Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர்களே எச்சரிக்கை
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலர்களே எச்சரிக்கை
உனக்காக உயிரையேக் கொடுப்பேன் என்று காதல் வசனம் பேசி, காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு பிறகு வீட்டிற்குள் அடிதடி ரகளை நடப்பது இயல்பான விஷயம். ஒரு வேளை, காதலித்து கனிந்துருகி, இறுதியில் ஏதேனும் காரணத்தால் ஒன்று சேர முடியாமல் போனால், காதலனோ, காதலியோ செய்யும் விபரீத செயல்களை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்
தான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் உண்டு, சிலர் அதனைப் பயன்படுத்தி தீமை செய்வதும், பழிவாங்குவதும் உண்டு.
இதில் இரண்டாம் ரகம் மனிதர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
காதலர்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும் நேர்மறையாக மட்டுமே எல்லாமும் எல்லாரும் நடப்பதில்லை என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
எந்த அத்துமீறல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும்இ யாரிடமும் சொல்லக் கூடாத சில ரகசியங்களை எப்போதும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும்தான் முதல் எச்சரிக்கையாகும்.
அதாவது காதலர்களாக இருக்கும்பட்சத்தில்இ திருமணம் செய்து கொள்வது என்று இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும் எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது இருவரது வாழ்க்கைக்கும் நல்லது. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகும்
போது பெண்ணை ஆண் மிரட்டுவதும் ஆண் கெட்டவன் என்று தெரிந்தாலும் தவறு செய்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இதேக் காரணத்தைக் கொண்டு ஒரு ஆணை பெண் பிரச்சினைக்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களாக இருப்பினும் காதலர்களாக இருப்பினும் தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு ரகசியத்தை தயவு செய்து சொல்ல வேண்டாம். உங்களுக்கு மட்டுமேத் தெரிந்தால் தான் அது ரகசியம். இன்னும் ஒருவருக்கு அது தெரிவிக்கப்பட்டாலும் அது செய்திதான். எனவேஇ நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது.
காதலிக்கத் துவங்கிய சில காலத்திலேயே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது காதல் கடிதம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருப்பின் நண்பர்களின் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்கலாம் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம் காதலர்களாக இருப்பினும் இதனைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்கும்.
காதல் வசனங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளாக இருப்பின் வெறும் இனிஷியல்களை மட்டும் போட்டுக் கொடுக்கலாம். காதல் கடிதங்கள் தவிர்க்கப்படலாம். அன்பை வெளிக்காட்ட ஆதாரமில்லாத பல பரிசுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்கி அளிக்கலாம்.
தாங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பகிர்ந்து கொள்வதும், வங்கி ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை பகிர்ந்து கொள்வதும் கூட பிரச்சினையில் முடியக் கூடும்.
எனவே, காதலிக்கத் துவங்கியதும் இருவரும் ஒரு எல்லைக்குள் இருப்பது இருவருக்குமே நல்லது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர்தான் காதலர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
நாம் எத்தனையோ செய்திகளை தினமும் நாளிதழ்களிலும், இணைய தளங்கள் மூலமாகவும் படிக்கின்றோம். கேட்கின்றோம். அதுபோன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை பட்டியல்..
தான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் உண்டு, சிலர் அதனைப் பயன்படுத்தி தீமை செய்வதும், பழிவாங்குவதும் உண்டு.
இதில் இரண்டாம் ரகம் மனிதர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
காதலர்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும் நேர்மறையாக மட்டுமே எல்லாமும் எல்லாரும் நடப்பதில்லை என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
எந்த அத்துமீறல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும்இ யாரிடமும் சொல்லக் கூடாத சில ரகசியங்களை எப்போதும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும்தான் முதல் எச்சரிக்கையாகும்.
அதாவது காதலர்களாக இருக்கும்பட்சத்தில்இ திருமணம் செய்து கொள்வது என்று இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும் எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது இருவரது வாழ்க்கைக்கும் நல்லது. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகும்
போது பெண்ணை ஆண் மிரட்டுவதும் ஆண் கெட்டவன் என்று தெரிந்தாலும் தவறு செய்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இதேக் காரணத்தைக் கொண்டு ஒரு ஆணை பெண் பிரச்சினைக்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களாக இருப்பினும் காதலர்களாக இருப்பினும் தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு ரகசியத்தை தயவு செய்து சொல்ல வேண்டாம். உங்களுக்கு மட்டுமேத் தெரிந்தால் தான் அது ரகசியம். இன்னும் ஒருவருக்கு அது தெரிவிக்கப்பட்டாலும் அது செய்திதான். எனவேஇ நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது.
காதலிக்கத் துவங்கிய சில காலத்திலேயே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது காதல் கடிதம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருப்பின் நண்பர்களின் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்கலாம் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம் காதலர்களாக இருப்பினும் இதனைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்கும்.
காதல் வசனங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளாக இருப்பின் வெறும் இனிஷியல்களை மட்டும் போட்டுக் கொடுக்கலாம். காதல் கடிதங்கள் தவிர்க்கப்படலாம். அன்பை வெளிக்காட்ட ஆதாரமில்லாத பல பரிசுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்கி அளிக்கலாம்.
தாங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பகிர்ந்து கொள்வதும், வங்கி ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை பகிர்ந்து கொள்வதும் கூட பிரச்சினையில் முடியக் கூடும்.
எனவே, காதலிக்கத் துவங்கியதும் இருவரும் ஒரு எல்லைக்குள் இருப்பது இருவருக்குமே நல்லது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர்தான் காதலர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
நாம் எத்தனையோ செய்திகளை தினமும் நாளிதழ்களிலும், இணைய தளங்கள் மூலமாகவும் படிக்கின்றோம். கேட்கின்றோம். அதுபோன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை பட்டியல்..
நேசமுடன் ஹாசிம்
Re: காதலர்களே எச்சரிக்கை
எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: காதலர்களே எச்சரிக்கை
ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
நேசமுடன் ஹாசிம்
Re: காதலர்களே எச்சரிக்கை
ஹாசிம் wrote:ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
அதே தான் உங்களிடம் கேட்டேன் ஹசீம் உங்களுக்கு புரியவில்லையா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: காதலர்களே எச்சரிக்கை
மாற்றி விட்டிங்களாரிபாஸ் wrote:ஹாசிம் wrote:ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
அதே தான் உங்களிடம் கேட்டேன் ஹசீம் உங்களுக்கு புரியவில்லையா
நேசமுடன் ஹாசிம்
Re: காதலர்களே எச்சரிக்கை
இதுக்கு தான் என்னமாதிரி எப்பவுமே நல்லவனா இருக்கணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதலர்களே எச்சரிக்கை
balakarthik wrote:இதுக்கு தான் என்னமாதிரி எப்பவுமே நல்லவனா இருக்கணும்
அத நீங்க சொல்லப்படாது நாங்க கெட்டவர் என்று சொல்லமாட்டம்
நேசமுடன் ஹாசிம்
Re: காதலர்களே எச்சரிக்கை
ஹாசிம் wrote:மாற்றி விட்டிங்களாரிபாஸ் wrote:ஹாசிம் wrote:ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
அதே தான் உங்களிடம் கேட்டேன் ஹசீம் உங்களுக்கு புரியவில்லையா
நல்லா தானே இருக்கு இப்படி கேட்டா அதுதான் கேட்டேன் ஒகே வா மன்னிக்கணும்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: காதலர்களே எச்சரிக்கை
ஹாசிம் wrote:balakarthik wrote:இதுக்கு தான் என்னமாதிரி எப்பவுமே நல்லவனா இருக்கணும்
அத நீங்க சொல்லப்படாது நாங்க கெட்டவர் என்று சொல்லமாட்டம்
அட ராமா ராமா
அது சரி நல்லவங்களுக்கு சோதன வரும்முன்னு மகாத்மா காந்தியே சொல்லிர்கார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதலர்களே எச்சரிக்கை
balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:இதுக்கு தான் என்னமாதிரி எப்பவுமே நல்லவனா இருக்கணும்
அத நீங்க சொல்லப்படாது நாங்க கெட்டவர் என்று சொல்லமாட்டம்
அட ராமா ராமா
அது சரி நல்லவங்களுக்கு சோதன வரும்முன்னு மகாத்மா காந்தியே சொல்லிர்கார்
இப்ப என்ன நடந்ததற்காக அவங்களெல்லாம் கூப்பிடுறிங்க
நேசமுடன் ஹாசிம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» எச்சரிக்கை-இன்று பேய்-ஆவிகள் திருவிழா-வானொலியில் எச்சரிக்கை அறிவிப்பு
» இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
» காதலர் தினம் கொண்டாட தயாராகிவரும் காதலர்களே… வெற்றி பெற சிம்பிள் டிப்ஸ்…!
» எச்சரிக்கை-இன்று பேய்-ஆவிகள் திருவிழா-வானொலியில் எச்சரிக்கை அறிவிப்பு
» இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
» காதலர் தினம் கொண்டாட தயாராகிவரும் காதலர்களே… வெற்றி பெற சிம்பிள் டிப்ஸ்…!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|