Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 18:16
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
4 posters
Page 1 of 1
அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
அரசியல் வெறுத்துடுச்சி... இனி சினிமாவில் முழு கவனமும் செலுத்தப் போகிறேன், என்கிறார் நடிகை ரோஜா.
ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல படங்களில் நடித்த ரோஜா தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் பரபரப்பாக செயல்பட்டார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் தெலுங்கு தேசத்திலிருந்து தாவி, காங்கிரஸில் இணைந்தார். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை.
இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். காவல்காரன் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலில் பல பிரச்சினைகளை சந்தித்தேன். பொதுமக்கள் நலனுக்காக கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையம் என்று சுற்றினேன். குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிட முடியவில்லை. உண்ணாவிரதம், தர்ணா போராட்டங்களிலும் பங்கு பெற்றேன்.
நான் எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் ஒன்றும் செய்யாதவர்களையே விரும்புகிறார்கள். அரசியலில் பெண்களை ஆண்கள் அடக்க பார்க்கிறார்கள். அங்கு பெண்களால் தாக்குபிடிக்க முடியாது. அரசியலை வெறுத்துவிட்டேன்.
சமூகசேவையில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். பதவி இருந்தால்தான் அதை செய்ய முடியும். எனவே திரும்பவும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அம்மா, அக்கா என எந்த வேடம் ஆனாலும் ஏற்பேன். விஜய் அம்மாவாக நடிப்பது மகிழ்ச்சி. திரையுலகில் நிறைய புதுப்புது கதாநாயகிகள் வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. மக்கள் ரசனை மாறுகிறது.
ஒரே உணவை தொடர்ந்து சாப்பிட்டால் பிடிக்காது. ஏற்கனவே பார்த்த கதாநாயகிகளையே திரும்ப திரும்ப பார்ப்பது இல்லை. புதுநாயகிகள் வந்தால்தான் பார்க்கிறார்கள். சினிமாவில் கிளாமர் மட்டுமே காட்டி ஜெயிக்க முடியாது. திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்..." என்றார் ரோஜா.
நெஞ்சினிலே படத்தில் 'தங்க இடுப்புக்கு தமிழ்நாட்டை எழுதித் தரட்டுமா..' என்று ரோஜாவுடன் விஜய் போட்ட குத்தாட்டம் நினைவிருக்கலாம்!
ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல படங்களில் நடித்த ரோஜா தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் பரபரப்பாக செயல்பட்டார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் தெலுங்கு தேசத்திலிருந்து தாவி, காங்கிரஸில் இணைந்தார். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை.
இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். காவல்காரன் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலில் பல பிரச்சினைகளை சந்தித்தேன். பொதுமக்கள் நலனுக்காக கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையம் என்று சுற்றினேன். குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிட முடியவில்லை. உண்ணாவிரதம், தர்ணா போராட்டங்களிலும் பங்கு பெற்றேன்.
நான் எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் ஒன்றும் செய்யாதவர்களையே விரும்புகிறார்கள். அரசியலில் பெண்களை ஆண்கள் அடக்க பார்க்கிறார்கள். அங்கு பெண்களால் தாக்குபிடிக்க முடியாது. அரசியலை வெறுத்துவிட்டேன்.
சமூகசேவையில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். பதவி இருந்தால்தான் அதை செய்ய முடியும். எனவே திரும்பவும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அம்மா, அக்கா என எந்த வேடம் ஆனாலும் ஏற்பேன். விஜய் அம்மாவாக நடிப்பது மகிழ்ச்சி. திரையுலகில் நிறைய புதுப்புது கதாநாயகிகள் வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. மக்கள் ரசனை மாறுகிறது.
ஒரே உணவை தொடர்ந்து சாப்பிட்டால் பிடிக்காது. ஏற்கனவே பார்த்த கதாநாயகிகளையே திரும்ப திரும்ப பார்ப்பது இல்லை. புதுநாயகிகள் வந்தால்தான் பார்க்கிறார்கள். சினிமாவில் கிளாமர் மட்டுமே காட்டி ஜெயிக்க முடியாது. திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்..." என்றார் ரோஜா.
நெஞ்சினிலே படத்தில் 'தங்க இடுப்புக்கு தமிழ்நாட்டை எழுதித் தரட்டுமா..' என்று ரோஜாவுடன் விஜய் போட்ட குத்தாட்டம் நினைவிருக்கலாம்!
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
எங்கேயோ போகட்டும் நமக்கென்ன
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
முத்தியாலு மாதேஷ் wrote:எங்கேயோ போகட்டும் நமக்கென்ன
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
ரோசா நீ சரியான லூசா.நீ அரசியல்ல இருந்தாலும் சினிமாவில் இருந்தாலும் டம்மி பீஸ்தான்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
நீங்க கூட எதோ ரோசாவோடா கோ.ப.ச ன்னு கேள்விப்பட்டேனே!........sathyan wrote:ரோசா நீ சரியான லூசா.நீ அரசியல்ல இருந்தாலும் சினிமாவில் இருந்தாலும் டம்மி பீஸ்தான்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
பிச்சை அது கோ .ப .ச அல்ல .கொ.ப.செ.பிச்ச wrote:நீங்க கூட எதோ ரோசாவோடா கோ.ப.ச ன்னு கேள்விப்பட்டேனே!........sathyan wrote:ரோசா நீ சரியான லூசா.நீ அரசியல்ல இருந்தாலும் சினிமாவில் இருந்தாலும் டம்மி பீஸ்தான்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
டங்கு கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டு!sathyan wrote:பிச்சை அது கோ .ப .ச அல்ல .கொ.ப.செ.பிச்ச wrote:நீங்க கூட எதோ ரோசாவோடா கோ.ப.ச ன்னு கேள்விப்பட்டேனே!........sathyan wrote:ரோசா நீ சரியான லூசா.நீ அரசியல்ல இருந்தாலும் சினிமாவில் இருந்தாலும் டம்மி பீஸ்தான்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» சினிமாவில் வராத சினிமாப் பாடல் - கமலகாசன் சொல்கிறார்.
» தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், `பசி' சத்யா.
» கவனம் ! கவனம் !! கடவுச்சொல் கவனம் !!
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» தமிழ் சினிமாவில் 1... 2... 3...
» தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், `பசி' சத்யா.
» கவனம் ! கவனம் !! கடவுச்சொல் கவனம் !!
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» தமிழ் சினிமாவில் 1... 2... 3...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|