழ நிறத்தில் செய்து வைத்து) ஜபம் தொடங்கவேண்டும்.
குபேர அஷ்டோத்திர வரிசையில் 2-வதாக தநதா என்றும், லலிதா சகஸ்ர நாமத்தில் 886-வது வரியில் தநதான்ய என்றும், லட்சுமி அஷ்டோத்திரத்தில் வார்த்தையை பிரித்துச் சொல்லுகையில், 86-வது நாமாவளியில் தனதான்ய கர்யை என்றும் இந்த தனதாம்பிகை போற்றப்பெறுகிறாள்.
தேவியின் திருவுருவ தியான சுலோகம்
ஹேமப் ராகார மத்யே சுரவிடபிததேட ரக்த பீடாதிரூடாம்
த்போயேத் தாம் யணிம் வை பரிமள குசுபோத்
பாசிதம் மில்லபாராம் பீனோத்துங்க ஸ்தனாட்யாம்
குவலய நயனாம் ரக்த காஞ்சீம் கராக்ரே பராம்யத்
ரக்தோத் பலாம் தாம் நவரவி வஸனாம் ரக்த பூஷாம் கராகாம்
இதன் பொருளாவது- அழகிய வண்ணப் பிரகார வெளியில் அமர்ந்திருப்பவளும், இரத்தின பீடத்தில் வீற்றிருப்பவளும், தாமரை மலர் இதழ் கொண்ட ஆதாரபீடம் இவளைத் தாங்கி இருக்க, விரும்பியது தரும் யட்துணி தேவதை போல வசீகரமானவளும், வாசனை திரவியங்கள் -மலர்களை அங்கத்தில் தரித்திருப்பவளும், உத்துங்க ரத்னமென்னும் ஒரு வகை ரத்தின அணிகலனை அணிந் துள்ளவளும் நிலைத்த தனமுடையவளும், மீன்களைப் போன்ற கண்களும், ரக்த காஞ்சி என்கிற மலர்க்கரம் கொண்டு சர்வ முத்திரை காட்டி, செந்நிறமான ஆடை உடுத்தி, ஒன்பது சூரியர்கள் ஒருங்கே நிற்பது போன்ற பிரகாச ஒளி பொருந்திய அன்னையான தனதாம்பிகையை வணங்குவோம் என்பதாகும்.
மகிமைகள் பல தரும் மேற்கண்ட தேவியின் திருவுருவை தியானித்து வணங்க மங்கள நலன்கள் யாவும் கைகூடும்.
நட்சத்திர நாளில் பூஜை செய்க„ தனதாம்பிகை பூஜை ஜபத்தால் உடனடியாகப் பலன் பெற நினைப்போருக்கு எளிய வழி நட்சத்திரப் படி பூஜிப்பதுதான் சிறந்தது. குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம்.
குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம். அம்பிகைக்குரிய சங்கல்பம் பொதுவாகச் செய்து, அங்கநியாசம், கரந்யாசம் செய்து, மேற்கண்ட தியானச் சுலோகம் சொல்லி, கந்தம்-புஷ்பம்-தூபம், தீபம் நிவேதனம், சர்வ உபசாரங்கள் செய்து, (அம்பிகையின் திருவுருவப் படத்தை வைத்து அல்லது தேவியின் உருவை சிவப்பு, பவழ நிறத்தில் செய்து வைத்து) ஜபம் தொடங்கவேண்டும்.
தேவியின் மந்திரம் ஜபிக்கும் முறை
இத்தேவியின் மூல மந்திரமான, ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரிம் தம் தந்தே ரதிப்ரியே ஸ்வாகா என்று ஜபிக்கவேண்டும். தனதாம் பிகைக்கென்று ஒரு ஜபமுறை உண்டு. அதாவது காலையில் தொடங்கி 1008 முறை எனும் வீதம் 100 நாட்கள் செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமை இரவு 1,, முறை ஜபிக்கலாம். ருத்திராட்சம், தாமரை மணிகளால் ஜபம் எண்ணிச் செய்ய நற்பலன்கள் கூடும்.
ஐந்துவித பலன்கள்
இந்தத் தனதாம்பிகை வறுமையில் வாடுபவனைக்கூட செல்வந்த னாக்குவாள் என்று தனதா-தந்திரம் சொல்கிறது. புராண காலத்தில் இத்தேவிக்குத் தனி வழிபாட்டு யந்திரங்கள், பூஜை முறைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதைக் கவனித்துச் செய்வோர்க்கே பலன்கள் சித்தியாகிறது.
1. பூர்வீகச் சொத்துக்கள் பிரச்சினையின்றி வந்து சேர்ந்து விடும்.
2. அரசாங்க அனுகூலமென்னும் அலுவல் வேலைகள் எளிதாக முடிந்து வெற்றி காணலாம்.
3. தனதாம்பிகை அருளால் படிப்படியான, திரவிய லாபம் என்னும் செல்வ நிலை உயர்ந்திடக் காணலாம்.
4. உயர்ந்த அந்தஸ்திலுள்ள மனிதர்கள், பிரபுக்கள் நட்பு கிடைக்கும்.
5. கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம்.
இப்படியாக ஐந்து விதமான பலன்கள் மட்டுமின்றி நம் விருப்பங் களையும் பூர்த்தி செய்துகொள்ள மூலமந்திர ஜபம் செய்யலாம். யட்சணி வகையைச் சேர்ந்தவள் என்பதால் விவரம் அறிந்தோரைக் கேட்டுத் தெரிந்து இந்த தேவியை பூஜிக்கத் துவங்கலாம்.
இத்தேவியின் மூல மந்திரமான, ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரிம் தம் தந்தே ரதிப்ரியே ஸ்வாகா என்று ஜபிக்கவேண்டும். தனதாம் பிகைக்கென்று ஒரு ஜபமுறை உண்டு. அதாவது காலையில் தொடங்கி 1008 முறை எனும் வீதம் 100 நாட்கள் செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமை இரவு 1,, முறை ஜபிக்கலாம். ருத்திராட்சம், தாமரை மணிகளால் ஜபம் எண்ணிச் செய்ய நற்பலன்கள் கூடும்.
ஐந்துவித பலன்கள்
இந்தத் தனதாம்பிகை வறுமையில் வாடுபவனைக்கூட செல்வந்த னாக்குவாள் என்று தனதா-தந்திரம் சொல்கிறது. புராண காலத்தில் இத்தேவிக்குத் தனி வழிபாட்டு யந்திரங்கள், பூஜை முறைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதைக் கவனித்துச் செய்வோர்க்கே பலன்கள் சித்தியாகிறது.
1. பூர்வீகச் சொத்துக்கள் பிரச்சினையின்றி வந்து சேர்ந்து விடும்.
2. அரசாங்க அனுகூலமென்னும் அலுவல் வேலைகள் எளிதாக முடிந்து வெற்றி காணலாம்.
3. தனதாம்பிகை அருளால் படிப்படியான, திரவிய லாபம் என்னும் செல்வ நிலை உயர்ந்திடக் காணலாம்.
4. உயர்ந்த அந்தஸ்திலுள்ள மனிதர்கள், பிரபுக்கள் நட்பு கிடைக்கும்.
5. கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம்.
இப்படியாக ஐந்து விதமான பலன்கள் மட்டுமின்றி நம் விருப்பங் களையும் பூர்த்தி செய்துகொள்ள மூலமந்திர ஜபம் செய்யலாம். யட்சணி வகையைச் சேர்ந்தவள் என்பதால் விவரம் அறிந்தோரைக் கேட்டுத் தெரிந்து இந்த தேவியை பூஜிக்கத் துவங்கலாம்.
- GuestGuest
..........குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம். ...........குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம்.....
மிக மிக மிக அருமையான மந்திர ஜெப வழிபாடு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் விபரங்களும் பேஷாக இருக்கிறது
மிக மிக மிக அருமையான மந்திர ஜெப வழிபாடு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் விபரங்களும் பேஷாக இருக்கிறது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|