புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
366 Posts - 49%
heezulia
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
25 Posts - 3%
prajai
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 6:36 pm

ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த த்ய்யோ!


துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
ச்டர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!


சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!


இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒளியில், ஒளியில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.
ஆதிரா..






இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 6:42 pm

நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....

சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 6:42 pm

அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து இறவனை சேர்ந்திருந்தாலும் இறை வடிவில் என்றும் உங்கள் அருகில் இருந்து உங்களை காத்திட வேண்டுகின்றேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 7:01 pm

kalaimoon70 wrote:நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....

சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...

காலையில் இருந்து தந்தையர் தினக் கவிதைகளைப் பார்க்ககூடாது என்று இருந்தேன். ஹாசிம் எழுதிய கவிதை என்னை என் தந்தையின் நினைவை விட்டு வர விடாமல் ஆக்கிவிட்டது. அதனால் பதிந்ததே. மிக்க நன்றி கலைநிலா. நம் தந்தையரின் ஆசி என்றும் நமக்கு இருக்கும். உங்கள் தந்தை பற்றி அறிய ஆவல்.. என் தந்தை கேன்சரில் 4 ஆண்டுக்ள்
இருந்து (தொண்டையில்) ஜனவரியில் காலமானார். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 440806 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 7:07 pm

என் தந்தை குடிபழக்கத்தை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 7:14 pm

srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 7:26 pm

Aathira wrote:
srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637

அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...

கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...

மிக்க நன்றி... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 678642 என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...

அன்புடன்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 7:51 pm

உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்

உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 8:07 pm

ஹாசிம் wrote:உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்

உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா
என் தந்தைக்காய்ப் பிரார்த்திக்கும் அன்புக்கும், தங்கள் என்மீது கொண்டுள்ள கருத்துக்கும் மிக்க நன்றி ஹாசிம்.. தங்களால்தான் இதனைப் பதிந்தேன்.. தங்கள் கவிதை தந்த தாக்கமே.. மீண்டும் நன்றி.. அன்பு மலர் அன்பு மலர்



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:53 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637

அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...

கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...

மிக்க நன்றி... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 678642 என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...
இன்பப் பகிர்வைக் காட்டிலும் துன்பத்துள் பகிர்ந்து கொள்வதே உண்மையான் நட்பு வாசன்.. என்றும் அன்புடன்.. இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 154550 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 154550

அன்புடன்...




இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக