Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
+3
ரிபாஸ்
அன்பு தளபதி
சபீர்
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
First topic message reminder :
அப்பா-மகன் உறவுக்கு நடுவில் ஒரு விதமான இடைவெளி அந்த மகன் டீன் ஏஜ் பருவம்
அடையும் போது ஏற்படுவது சகஜம்.
தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே
அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன் அந்த பருவத்தில், நாளடைவில் இந்த
இடைவெளி அதிகமாகி, பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் அளவுடன் அமைந்துபோகும்.
அப்பாவின்
மேல் மரியாதையும் பாசமும் இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து
உறவுகாக்கும் இந்த பையன், தனக்கு திருமணமாகும் போது, தன் மாமனாரோடு எப்படி
பழகுவான்???
புது 'மாப்பிள்ளை' அந்தஸ்து , கவுரவம் எல்லாம் வேறு
அவனுக்கு ஒரு புது கெத்து கொடுத்திருக்கும்போது, தகப்பன் வயதிலிருக்கும்
தன் மாமனார் கொடுக்கும் மரியாதையை எப்படி கையாள வேண்டும்??
இதோ சில
டிப்ஸ்.......
* தன் மகன் வயதில் இருக்கும் உங்களுக்கு உங்கள்
மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி
செலுத்த தவற வேண்டாம்.
*உங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5
நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என
யோசிக்கிறீர்களா???......உங்கள் மனைவியிடம், அவளின் அப்பாவின் ரசனை,
விருப்பு , வெறுப்புகள் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அந்த
வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.
*எப்படி
உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு ஒரு
சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,அதேபோன்ற எதிர்பார்ப்பு உங்கள் மனைவியின்
மனதில்............... உங்களுக்கும் தன் தகப்பனுக்கு நடுவில் நல்லுறவு
இருக்க வேண்டுமென இருக்குமில்லையா??......இதை நினைவில் கொண்டு உங்கள்
மாமனாரோடு பழகுங்கள்!!
*உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார்
தெரிவிக்க விரும்பினால், அதனை உங்கள் மனைவியின் தாயாரிடம் கூறுவது மேல்.
தன்
மகளை பற்றி தன்னிடமே தன் மருமகன் குறை கூறினால், அதை தாங்கிக்கொள்வதும்,
கையாளுவதும் எந்த தகப்பனுக்கும் கஷ்டமான காரியம்.
[உங்களால் சரி
செய்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே புகார் துறை வரைக்கும் செல்வது
சிறந்தது.......திருமண பந்தத்திற்கு உகந்ததும் கூட]
*நீங்கள்
மாமனார் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கிடைக்கும் மாப்பிள்ளை கவனிப்பை
பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்
மனமுவந்து உங்கள் மாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்,
இளப்பமாக
எண்ணி ஏற்க மறுப்பது,
அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட்
செய்வதையும்
தவிருங்கள்.
*எந்த தகப்பனுக்கும் செல்ல மகளை தன் மருமகன் நன்றாக
கவனித்துக்கொள்கிறாரா?? என அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும்,
அதனால்.....
மாமனாருக்கு முன் உங்கள் மனைவியிடம் நெருக்கமாக
நடந்துக்கொள்ளாவிட்டாலும்,
"என்னமா சாப்பாடு ரெடியா?"
"மாமாவுக்கு
காஃபி கொண்டுவாமா"
"நீ சாப்பிட்டியாமா?"
இப்படி பேச்சில்
'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...
பெத்தவரின்
மனம் குளிர்ந்து போகும்!!!
பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக
பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி
அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???
அப்பா-மகன் உறவுக்கு நடுவில் ஒரு விதமான இடைவெளி அந்த மகன் டீன் ஏஜ் பருவம்
அடையும் போது ஏற்படுவது சகஜம்.
தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே
அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன் அந்த பருவத்தில், நாளடைவில் இந்த
இடைவெளி அதிகமாகி, பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் அளவுடன் அமைந்துபோகும்.
அப்பாவின்
மேல் மரியாதையும் பாசமும் இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து
உறவுகாக்கும் இந்த பையன், தனக்கு திருமணமாகும் போது, தன் மாமனாரோடு எப்படி
பழகுவான்???
புது 'மாப்பிள்ளை' அந்தஸ்து , கவுரவம் எல்லாம் வேறு
அவனுக்கு ஒரு புது கெத்து கொடுத்திருக்கும்போது, தகப்பன் வயதிலிருக்கும்
தன் மாமனார் கொடுக்கும் மரியாதையை எப்படி கையாள வேண்டும்??
இதோ சில
டிப்ஸ்.......
* தன் மகன் வயதில் இருக்கும் உங்களுக்கு உங்கள்
மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி
செலுத்த தவற வேண்டாம்.
*உங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5
நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என
யோசிக்கிறீர்களா???......உங்கள் மனைவியிடம், அவளின் அப்பாவின் ரசனை,
விருப்பு , வெறுப்புகள் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அந்த
வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.
*எப்படி
உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு ஒரு
சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,அதேபோன்ற எதிர்பார்ப்பு உங்கள் மனைவியின்
மனதில்............... உங்களுக்கும் தன் தகப்பனுக்கு நடுவில் நல்லுறவு
இருக்க வேண்டுமென இருக்குமில்லையா??......இதை நினைவில் கொண்டு உங்கள்
மாமனாரோடு பழகுங்கள்!!
*உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார்
தெரிவிக்க விரும்பினால், அதனை உங்கள் மனைவியின் தாயாரிடம் கூறுவது மேல்.
தன்
மகளை பற்றி தன்னிடமே தன் மருமகன் குறை கூறினால், அதை தாங்கிக்கொள்வதும்,
கையாளுவதும் எந்த தகப்பனுக்கும் கஷ்டமான காரியம்.
[உங்களால் சரி
செய்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே புகார் துறை வரைக்கும் செல்வது
சிறந்தது.......திருமண பந்தத்திற்கு உகந்ததும் கூட]
*நீங்கள்
மாமனார் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கிடைக்கும் மாப்பிள்ளை கவனிப்பை
பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்
மனமுவந்து உங்கள் மாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்,
இளப்பமாக
எண்ணி ஏற்க மறுப்பது,
அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட்
செய்வதையும்
தவிருங்கள்.
*எந்த தகப்பனுக்கும் செல்ல மகளை தன் மருமகன் நன்றாக
கவனித்துக்கொள்கிறாரா?? என அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும்,
அதனால்.....
மாமனாருக்கு முன் உங்கள் மனைவியிடம் நெருக்கமாக
நடந்துக்கொள்ளாவிட்டாலும்,
"என்னமா சாப்பாடு ரெடியா?"
"மாமாவுக்கு
காஃபி கொண்டுவாமா"
"நீ சாப்பிட்டியாமா?"
இப்படி பேச்சில்
'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...
பெத்தவரின்
மனம் குளிர்ந்து போகும்!!!
பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக
பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி
அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
சிவா wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:சிவா wrote:மாமனாருக்கு மரியாதை கிடைக்கும்! மனைவிக்கு தங்கை இருந்தால்!
முக்கியமா அழகா இருக்கணும்
அது கட்டாயம் இல்லாட்டி கஷ்டம்
யாருக்கு கஷ்டம்?
அண்ணே கேள்வி கேக்குறது ஈசி பத்தி சொல்றது கஷ்ட்டம்
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
maniajith007 wrote:
அண்ணே கேள்வி கேக்குறது ஈசி பத்தி சொல்றது கஷ்ட்டம்
என்ன செய்வது மணி! இப்படிக் கேள்வி கேட்டே பழகிப் போய் விட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
சிவா wrote:maniajith007 wrote:
அண்ணே கேள்வி கேக்குறது ஈசி பத்தி சொல்றது கஷ்ட்டம்
என்ன செய்வது மணி! இப்படிக் கேள்வி கேட்டே பழகிப் போய் விட்டது!
படிக்கிற காலத்துலேர்ந்து பதில் சொல்லாம மழுப்பறதே என் வேலையாகிவிட்டது
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:
அண்ணே கேள்வி கேக்குறது ஈசி பத்தி சொல்றது கஷ்ட்டம்
என்ன செய்வது மணி! இப்படிக் கேள்வி கேட்டே பழகிப் போய் விட்டது!
படிக்கிற காலத்துலேர்ந்து பதில் சொல்லாம மழுப்பறதே என் வேலையாகிவிட்டது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:
அண்ணே கேள்வி கேக்குறது ஈசி பத்தி சொல்றது கஷ்ட்டம்
என்ன செய்வது மணி! இப்படிக் கேள்வி கேட்டே பழகிப் போய் விட்டது!
படிக்கிற காலத்துலேர்ந்து பதில் சொல்லாம மழுப்பறதே என் வேலையாகிவிட்டது
இப்படிதான் வாத்தியார் குட்டுவார் என்ன அவர் கை உடைஞ்சி போச்சு என்ன மரமண்டைன்னு சொன்னார்
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
சிவா wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:சிவா wrote:மாமனாருக்கு மரியாதை கிடைக்கும்! மனைவிக்கு தங்கை இருந்தால்!
முக்கியமா அழகா இருக்கணும்
அது கட்டாயம் இல்லாட்டி கஷ்டம்
யாருக்கு கஷ்டம்?
நம்மக்குதான் தலைவா கஷ்டம்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
இந்த நாள் குடும்ப நாளா?
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
மிக சரி .....சிவா wrote:மாமனாருக்கு மரியாதை கிடைக்கும்! மனைவிக்கு தங்கை இருந்தால்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
சிவா wrote:maniajith007 wrote:
அண்ணே கேள்வி கேக்குறது ஈசி பத்தி சொல்றது கஷ்ட்டம்
என்ன செய்வது மணி! இப்படிக் கேள்வி கேட்டே பழகிப் போய் விட்டது!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மாமனாருக்கு மரியாதை செய்வது எப்படி...?
சிவா wrote:மாமனாருக்கு மரியாதை கிடைக்கும்! மனைவிக்கு தங்கை இருந்தால்!
ரொம்ப நல்ல அனுபவமோ
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» சரி செய்வது எப்படி ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» சரி செய்வது எப்படி ?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|