புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
61 Posts - 43%
ayyasamy ram
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
59 Posts - 42%
T.N.Balasubramanian
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
423 Posts - 48%
heezulia
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்க! காக்க! இதயம் காக்க....


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 04, 2010 9:53 pm

First topic message reminder :

காக்க! காக்க! இதயம் காக்க!/center]

இதயம் ஒரு கைப்பிடி அளவுதான். ஆறடி உடலின் கட்டுப்பாடு அந்தக் கைப்பிடிக்குள்.
தலை முதல் கால் வரை ஏன் மூளை உட்பட் அனைத்து மாநிலங்களும் மைய அரசாம் இதயத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த இதயத்தில் சிறு பிரச்சனை என்றால் இதயக்கோவிலில் இடம்பெற்றுள்ள உயிராகிய ஜீவன் ஓடிவிடும். உடல் ராஜ்ஜியம் அழிந்து போவது உறுதி.

உன்னை என் இதயத்தில் வைத்துள்ளேன் என்று காதலி காதலனைப் பார்த்துக் கூறுவதும் என் இதயமே நீதான் என்று காதலன் காதலியைப் பார்த்துக் கூறுவதும் இதயத்தின் முக்கியத்துவம் கருதியே. தோல்வி கண்டவிடத்து சுக்கு நூறாக உடைவதும் அந்த இதயம் அல்லவா?

எல்லா நோய்களும் ஆரவாரங்களோடு வரும்போது அமைதியாய் வந்து ஆளை அழைத்துக்கொண்டு போகும் ஒரே நோய் இந்த மாரடைப்பு ஒன்றுதான். அதிக உணவு, உழைப்பு, கவலை, கொழுப்பு போன்ற பல காரணிகளால் ஏற்படுவது இருதய நோய். இந்த இதய நோயே மாரடைப்பு என்று கூறப்படுவது இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு உயிர் இழப்புக்குக் காரணமாகிறது. இதற்கு இதய அறுவைச் சிகிச்சை முறை (Open Heart Surgery) கண்டறியப்பட்டது. இந்த இருதய அறுவை சிகிச்சை முறையில் இந்த அடைப்பை நீக்கி குணப்படுத்தினர். அதாவது அடைத்துக்கொண்டுள்ள அல்லது சிதைந்து போன இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக மாற்றுக்குழாய பொருத்தப்பட்டு மாரடைப்பு போக்கப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட பணச்செலவும் காலச்செலவும் ஆனது. அத்துடன் நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் கூடுதலாகக் கருதப்பட்டது, தவிர இல்லம் திரும்பிய பின்னரும் கடின வேலைகளுக்கு முழுக்குப் போடவேண்டி இருந்தது.

இதற்கு அடுத்து நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி (ANCIOPLASTY) என்ற முறை கையாளப்பட்டு வருகிறது. இது காற்றடைத்த பலுன்களைச் இரத்தக்குழாய்களில் செலுத்தி தண்ணீர் அழுத்தத்தின் மூலம் அடைப்பு உள்ள இடத்தில் வெடிக்கச்செய்வர். பலூன் வெடிக்கும் போது ஏற்படும் மிகு அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். இம்முறயில் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நாட்களும், பிறகு ஓய்வெடுக்கும் நாடகளும் குறைகிறது. ஆனால் சாதாரண இரத்த அழுத்தத்தைப்போல 75 முதல் 500 முறை பலூன் வெடிக்கத் தேவையான அளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் பலூன் வெடிக்கும் போது வேறு இடத்தில் இரத்தக் குழாய சேதம் அடையவும் அங்கு இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இப்போது இந்த இரண்டு முறகளையும் புறந்தள்ளி புது முறையான ’செலேஷன் தெரபி’ (CHELATION THERAPY) மெல்ல மெல்ல தன் காலை ஊன்றி வருகிறது மாரடைப்பு மருத்துவத்தில். இச்சிகிச்சை முறையில் கத்தியில்லை; ரத்தச்சேதமில்லை. பல நாட்கள் மருத்துவமனை வாசம வேண்டியது இல்லை. மாதக்கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இம்மருத்துவத்தில் சுமார் 15 முதல் 18 பாட்டில்கள் வரை இரத்தமும் அதனுடன் எதிலின் டைஅமைன் டெட்ரா அசிட்டிக் ஆசிட் (EDTA – Ethylene Diamine tetra acetic acid ) என்ற மருந்தும் உட்செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இம்முறைக்கு சுமார் ரூபாய் 60,000 செலவாகிறது என்கின்றனர். இம்முறை மருத்துவத்தை இந்தியாவில் நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் தான் செய்துகொண்டு இருக்கின்றனர். சென்னை, மும்பை, பங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்தான் இம்மருத்துவம் தொடங்கியுள்ளதாக மருத்துவ கழகம் கூறுகிறது.

நல்லா சாப்ட்டாரு. நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு; திடீர்னு மூச்சு கொஞ்சம் முட்டுதுன்னு சொன்னாரு. போய்ச்சேந்துட்டாரு. எவ்வளவு நல்ல சாவு? நோய்ல விழுகாம, பாயில படுக்காம....
.கொடுத்து வச்ச மனுசன்... என்று நாம் பெருமையாக பேசியதெல்லாம் பழைய பல்லவி
என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அன்றே இப்பல்லவியைப் பாடுபவரைப் பார்த்து இது நல்ல சாவு இல்லை. முறையற்ற வாழ்க்கை முறையால் வந்தது என்று தனக்கே உண்டான அங்கதம் ஏற்றிக் கூறுவார் திருமூலர்.

பொருளாசை கொண்டு பொருள் குவித்தார், வகை வகையான உணவை அளவின்றி உண்டு உடலைப் பெருக்கினார். தொடர்ந்து பெண்டிருடன் கூடி இன்பம் நுகர்ந்தார்.. ஒரு நாள் இடப்பக்கமாக இதயம் சிறிது வலிக்கிறது என்றார். படுத்தார். விடுத்தார் உயிரை. என்று திருமூலர் கூறுவதைப் பாருங்கள்.

”அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தழிந்தாரே”

இந்த எக்காளப்பாட்டு எதற்கு? உரிய மருந்தைச் சொல்லுங்க என்று நீங்கள் கூறுவது புரிகிறது. ஒன்றும் பெரிய விஷயமில்லைங்க..
இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்த இன்பத்தைக் காட்டும்.
இப்பப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். பசித்தபின்பு அளவுடன் உண்பது இதய நோய் வாராது இருக்க முதல் படி..

இரண்டாவது படி அத்தியாவசியத் தேவை. முறையான மூச்சுப்பயிற்சி. இதையும் திருமூலர் வாய் மொழியால் அறியலாம்.
”காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே”

ஆமாங்க முறையான மூச்சுப்பயிற்சி (தியானம்) செய்பவரை இதய நோய் என்ற எமன் அண்டமாட்டார். மேலும் சில டிப்ஸ். இதுவும் திருமூலர் கொடுப்பதுதான்.

”திண்ணம் இரண்டுள்ளே சிக்கல் அடக்காமல்
பெண்ணின் பாலொஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்உருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி”

புரியுதா.பொருளையும் நானே கூறிவிடுகிறேன். அதாவது மலசலத்தை அடக்காமல், பெண் போகத்தைப் பெருக்காமல், நீரைக்காய்ச்சியும் (நீரைச் சுருக்கியும் மோரைப் பெருக்கி) கட்டித்தயிராகச் சாப்பிடாமல் நீர்த்த மோராக மாற்றியும் , நெய்யைப் பயன்படுத்தும் போது நன்கு உருக்கியும் பயன்படுத்தினால் பிணி போகும் என்கிறார். இருதய நோயும் போகும் என்பதே உண்மை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பின்வருவது.

“தன் மனையாளும் தானுமிருக்கையில்
தாவி வேறுமனைத் தேடிப் புகுந்தாலும்
நன் மனைவியின் போகம் மிகுந்தாலும்
நல்லுணவென்று அதிகம் புசித்தாலும்
மாலையில் எண்ணெய் மூழ்கிக் குளித்தாலும்
சின்ன மாமலச் சிக்கல் இருந்தாலும்
தேடிப் பாரினில் வியாதிகள் வருமே..

அதே விஷயம்தாங்க கொஞ்சம் கூடுதலாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யாகேபு சித்தர் என்ற இந்த மருத்துவர். கேட்டாத்தான் என்னங்க...?

மாரல்: இதயமே இல்லாமல் உலவுபவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இதயம். இருப்பவர்கள் முறையோடு வாழ்ந்து அதை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டும்..அதற்கு நம்ம சித்தர்கள் சொன்ன முறைப்படி வாழ்த்தால் இதயம் தொடர்பான நோயில் இருந்தும், மாரடைப்பில் இருந்தும் தப்பிக்கலாம்.. வாழ்க்கை முறையைச் சீராக அமைத்துக்கொள்வது நம் கையில்தானே உள்ளது... .சிந்திப்பீர்களா நண்பர்களே....


ஆதிரா....
[/justify]



காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Tகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Hகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Iகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Rகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Empty

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 6:02 pm

Aathira wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா

இதயம் நா இந்த ஜோதிகா ரெண்டு இட்லிக்கு ஒரு பாட்டில் ஊத்துவான்களே அதுவா
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 599303 கொழுப்பு......

ஆமா இதயம் கொஞ்சம் கொழுப்புதான் சபோலா கொழுப்பு கம்மி



ஈகரை தமிழ் களஞ்சியம் காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 5:39 pm

balakarthik wrote:அருமையான தகவல் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பாலா.. காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550 காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550



காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Tகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Hகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Iகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Rகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 10:32 pm

ஹாசிம் wrote:இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா
நன்றி சொன்ன அன்பான இதயத்துக்கு கனிவான நன்றிகள்.. இதயமே... காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550 காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550



காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Tகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Hகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Iகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Rகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 14, 2010 10:42 pm

ரிபாஸ் wrote:
முத்து wrote:அக்கா உங்களின் பதிவு அருமையான பதிவு அனைவரும் படித்தால் அறிவதுக்கு பலவிடையம் உண்டு நன்றி அக்கா

சியர்ஸ் சியர்ஸ்
காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 678642 காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550



காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Tகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Hகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Iகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Rகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 10:47 pm

மிக அருமையான பகிர்வு ஆதிரா..

இதயம் நம் உடலையே ஆட்சி செய்கிறது என்றும் அந்த இதயத்தை எப்படி பாதுகாக்கவேண்டும் என்றும் அதற்கு மூச்சுப்பயிற்சியும் ( ப்ராணாயம்) முறையான உணவும் நடைபயிற்சியும் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் மிக அவசியம் என்று மிக அழகாக விளக்கி இருக்கீங்க..

அன்பு நன்றிகள் ஆதிரா பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 14, 2010 11:36 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு ஆதிரா..

இதயம் நம் உடலையே ஆட்சி செய்கிறது என்றும் அந்த இதயத்தை எப்படி பாதுகாக்கவேண்டும் என்றும் அதற்கு மூச்சுப்பயிற்சியும் ( ப்ராணாயம்) முறையான உணவும் நடைபயிற்சியும் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் மிக அவசியம் என்று மிக அழகாக விளக்கி இருக்கீங்க..

அன்பு நன்றிகள் ஆதிரா பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு...

மிக்க நன்ற் மஞ்சு தங்கள் அருமையான பாராட்டுக்கு.. காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 678642 காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 678642 காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550 காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550



காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Tகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Hகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Iகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Rகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 14, 2010 11:42 pm

நல்ல இதயத்தோடு வாழவேண்டிய நிலையை ,சொன்ன இதயத்துக்கு நன்றி....
கட்டுரையோடு ,பலன் பெற பலம் பெற சொன்ன ஆதிரா என்ற நல்ல இதயத்துக்கு நன்றி ...நன்றி .........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 12:51 am

பகிர்வுக்கு நன்றி மேடம் சிறப்பாக உள்ளது நன்றி.



காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 10:01 pm

kalaimoon70 wrote:நல்ல இதயத்தோடு வாழவேண்டிய நிலையை ,சொன்ன இதயத்துக்கு நன்றி....
கட்டுரையோடு ,பலன் பெற பலம் பெற சொன்ன ஆதிரா என்ற நல்ல இதயத்துக்கு நன்றி ...நன்றி .........

இதமாக வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 678642 காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 154550



காக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Tகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Hகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Iகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Rகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Aகாக்க! காக்க! இதயம் காக்க.... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக