ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

+24
வழிப்போக்கன்
balakarthik
பவதாரிணி
krishnaamma
ilakkiyan
கோவை ராம்
கலைவேந்தன்
சரவணன்
அன்பு தளபதி
ஹாசிம்
ராஜா
மீனா
சாந்தன்
பிளேடு பக்கிரி
Abarna
ரிபாஸ்
சிவா
sathyan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
srinihasan
சம்சுதீன்
ப்ரியா
சபீர்
28 posters

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்




உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?


Last edited by சபீர் on Sun Jul 04, 2010 9:58 am; edited 5 times in total


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by srinihasan Wed Jun 23, 2010 4:45 pm

Aathira wrote:நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...
இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் வாசன். தங்கள் கடமையை ஒழுங்காக் ஆற்றாத் இவர்களுக்கு பொது மக்கள் தனடனை கொடுக்க வேண்டும் அவ்வப்போது. கருத்துக்கு நன்றி..வாசன், [You must be registered and logged in to see this image.][/quote]


மன்னிக்கவும் என்னை பொறுத்தவரையில் நான் கூறியது கருத்து அல்ல, என் மனதின் உள்ளே புதைந்திருக்கும் நினைவு.... [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியிறுப்பது தான் கருத்து என கருதுகின்றேன்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 4:49 pm

srinihasan wrote:
Aathira wrote:நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...
இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் வாசன். தங்கள் கடமையை ஒழுங்காக் ஆற்றாத் இவர்களுக்கு பொது மக்கள் தனடனை கொடுக்க வேண்டும் அவ்வப்போது. கருத்துக்கு நன்றி..வாசன், [You must be registered and logged in to see this image.]


மன்னிக்கவும் என்னை பொறுத்தவரையில் நான் கூறியது கருத்து அல்ல, என் மனதின் உள்ளே புதைந்திருக்கும் நினைவு.... [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியிறுப்பது தான் கருத்து என கருதுகின்றேன்...[/quote]

தங்கள் மனச்சுமை குறை இறைவனிடம் வேண்டுகிறேன் வாசன். இக்குழந்தைகளுக்கு எமன் மருத்துவர் வடிவில் வந்திருக்கிறான் என்றுதான் கொள்ள் வேண்டும். [You must be registered and logged in to see this image.]
மன்னியுங்கள் நக்கீரன். வாசன், ஆம் நான் கூறியுள்ளது தான் கருத்து. நாக்கு நழுவியதற்கு விரல் தவறியதற்கு மன்னிக்கவும். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by srinihasan Wed Jun 23, 2010 4:52 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...
இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் வாசன். தங்கள் கடமையை ஒழுங்காக் ஆற்றாத் இவர்களுக்கு பொது மக்கள் தனடனை கொடுக்க வேண்டும் அவ்வப்போது. கருத்துக்கு நன்றி..வாசன், [You must be registered and logged in to see this image.]


மன்னிக்கவும் என்னை பொறுத்தவரையில் நான் கூறியது கருத்து அல்ல, என் மனதின் உள்ளே புதைந்திருக்கும் நினைவு.... [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியிறுப்பது தான் கருத்து என கருதுகின்றேன்...
மன்னியுங்கள் நக்கீரன். வாசன், ஆம் நான் கூறியுள்ளது தான் கருத்து. நாக்கு நழுவியதற்கு விரல் தவறியதற்கு மன்னிக்கவும். [You must be registered and logged in to see this image.][/quote]

நடுவராய் இருப்பினும் குற்றம் குற்றமே.... [You must be registered and logged in to see this image.]

நீங்கள் என்னிடம், ............ வேண்டுவது முறையானது அல்ல.... [You must be registered and logged in to see this image.] .
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 5:02 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...
இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் வாசன். தங்கள் கடமையை ஒழுங்காக் ஆற்றாத் இவர்களுக்கு பொது மக்கள் தனடனை கொடுக்க வேண்டும் அவ்வப்போது. கருத்துக்கு நன்றி..வாசன், [You must be registered and logged in to see this image.]


மன்னிக்கவும் என்னை பொறுத்தவரையில் நான் கூறியது கருத்து அல்ல, என் மனதின் உள்ளே புதைந்திருக்கும் நினைவு.... [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியிறுப்பது தான் கருத்து என கருதுகின்றேன்...
மன்னியுங்கள் நக்கீரன். வாசன், ஆம் நான் கூறியுள்ளது தான் கருத்து. நாக்கு நழுவியதற்கு விரல் தவறியதற்கு மன்னிக்கவும். [You must be registered and logged in to see this image.]

நடுவராய் இருப்பினும் குற்றம் குற்றமே.... [You must be registered and logged in to see this image.]

நீங்கள் என்னிடம், ............ வேண்டுவது முறையானது அல்ல.... [You must be registered and logged in to see this image.] .[/quote]
தவ்றிழைத்தமையை நினைத்து மனம் பதறி அரியணையிலேயே உயிர்நீத்த என் பாட்டன் பானடியன் நெடுஞ்செழியன் வழி வந்த தமிழ் நாட்டாமை நடுவர் நான். இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by srinihasan Wed Jun 23, 2010 5:23 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...
இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் வாசன். தங்கள் கடமையை ஒழுங்காக் ஆற்றாத் இவர்களுக்கு பொது மக்கள் தனடனை கொடுக்க வேண்டும் அவ்வப்போது. கருத்துக்கு நன்றி..வாசன், [You must be registered and logged in to see this image.]


மன்னிக்கவும் என்னை பொறுத்தவரையில் நான் கூறியது கருத்து அல்ல, என் மனதின் உள்ளே புதைந்திருக்கும் நினைவு.... [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியிறுப்பது தான் கருத்து என கருதுகின்றேன்...
மன்னியுங்கள் நக்கீரன். வாசன், ஆம் நான் கூறியுள்ளது தான் கருத்து. நாக்கு நழுவியதற்கு விரல் தவறியதற்கு மன்னிக்கவும். [You must be registered and logged in to see this image.]

நடுவராய் இருப்பினும் குற்றம் குற்றமே.... [You must be registered and logged in to see this image.]

நீங்கள் என்னிடம், ............ வேண்டுவது முறையானது அல்ல.... [You must be registered and logged in to see this image.] .
தவ்றிழைத்தமையை நினைத்து மனம் பதறி அரியணையிலேயே உயிர்நீத்த என் பாட்டன் பானடியன் நெடுஞ்செழியன் வழி வந்த தமிழ் நாட்டாமை நடுவர் நான். இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.][/quote]

அன்னையே, எங்களு(ன)க்காக நீங்கள் உயிர் வாழ்ந்தே தீரவேண்டும்.... இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்குவாராக....

தவறு மனித இயல்பு... அதனை நான் சிறுபிள்ளை தனமாக சுட்டிக்காட்டிய விதம் தவறாகலாம்... அதற்காக உங்களிடம் மீண்டும் மன்னிப்புக்கோருகின்றேன்.... இச்சிறுவனை நீவிர் மன்னிப்பீராக...

எனக்காக ஒருமுறை கண்மூடி கண் திறப்பீராக (பிழைத்து போகட்டும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு)... எனை மன்னிக்கும் விதமாக...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Wed Jun 23, 2010 6:28 pm

எங்களது அன்புக்கட்டளைக்காக உங்கள் நேரத்தை செலவளித்து உங்கள் கடந்த கால வாழ்வில் நடந்த மறக்கமுடியாத சம்பவத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு முதலில் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் ஆதிரா அக்கா. [You must be registered and logged in to see this image.]

முதல் உங்களின் அந்த செல்லப்பாப்பாவின் ஆத்தமா சாந்தியடைய வேண்டுகிறேன்.ரொம்ப கவலையான சம்பமாக உள்ளது.அந்த போலிடாக்டர் இன்னுமா இருக்கார் டாக்டர்பட்டத்தோடு.இப்படியான டாக்டர்கள் இருப்பதை நினைக்கும்போது பயமாக உள்ளது.இது போல் எனது அக்காவுக்கு நடந்திருக்கு ஆப்ரோசன் பன்னும்போது வயிற்றுக்குள் ஆப்ரோசனுக்கு பயன்படுத்தும் ஒருசின்ன விதமான ஊசியை வைத்து மேலால் தைத்துவிட்டார்கள் அதிலிருந்த 6மாதத்தின்பின்தான் வயிற்றுக்குள் குற்றுவந்துபோது அறியவந்தது அதன்பின் மீண்டும் ஆப்ரேசன் செய்து அதனைமீட்டு எடுத்து அல்லாஹ்வின் உதவிகொண்டு உயிர்தப்பினார் அது ஒரு நீண்ட சம்பவம்....

அடுத்தது உங்கள் சிபியின் சம்பவமும் ரொம்ப வர்த்தப்படக்கூடிய ஒன்றாக உள்ளது நமது வாசனின் அப்புவின் சம்பவம்போலவே உள்ளது அக்கா.மனிதனைவிட நன்றிகாட்டக்கூடிய ஒன்றுதான் இது. உங்கள் வாழ்க்கையில் நடந்த இரண்டு இழப்புக்கும் எனது ஆருதலைக்கூறிக்கொள்ளவிரும்புகிறேன் அக்கா [You must be registered and logged in to see this image.] .அத்தோடு உங்கள் இறக்க குணத்தைப்பார்த்து ரொம்ப சந்தோசமாக உள்ளது.உங்கள் இறக்க குணம்தான் உங்கள் இளமையின் ரகசியம் என நினைக்கிறேன்.இதே இறக்க குணத்தோடு நீங்கள் 100ஆண்டுகள் வாழ என்வாழ்த்துக்கள் அக்கா. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 6:55 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...
இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் வாசன். தங்கள் கடமையை ஒழுங்காக் ஆற்றாத் இவர்களுக்கு பொது மக்கள் தனடனை கொடுக்க வேண்டும் அவ்வப்போது. கருத்துக்கு நன்றி..வாசன், [You must be registered and logged in to see this image.]


மன்னிக்கவும் என்னை பொறுத்தவரையில் நான் கூறியது கருத்து அல்ல, என் மனதின் உள்ளே புதைந்திருக்கும் நினைவு.... [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியிறுப்பது தான் கருத்து என கருதுகின்றேன்...
மன்னியுங்கள் நக்கீரன். வாசன், ஆம் நான் கூறியுள்ளது தான் கருத்து. நாக்கு நழுவியதற்கு விரல் தவறியதற்கு மன்னிக்கவும். [You must be registered and logged in to see this image.]

நடுவராய் இருப்பினும் குற்றம் குற்றமே.... [You must be registered and logged in to see this image.]

நீங்கள் என்னிடம், ............ வேண்டுவது முறையானது அல்ல.... [You must be registered and logged in to see this image.] .
தவ்றிழைத்தமையை நினைத்து மனம் பதறி அரியணையிலேயே உயிர்நீத்த என் பாட்டன் பானடியன் நெடுஞ்செழியன் வழி வந்த தமிழ் நாட்டாமை நடுவர் நான். இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]

அன்னையே, எங்களு(ன)க்காக நீங்கள் உயிர் வாழ்ந்தே தீரவேண்டும்.... இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்குவாராக....

தவறு மனித இயல்பு... அதனை நான் சிறுபிள்ளை தனமாக சுட்டிக்காட்டிய விதம் தவறாகலாம்... அதற்காக உங்களிடம் மீண்டும் மன்னிப்புக்கோருகின்றேன்.... இச்சிறுவனை நீவிர் மன்னிப்பீராக...

எனக்காக ஒருமுறை கண்மூடி கண் திறப்பீராக (பிழைத்து போகட்டும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு)... எனை மன்னிக்கும் விதமாக...[/quote]

வாசன் உங்களுக்காக (என் மகனுக்காக) அப்படியே செய்கிறேன். உங்களுக்கு எல்லா நலமும் தர வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டும், இறைவனை வேண்டிக் கொண்டும்.. மகிழ்ச்சியாக...

Spoiler:


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 7:03 pm

சபீர் wrote:எங்களது அன்புக்கட்டளைக்காக உங்கள் நேரத்தை செலவளித்து உங்கள் கடந்த கால வாழ்வில் நடந்த மறக்கமுடியாத சம்பவத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு முதலில் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் ஆதிரா அக்கா. [You must be registered and logged in to see this image.]

முதல் உங்களின் அந்த செல்லப்பாப்பாவின் ஆத்தமா சாந்தியடைய வேண்டுகிறேன்.ரொம்ப கவலையான சம்பமாக உள்ளது.அந்த போலிடாக்டர் இன்னுமா இருக்கார் டாக்டர்பட்டத்தோடு.இப்படியான டாக்டர்கள் இருப்பதை நினைக்கும்போது பயமாக உள்ளது.இது போல் எனது அக்காவுக்கு நடந்திருக்கு ஆப்ரோசன் பன்னும்போது வயிற்றுக்குள் ஆப்ரோசனுக்கு பயன்படுத்தும் ஒருசின்ன விதமான ஊசியை வைத்து மேலால் தைத்துவிட்டார்கள் அதிலிருந்த 6மாதத்தின்பின்தான் வயிற்றுக்குள் குற்றுவந்துபோது அறியவந்தது அதன்பின் மீண்டும் ஆப்ரேசன் செய்து அதனைமீட்டு எடுத்து அல்லாஹ்வின் உதவிகொண்டு உயிர்தப்பினார் அது ஒரு நீண்ட சம்பவம்....

அடுத்தது உங்கள் சிபியின் சம்பவமும் ரொம்ப வர்த்தப்படக்கூடிய ஒன்றாக உள்ளது நமது வாசனின் அப்புவின் சம்பவம்போலவே உள்ளது அக்கா.மனிதனைவிட நன்றிகாட்டக்கூடிய ஒன்றுதான் இது. உங்கள் வாழ்க்கையில் நடந்த இரண்டு இழப்புக்கும் எனது ஆருதலைக்கூறிக்கொள்ளவிரும்புகிறேன் அக்கா [You must be registered and logged in to see this image.] .அத்தோடு உங்கள் இறக்க குணத்தைப்பார்த்து ரொம்ப சந்தோசமாக உள்ளது.உங்கள் இறக்க குணம்தான் உங்கள் இளமையின் ரகசியம் என நினைக்கிறேன்.இதே இறக்க குணத்தோடு நீங்கள் 100ஆண்டுகள் வாழ என்வாழ்த்துக்கள் அக்கா. [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி சபீர்.. ஏன் இந்த கொலை வெறி சபீர்.. என் மீது ஏதாவது கோபம் இருந்தால் கூறி விடுங்கள். அதற்காக இப்படியெல்லாம் வாழ்த்தி.... [You must be registered and logged in to see this image.]
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நான் இளமை.. சந்தோஷம் பொங்குதே! சந்தோஷம் பொங்குதே! சந்தோஷம் எங்கும் பொங்குதே!!! ஒருத்தருக்கு இதக் கேட்டா காதுல பொகையா வரும். [You must be registered and logged in to see this image.] என் கணவருக்கு


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Wed Jun 23, 2010 7:18 pm

மிக்க நன்றி சபீர்.. ஏன் இந்த கொலை வெறி சபீர்.. என் மீது ஏதாவது கோபம்
இருந்தால் கூறி விடுங்கள். அதற்காக இப்படியெல்லாம் வாழ்த்தி.... [You must be registered and logged in to see this image.]

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நான் இளமை.. சந்தோஷம் பொங்குதே! சந்தோஷம்
பொங்குதே! சந்தோஷம் எங்கும் பொங்குதே!!! ஒருத்தருக்கு இதக் கேட்டா காதுல
பொகையா வரும். [You must be registered and logged in to see this image.] என் கணவருக்கு

என்ன அக்கா இப்ப கௌத்துப்புட்டிங்க நான் உண்மையாகத்தான் சொன்னன் அக்கா.என்னுடைய பீலிங்க ஏன் புறியமாட்டங்கிரீங்க
[You must be registered and logged in to see this image.].அப்ப நான் சொன்னது பொய்யா உங்கள் பார்வையில ஒருவேல நான்தான் தப்பாசொல்லிப்புட்டேனோ


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 7:24 pm

சபீர் wrote:மிக்க நன்றி சபீர்.. ஏன் இந்த கொலை வெறி சபீர்.. என் மீது ஏதாவது கோபம்
இருந்தால் கூறி விடுங்கள். அதற்காக இப்படியெல்லாம் வாழ்த்தி.... [You must be registered and logged in to see this image.]

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நான் இளமை.. சந்தோஷம் பொங்குதே! சந்தோஷம்
பொங்குதே! சந்தோஷம் எங்கும் பொங்குதே!!! ஒருத்தருக்கு இதக் கேட்டா காதுல
பொகையா வரும். [You must be registered and logged in to see this image.]
என்ன அக்கா இப்ப கௌத்துப்புட்டிங்க நான் உண்மையாகத்தான் சொன்னன் அக்கா.என்னுடைய பீலிங்க ஏன் புறியமாட்டங்கிரீங்க
[You must be registered and logged in to see this image.].அப்ப நான் சொன்னது பொய்யா உங்கள் பார்வையில ஒருவேல நான்தான் தப்பாசொல்லிப்புட்டேனோ
ஆமா ஒன்று தப்பா சொல்லிட்டீங்க. ஒன்று சரியா சொல்லிட்டீங்க.
ஒரு சந்தோஷம்! ஒரு துக்கம்!
ஒரு சந்தோஷம்.. என் இளமை...நான் இன்றும் டீன் தான்.. [You must be registered and logged in to see this image.]
ஒரு துக்கம்.. 100 வயது வாழ் ஆசி.. (இன்னும் யாரையெல்லாம் துன்பப்படுத்தவோமோன்னு பயம்) [You must be registered and logged in to see this image.] இருந்தாலும் அன்புத்தம்பியின் வாழ்த்து ஆயிற்றே..ஏற்றுக்கொள்கிறேன். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 15 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum