புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
61 Posts - 46%
heezulia
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
5 Posts - 4%
Raji@123
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
4 Posts - 3%
prajai
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
2 Posts - 2%
Barushree
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
176 Posts - 40%
heezulia
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
21 Posts - 5%
prajai
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
6 Posts - 1%
Guna.D
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எச்சரிக்கை. Poll_c10எச்சரிக்கை. Poll_m10எச்சரிக்கை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை.


   
   
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 11, 2010 1:28 pm

எச்சரிக்கை. Logging+yard-jj-001
எனக்கு விலங்குகள் பறவைகள் மீது அலாதியான பிரியம் எப்போதுமே உண்டு, மனிதர்களின் நலனை கவனித்துகொள்வதற்க்கு மனிதர்களால் இயலுவது போல வனவிலங்குகள் பறவை இனங்களின் நலனை அவைகளால் நிச்சயமாக கவனித்துக் கொள்வதற்கு இயலும், ஆனால் மனிதனால் விலங்குகளுக்கு அழிவு உள்ளது போன்று மிருகங்களாலும் பறைவைகளாலும் மனிதர்களுக்கு அழிவு இருப்பதில்லை. மிருகங்களையோ பறவைகளையோ வேட்டையாடி பல காரணங்களுக்காக அழிப்பது மனிதர்களால் மட்டுமே முடிந்த செயல். வனவிலங்குகள் தன்னை தற்காத்துக்கொள்வதற்க்கும் தனது உணவிற்காக மட்டுமே அடுத்த உயிரினத்தைக்கொல்லும். அரசு வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு தடை சட்டங்கள் விதித்திருந்தாலும் பெருமளவிலான வனவிலங்குகள் பறவைகள் அழிந்து விட்டது.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் நேரடியாக வேட்டையாடி அழிக்கும் முயற்ச்சியில் தடைசட்டத்தினால் மனிதன் தோல்வி அடைந்திருந்தாலும் வனங்களை அழித்து அதன் மூலம் விலங்குகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவது குறையவில்லை. பெரிய மற்றும் புதிய தொழிற்ச்சாலைகளின் வரவு, காகித உற்பத்திக்காக ஏராளமான மரங்கள் வெட்டபடுதல், மற்றும் மனிதர்களின் பலவித தேவைகளுக்காக வனங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது வனவிலங்குகள் வாழ இயலாமல் அழிய வழி செய்ததது.
எச்சரிக்கை. DSC01472
காகித உற்பத்திக்காக தனியாக மரங்கள் நடப்பட்டு அவற்றை மட்டுமே காகித உற்பத்திக்கு வெட்டப்படுவதாக குறிப்புகளில் நாம் படித்தாலும் இந்திய காடுகளை பொருத்தமட்டில் பெரும்பாலான ஏக்கர் நிலங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு புதிய சாலைகள் அமைக்கவும் புதிய நகரங்களின் விஸ்தரிப்பு, எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு வனங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்படுகிறது. வன விலங்குகள், பறவைகளின் உணவு மற்றும் இருப்பிடம் அழிக்கப்படுவதால் பெரும்பான்மையான இனங்கள் அழிந்து விட்டது.

எச்சரிக்கை. 2628053446_1d17d3e512



எச்சரிக்கை. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 11, 2010 1:29 pm

காடுகள் அழிக்கப்படுவதால் மழை நாளுக்கு நாள் குறைந்து குடிநீருக்கு தட்டுபாடு என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. விலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக செய்திகளில் பார்க்கும் போது அவற்றின் பரிதவிப்பை அறியாத பொதுமக்கள் மற்றும் நமது அரசாங்கத்தின் வனம் மற்றும் வனவிலங்குகள் பறவைகள் மீதான பாதுகாப்பு குறைகள் தான் நமக்கு நினைவிற்கு வருகிறது, ஆண்டு தோறும் புதிய மரக்கன்றுகளை பயிர் செய்வதோடு நில்லாமல் அவற்றை சரியாக பராமரித்து வளர்த்து அழிவிலிருக்கும் வனங்களை மீட்டெடுக்கும் பணி மிக அவசர தேவையான ஒன்று.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் அழிவிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் முழு கவனம் செலுத்தப்படாவிட்டால் நமது அழிவை நாமே தேடிக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை எச்சரிக்கையாக எண்ணி செயல்பட வேண்டும். நீரற்ற பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை நாம் அறிந்திருந்தும் அவற்றிக்கான முழு முயற்சிகளை துரிதபடுத்தாமல் காலம் தாழ்த்துவது அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ளச் செய்யும் என்பது உறுதி.



எச்சரிக்கை. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jun 11, 2010 1:30 pm

மரம் தான் எல்லாம்.அதை மறந்தான் மனிதன் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 11, 2010 1:41 pm

kalaimoon70 wrote:மரம் தான் எல்லாம்.அதை மறந்தான் மனிதன் .

உண்மையும் அதுதான். ஜீ



எச்சரிக்கை. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 11, 2010 3:01 pm

இன்றைய காடுகளின் அழிவு, நாளைய மனித குலத்தின் அழிவிற்கு வழிவகுக்கிறது!



எச்சரிக்கை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 11, 2010 3:03 pm

நன்றி றிமாஸ் மரம் வளர்ப்போம் பயன் பெருவோம்.
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி



எச்சரிக்கை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Jun 11, 2010 3:24 pm

நாட்டுக்காக காட்டை அழித்தோம்
காட்டுக்காக நாட்டை அழிப்போம்
இதுதான் இயற்கையின் நீதி

(உப்பை திண்னவன் தண்ணீர் குடித்துதான் தீருவான் )



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Fri Jun 11, 2010 4:31 pm

வணக்கம்

எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு கிராமங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டு காக்கை மைனா குருவி இன்னும் சில பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது (வேறு வாழ்விடங்களை தேடி சென்றுவிடுகின்றன).

Krishnamoorthy
.



கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 4:35 pm

மரங்களை வளர்க்கச்சொல்லி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அதை செயல்படுத்தி நடைமுறைப்படுத்தனும்... பிறந்தநாள் பரிசாக இனி ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோர் மரக்கன்று கொடுத்து நடச்சொல்லி அதன் பயனை சொல்லிக்கொடுக்கனும்....

அருமையான பகிர்வுகள் மனிதன் திருந்துவானா இதை அறிந்து?

அன்பு நன்றிகள் றிமாஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எச்சரிக்கை. 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 11, 2010 4:42 pm

நாடு/காடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்
பாழும் நாகரீகம் ஓடி வந்து கெடுக்கும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக