புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைக் கவர.....
Page 7 of 14 •
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
First topic message reminder :
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ரிபாஸ் wrote:ஏன் அக்கா உண்மையசொன்னால் அடிக்கிரிங்க ஓ உண்மைய வெயிலிய சொல்லிவிட்டன் என்றா
சபீர் தாக்கபட்டார் ....இதுதான் உண்மைதான்
மின்னலை யாராலையும் தாக்கமுடியாது[/quote]
பார்ரா அக்கா மின்னலாம்டா [/quote]
ஏன் ரிபாஸ் தம்பி நீங்களே உங்களை சுவருல முட்டிகிட்டு தாக்கிக்கிறீங்க
விவாதம் திசை மாறி செல்கிறது ........இத்துடன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
த்ங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சிவா.. தவறு செய்த எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. இருந்தாலும் அந்தப் பதிவு கொஞ்சம் மனதைப் பாதித்தது. நீக்கியமைக்கு மீண்டும் நன்றி... ,மேலும் br />என் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து பதில பதிந்தமைக்கு மிக்க நன்றி. மிக அழகாக உங்கள் எதிர்பார்ப்பை பதிவு செய்துள்ளீர்கள். ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்....இன்னும் தொடரலாமே.. சராசரியாக ஆண்களின் விருப்பம் எப்படி என்பதை அறிய் உதவும்.சிவா wrote:ஒருவர் ஒரு திரி துவங்கும் பொழுது முடிந்தால் உற்சாகமூட்டுங்கள், இல்லையேல் ஒதுங்கிச் செல்லுங்கள்! நீக்க சொல்லும் அதிகாரம் இல்லை! அவ்வாறு கூற விரும்பினால் தனி மடலில் தெரிவிக்கவும்! அக்கா இத்தளத்தின் வழிநடத்துனர், அவருக்கு எதைப் பற்றி இங்கு எழுத வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்!
______________________________________________________________________
ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!
* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!
* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!
* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!
* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!
* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!
* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.
* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.
* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!
மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!
*
நிலாசகி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
ஆண்கள் படிப்பதற்கு கூட பெண்கள் மோட்டிவேசனா இருந்திருக்கிறார்கள்
திரியின் தலைப்பு ஆண்களை கவர...
நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றேன்... ஆனால் அது வாழ்கையின் இரண்டாம் கட்ட நிலையில்தான்... முதல்கட்ட நிலையில் வருவது மிக மிக குறைவு....
வாசன் நம்பவே முடியவில்லை.. உங்கள் ரசனை மிக அழகாக உள்ளன. சுருக்கமாகச் சொல்லப்போனால் பந்தா அதிகம் இல்லாமல் எளிமையான அழகாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். இன்னும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.. மிக்க நன்றியும் எல்லாம் அமைய வாழ்த்துக்களும்...srinihasan wrote:Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்...
யாருக்கிட்ட எங்ககிட்டவேவா? இது சாம்பிள்...
1. கட்டுடல் பாகங்களை தனக்குள் மறைத்தாலும் வனப்பை வெளிகாட்டும் நேர்த்தியான உடல்வாகிற்கு ஏற்ற உடையை (சேலை, சுடிதார்,...) தேர்வு செய்து உடுத்தல்...
2. பின்னந்தலை மீது கொடியில் பூத்த மலரை சூடி வசந்தத்தையும் வாசத்தையும் அள்ளி வீசுதல்...
3. மூன்றாம் பிறை நெற்றியில் குங்குமமும் திருநீரும் இடுதல்...
4. வில்லென வளைந்திருக்கும் புருவத்திற்கும் கண்ணிமைக்கும் மை பூசுதல்...
5. வலையில் சிக்காது நீந்தும் மீன்களை போல் விழிதனில் புதுமொழியினை பேசுதல்...(ஓரகண் பார்வை)
6. காலையில் பூத்து மாலையில் வாடும் மலராய் அல்லாது முகத்தில் புன்னகை பூத்தல்...(புன் முறுவல்)
7. மயக்கத்தை தரும் இசை போல் நாவினில் குரலை மென்மையாக பேசுதல்...
8. அழகுக்கு அழகாய் அழகிய வேலைபாடு அமைந்த பொன்நகைகளை உடலில் அளவாக பூட்டுதல்...
9. குறும்புகள் மனதுக்குள் இருந்தாலும் அமைதியாய் அடக்கமாய் பாவித்தல்...
10. எத்தனையோ அர்த்தங்களை காட்டும் செயலாய் பற்களின் இடையே விரல்நகத்தினை கடித்தல்...
11. விரல்நகங்களுக்கு வண்ணம் பூசுதல்...
12. காலுக்கு பொருத்தமான லேசான காலணிகளை அணிதல்...
தொடரும்... தாங்கள் விரும்பினால்...
சபீர் wrote:சிவா wrote:ஒருவர் ஒரு திரி துவங்கும் பொழுது முடிந்தால் உற்சாகமூட்டுங்கள், இல்லையேல் ஒதுங்கிச் செல்லுங்கள்! நீக்க சொல்லும் அதிகாரம் இல்லை! அவ்வாறு கூற விரும்பினால் தனி மடலில் தெரிவிக்கவும்! அக்கா இத்தளத்தின் வழிநடத்துனர், அவருக்கு எதைப் பற்றி இங்கு எழுத வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்!
______________________________________________________________________
ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!
* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!
* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!
* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!
* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!
* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!
* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.
* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.
* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!
மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!
*
பார்ரா பார்ரா கையைத்தூக்கிட்டு குதிக்கரதை......இப்படி கையைத் தூக்கிக்கிட்டு குதிக்கறதெல்லாம் அப்புரம். முதல்ல தலைமை வழி நட்த்துநரா லட்சனமா உங்க கருத்துகளைப் பதிவிடுங்க....இன்னும் சின்ன புள்ள மாதிரி நடிக்க வேணாம்...
ஹாசிம் உங்க பதிவுல எப்பவும் ஒரு பொறுப்பு இருக்கும். மிக ஆழமான சிந்தனை இருக்கும். உண்மையான் கருத்து இருக்கும்.. மிக்க ந்னறி ஹாசிம் தங்கள் பொறுப்பான பதிலுக்கு.....ஹாசிம் wrote:உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
மற்ற ஆண்களும் தங்களின் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே! உங்களுக்கும் ஒரு கற்பனை இருக்கும், உங்கள் மனதிலும் ஒரு நாயகி இருப்பாள்! (திருமணம் ஆனபின்னரும் இன்னொருத்தி நாயகியாக இருப்பது இயல்புதானே - கற்பனையில்) அந்த தேவதை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள்! மறைந்திருந்து உங்கள் மனைவி படித்து அவர்களை மாற்றிக் கொள்வார்கள்தானே! (என்ன பாலாஜி, கேக்குதா)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:மற்ற ஆண்களும் தங்களின் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே! உங்களுக்கும் ஒரு கற்பனை இருக்கும், உங்கள் மனதிலும் ஒரு நாயகி இருப்பாள்! (திருமணம் ஆனபின்னரும் இன்னொருத்தி நாயகியாக இருப்பது இயல்புதானே - கற்பனையில்) அந்த தேவதை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள்! மறைந்திருந்து உங்கள் மனைவி படித்து அவர்களை மாற்றிக் கொள்வார்கள்தானே! (என்ன பாலாஜி, கேக்குதா)
ஆமாம் எல்லாரும் வந்து உங்க மனதில் இருப்பதை சொல்லுங்க.... தலையாட்டுறது...கைத்தட்டுறது எல்லாம் வேண்டாம்....
- Sponsored content
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 14
|
|