புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
53 Posts - 42%
heezulia
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
304 Posts - 50%
heezulia
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
21 Posts - 3%
prajai
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 10:06 am

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ததால் காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு கரிமேடு பகுதியில் வசிப்பவர் செல்வக்குமார். பஸ் கண்டக்டர். இவரது மகன் அருண் (எ) யுவராஜ் (24). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். செங்கல்பட்டு அருகேயுள்ள பழவேலி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகள் பூர்ணிமா (24). எம்.பி.ஏ. 2ம் ஆண்டு படித்தார். அருணும், பூர்ணிமாவும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒன்றாக படித்துள்ளனர். அப்போது முதல் அவர்களுக்குள் காதல் இருந்தது. கல்லூரியில் படித்த போதும் காதல் தொடர்ந்துள்ளது.

பூர்ணிமா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அருணும் பூர்ணிமாவும் இரவு 10 மணி வரை என்ன செய்யலாம் என்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதுகுறித்து, தந்தையிடம் அருண் கூறியுள்ளார். பூர்ணிமாவை திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவளுடைய பெற்றோரை மீறி என்ன செய்ய முடியும் என்று அருணின் தந்தை கூறி விட்டார். நேற்று முன்தினம் இரவு, கரிமேட்டில் உள்ள தாய் மாமா வீட்டுக்கு அருண் சென்றார். அங்குள்ளவர்கள் எல்லாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் அருண் தூக்குப்போட்டு தொங்கி விட்டார். மகனை காணவில்லையே என்று தேடி வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அருணின் நண்பர்கள் பூர்ணிமாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனமுடைந்த பூர்ணிமா, நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவளது பெற்றோர், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதியில் பரவியது. தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார், கரிமேடு சென்று அருண் சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால் உறவினர்கள் தர மறுத்து தகராறு செய்தனர். பூர்ணிமா சடலத்தை எடுத்து வந்தால் இங்கிருந்து சடலத்தை எடுத்துச் செல்லலாம் என்று தகராறு செய்தனர்.

போலீசார் வந்து, அருண் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். அதை மறித்து உறவினர்கள் ரகளை செய்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்து, சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்து ரகளை செய்தனர்.

இதற்கிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீசார், பூர்ணிமா சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இருதரப்பு உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டில் நேற்று மாலை பரபரப்பு நிலவியது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக