புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
62 Posts - 43%
heezulia
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
6 Posts - 4%
prajai
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
2 Posts - 1%
Barushree
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
21 Posts - 5%
prajai
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்கா நதிக்கரையிலே


   
   
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Jun 06, 2010 2:26 pm

இயற்கை
வால்கா நதிக்கரையிலே
குரங்கு மனிதர்களாய்
மொழியின்றி உடையின்றி
உறவின்றி தடையின்றி
கடவுளும் இன்றி
வெறும்
உணர்ச்சி நரம்புகளோடு
திரிந்த காலம் மாறி
பிறக்கும்போதே
மொழியோடும்
உறவுகளோடும் பிறக்கின்றோம்;
உண்மை
புரிந்து கொண்டால்
இயற்கை என்கிறோம்;
உண்மை புரியாவிட்டால்
கடவுள் என்கிறோம்!

பாவ புண்ணியம்
ஒன்றையொன்று
கொன்று தின்பதே
அன்றாட வாழ்க்கையாய்
அன்று முதல் இன்று வரை...
பருந்தின் கால்களில் பாம்பு
புழு பூச்சிகளைத்
தின்று கொழுத்த கோழி
பாம்பின் வயிற்றினுள்
இடையிலே
பாவ புண்ணியம்
எங்கிருந்து வந்தது?

கடவுள் வந்தார்
கடுந்தவம் நானிருக்க,
எதிர்பாரா நொடியிலே
மின்னலென ஒளியடிக்க...
கடவுள் வந்தார் கண்ணெதிரே!
என்ன வரம் வேண்டும் கேள்?
உதடுகள் தடுமாற,
திக்கித் திணறிக் கேட்டேன்;
பொய்யில்லா உலகம் வேண்டும்!
பலத்த சிரிப்பினூடே
கடவுள் சொன்னார்:
நீ வேண்டிய உலகம் கிட்டும் ஆனால்
அங்கு நீயிருக்க மாட்டாய்,
மனித குலமே இருக்காது!
புரிகிறதா?....
புரிந்தும் புரியாமல்
பரிதாபமாய்த் தலையாட்ட
ஆறுதலாகச் சொன்னார்:
அங்கு நானும் இருக்க மாட்டேன்!

நூலகத்தில்...
நூலகத்தில்
அனைவரும்
அமைதியாகத்தான்
படிக்கிறார்கள்;
இருந்தும்
காதில் விழவில்லை
கறையான் அரிக்கும் சத்தம்!

அதே பூச்சாண்டி
நான் பயந்த
அதே பூச்சாண்டிக்குத்தான்
என் பேரனும்
பயந்தபடியே சாப்பிடுகிறான்!
அதுமட்டும்
இன்னும்
அதே மிடுக்கோடு

-யாரோ -



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 2:30 pm

ரசிக்கத்தூண்டியது பகிர்வுக்கு நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வால்கா நதிக்கரையிலே Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வால்கா நதிக்கரையிலே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 2:53 pm

நிரைந்த அர்த்தங்களான வரிகள் அருமைநண்பரே தொடருங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 3:36 pm

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வால்கா நதிக்கரையிலே Logo12
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sun Jun 06, 2010 3:40 pm

மற்றுமொரு கவிதையா

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon Jun 07, 2010 1:46 am

மனோஜ் wrote:

நீ வேண்டிய உலகம் கிட்டும் ஆனால்
அங்கு நீயிருக்க மாட்டாய்,
மனித குலமே இருக்காது!
புரிகிறதா?....
புரிந்தும் புரியாமல்
பரிதாபமாய்த் தலையாட்ட
ஆறுதலாகச் சொன்னார்:
அங்கு நானும் இருக்க மாட்டேன்!

-யாரோ -

கடவுளை உருவாக்கியவன் மனிதனே என்ற ஒரு நோக்கு இங்கு தென்பட்டாலும்...கவிதை இன்றைய நோக்கில் அருமையாகப் பொருந்துகிறது..எழுதிய "யாரோ"விற்கும் பகிர்ந்த உங்களிற்கும் நன்றிகள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக