Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
3 posters
Page 1 of 1
எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
கமல் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் திரிஷா. மன்மதன் அம்பு என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.
எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.
எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு லீவு போட்டு நடித்தேன். மிஸ் சென்னை ஆன பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் வந்து மொய்த்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டுக்கு வந்து அழைத்தார். அவர் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது.
வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். என்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் படித்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை பார்த்து சிரிப்பேன்.
திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது சொல்கிறேன் என்றார் திரிஷா.
திரிஷா தாய் உமா கூறும்போது,
என் மகளுக்கு பிடித்தவரை மணக்கலாம். திரிசாவை கண்ணின் இமைபோல் பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வரவேண்டும் என்றார்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.
எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.
எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு லீவு போட்டு நடித்தேன். மிஸ் சென்னை ஆன பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் வந்து மொய்த்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டுக்கு வந்து அழைத்தார். அவர் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது.
வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். என்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் படித்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை பார்த்து சிரிப்பேன்.
திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது சொல்கிறேன் என்றார் திரிஷா.
திரிஷா தாய் உமா கூறும்போது,
என் மகளுக்கு பிடித்தவரை மணக்கலாம். திரிசாவை கண்ணின் இமைபோல் பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வரவேண்டும் என்றார்.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
sathyan wrote:பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
அப்ப தலைப்ப மாத்தனும்...
எனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வேன் என்று....
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
srinihasan wrote:sathyan wrote:பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
அப்ப தலைப்ப மாத்தனும்...
எனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வேன் என்று....
சரிதான் நண்பரே நீங்கள் சொல்வது.ஆர்வ கோலார்ல அவங்க போட்டோ அனுப்பி விட போறாங்க அப்புறம் அந்த பொண்ணு கல்யாணம் பண்றதயே யோசிக்கும்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
sathyan wrote:srinihasan wrote:sathyan wrote:பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
அப்ப தலைப்ப மாத்தனும்...
எனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வேன் என்று....
சரிதான் நண்பரே நீங்கள் சொல்வது.ஆர்வ கோலார்ல அவங்க போட்டோ அனுப்பி விட போறாங்க அப்புறம் அந்த பொண்ணு கல்யாணம் பண்றதயே யோசிக்கும்
நீங்கதான் அவங்கள தூண்டி விடுறதே.... இப்ப இப்படியும் வேற...
தொட்டிலையும் ஆட்டுறீங்க... குழந்தையையும் கிள்ளி விடுறீங்க....
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
மேக்கப் போடாம மாப்புள்ள பாரு தாயே
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
ரபீக் wrote:மேக்கப் போடாம மாப்புள்ள பாரு தாயே
தாயே.... அவங்கல விட நல்லா இருப்பாங்களா....
Similar topics
» கேள்விக்கு என்ன பதில்
» காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்
» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
» திரிஷா மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு : விஷால்!
» திருமணம் செய்து கொள்ளுங்க
» காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்
» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
» திரிஷா மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு : விஷால்!
» திருமணம் செய்து கொள்ளுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|