புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கை.
Page 1 of 1 •
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
எனக்கு விலங்குகள் பறவைகள் மீது அலாதியான பிரியம் எப்போதுமே உண்டு, மனிதர்களின் நலனை கவனித்துகொள்வதற்க்கு மனிதர்களால் இயலுவது போல வனவிலங்குகள் பறவை இனங்களின் நலனை அவைகளால் நிச்சயமாக கவனித்துக் கொள்வதற்கு இயலும், ஆனால் மனிதனால் விலங்குகளுக்கு அழிவு உள்ளது போன்று மிருகங்களாலும் பறைவைகளாலும் மனிதர்களுக்கு அழிவு இருப்பதில்லை. மிருகங்களையோ பறவைகளையோ வேட்டையாடி பல காரணங்களுக்காக அழிப்பது மனிதர்களால் மட்டுமே முடிந்த செயல். வனவிலங்குகள் தன்னை தற்காத்துக்கொள்வதற்க்கும் தனது உணவிற்காக மட்டுமே அடுத்த உயிரினத்தைக்கொல்லும். அரசு வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு தடை சட்டங்கள் விதித்திருந்தாலும் பெருமளவிலான வனவிலங்குகள் பறவைகள் அழிந்து விட்டது.
வன விலங்குகளையும் பறவை இனங்களையும் நேரடியாக வேட்டையாடி அழிக்கும் முயற்ச்சியில் தடைசட்டத்தினால் மனிதன் தோல்வி அடைந்திருந்தாலும் வனங்களை அழித்து அதன் மூலம் விலங்குகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவது குறையவில்லை. பெரிய மற்றும் புதிய தொழிற்ச்சாலைகளின் வரவு, காகித உற்பத்திக்காக ஏராளமான மரங்கள் வெட்டபடுதல், மற்றும் மனிதர்களின் பலவித தேவைகளுக்காக வனங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது வனவிலங்குகள் வாழ இயலாமல் அழிய வழி செய்ததது.
காகித உற்பத்திக்காக தனியாக மரங்கள் நடப்பட்டு அவற்றை மட்டுமே காகித உற்பத்திக்கு வெட்டப்படுவதாக குறிப்புகளில் நாம் படித்தாலும் இந்திய காடுகளை பொருத்தமட்டில் பெரும்பாலான ஏக்கர் நிலங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு புதிய சாலைகள் அமைக்கவும் புதிய நகரங்களின் விஸ்தரிப்பு, எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு வனங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்படுகிறது. வன விலங்குகள், பறவைகளின் உணவு மற்றும் இருப்பிடம் அழிக்கப்படுவதால் பெரும்பான்மையான இனங்கள் அழிந்து விட்டது.
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
காடுகள் அழிக்கப்படுவதால் மழை நாளுக்கு நாள் குறைந்து குடிநீருக்கு தட்டுபாடு என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. விலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக செய்திகளில் பார்க்கும் போது அவற்றின் பரிதவிப்பை அறியாத பொதுமக்கள் மற்றும் நமது அரசாங்கத்தின் வனம் மற்றும் வனவிலங்குகள் பறவைகள் மீதான பாதுகாப்பு குறைகள் தான் நமக்கு நினைவிற்கு வருகிறது, ஆண்டு தோறும் புதிய மரக்கன்றுகளை பயிர் செய்வதோடு நில்லாமல் அவற்றை சரியாக பராமரித்து வளர்த்து அழிவிலிருக்கும் வனங்களை மீட்டெடுக்கும் பணி மிக அவசர தேவையான ஒன்று.
வன விலங்குகளையும் பறவை இனங்களையும் அழிவிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் முழு கவனம் செலுத்தப்படாவிட்டால் நமது அழிவை நாமே தேடிக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை எச்சரிக்கையாக எண்ணி செயல்பட வேண்டும். நீரற்ற பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை நாம் அறிந்திருந்தும் அவற்றிக்கான முழு முயற்சிகளை துரிதபடுத்தாமல் காலம் தாழ்த்துவது அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ளச் செய்யும் என்பது உறுதி.
வன விலங்குகளையும் பறவை இனங்களையும் அழிவிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் முழு கவனம் செலுத்தப்படாவிட்டால் நமது அழிவை நாமே தேடிக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை எச்சரிக்கையாக எண்ணி செயல்பட வேண்டும். நீரற்ற பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை நாம் அறிந்திருந்தும் அவற்றிக்கான முழு முயற்சிகளை துரிதபடுத்தாமல் காலம் தாழ்த்துவது அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ளச் செய்யும் என்பது உறுதி.
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
kalaimoon70 wrote:மரம் தான் எல்லாம்.அதை மறந்தான் மனிதன் .
உண்மையும் அதுதான். ஜீ
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
இன்றைய காடுகளின் அழிவு, நாளைய மனித குலத்தின் அழிவிற்கு வழிவகுக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நன்றி றிமாஸ் மரம் வளர்ப்போம் பயன் பெருவோம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
நாட்டுக்காக காட்டை அழித்தோம்
காட்டுக்காக நாட்டை அழிப்போம்
இதுதான் இயற்கையின் நீதி
(உப்பை திண்னவன் தண்ணீர் குடித்துதான் தீருவான் )
காட்டுக்காக நாட்டை அழிப்போம்
இதுதான் இயற்கையின் நீதி
(உப்பை திண்னவன் தண்ணீர் குடித்துதான் தீருவான் )
எல்லாம் நன்மைக்கே
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
வணக்கம்
எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு கிராமங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டு காக்கை மைனா குருவி இன்னும் சில பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது (வேறு வாழ்விடங்களை தேடி சென்றுவிடுகின்றன).
Krishnamoorthy
.
எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு கிராமங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டு காக்கை மைனா குருவி இன்னும் சில பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது (வேறு வாழ்விடங்களை தேடி சென்றுவிடுகின்றன).
Krishnamoorthy
.
மரங்களை வளர்க்கச்சொல்லி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அதை செயல்படுத்தி நடைமுறைப்படுத்தனும்... பிறந்தநாள் பரிசாக இனி ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோர் மரக்கன்று கொடுத்து நடச்சொல்லி அதன் பயனை சொல்லிக்கொடுக்கனும்....
அருமையான பகிர்வுகள் மனிதன் திருந்துவானா இதை அறிந்து?
அன்பு நன்றிகள் றிமாஸ்...
அருமையான பகிர்வுகள் மனிதன் திருந்துவானா இதை அறிந்து?
அன்பு நன்றிகள் றிமாஸ்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
» எச்சரிக்கை-இன்று பேய்-ஆவிகள் திருவிழா-வானொலியில் எச்சரிக்கை அறிவிப்பு
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை! (எச்சரிக்கை அறிக்கை இணைப்பு)
» எச்சரிக்கை! எச்சரிக்கை!புதுவருடத்திலாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளு ங்கப்பா.
» இளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை! (எச்சரிக்கை அறிக்கை இணைப்பு)
» எச்சரிக்கை! எச்சரிக்கை!புதுவருடத்திலாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளு ங்கப்பா.
» இளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|