Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைக் கவர.....
+20
jenicutey@gmail.com
tthendral
Cynthia Francis
krishnaamma
பாலாஜி
ராஜா
நிலாசகி
anandkce
சபீர்
ஹாசிம்
ரமீஸ்
ரிபாஸ்
சிவா
srinihasan
ப்ரியா
அப்புகுட்டி
அன்பு தளபதி
சம்சுதீன்
சரவணன்
Aathira
24 posters
Page 5 of 14
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
ஆண்களைக் கவர.....
First topic message reminder :
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
Re: ஆண்களைக் கவர.....
ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களைக் கவர.....
சிவா wrote:ஹாசிம் wrote:
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்
சாலையில் காணும் அழகுகள் அனைத்தும் ரசிப்பதற்கு மட்டுமே! அங்கு பின் தொடரலோ, தொடுதலோ ஆபத்தை விளைவிக்கும்!
அதைத்தான் நானும் சொல்கிறேன் அண்ணா
நிலைத்து நிற்பவை மனதில் நிற்கச்செய்பவை பெண்களின் குணம்சார்ந்த இயல்புதானே
ஆண்களைக் கவர்வதற்காக நடக்கும் பெண்களின் கவர்ச்சியில் மயங்குவது தவறு என்பதுதானே உண்மை
நேசமுடன் ஹாசிம்
Re: ஆண்களைக் கவர.....
சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
சித்ரா வின் கதை சூப்பர். கமலாவின் கதையையும் சொல்லுங்களே.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: ஆண்களைக் கவர.....
புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: ஆண்களைக் கவர.....
anandkce wrote:புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .
நண்பர் விழுந்துவிட்டார் (உண்மைதான்)
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்பார்கள் ஏ.............ன்?
நேசமுடன் ஹாசிம்
Re: ஆண்களைக் கவர.....
சிவா wrote:ஒருவர் ஒரு திரி துவங்கும் பொழுது முடிந்தால் உற்சாகமூட்டுங்கள், இல்லையேல் ஒதுங்கிச் செல்லுங்கள்! நீக்க சொல்லும் அதிகாரம் இல்லை! அவ்வாறு கூற விரும்பினால் தனி மடலில் தெரிவிக்கவும்! அக்கா இத்தளத்தின் வழிநடத்துனர், அவருக்கு எதைப் பற்றி இங்கு எழுத வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்!
______________________________________________________________________
ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!
* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!
* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!
* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!
* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!
* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!
* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.
* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.
* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!
மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!
*
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஆண்களைக் கவர.....
ஹாசிம் wrote:anandkce wrote:புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .
நண்பர் விழுந்துவிட்டார் (உண்மைதான்)
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்பார்கள் ஏ.............ன்?
இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களைக் கவர.....
சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
ஆண்கள் படிப்பதற்கு கூட பெண்கள் மோட்டிவேசனா இருந்திருக்கிறார்கள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஆண்களைக் கவர.....
அவசரப்பட கூடாது நிலசகி , எட்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன நடந்தது என்று சிவாவிடம் கேட்டு பாருங்கள் , இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவரும் ,நிலாசகி wrote:ஆண்கள் படிப்பதற்கு கூட பெண்கள் மோட்டிவேசனா இருந்திருக்கிறார்கள்சிவா wrote:என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
Re: ஆண்களைக் கவர.....
ஒரு காலத்தில் ஆண்கள் கண்ணை பார்த்து பெண்கள் பேசக்கூடாது ,தலை குனிந்து
நடக்கும் பெண் தான் நல்லவர்கள் என்றார்கள் ,பிறகு நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும் என்கிறார்கள் ....கண்களை பார்த்து பேசுவதுதான்
உண்மைத்தன்மை
தலை குனிஞ்சு எந்த பெண்ணாவது நடக்கட்டும் இப்போ ......ஆண்கள் சொல்லுவது
:தைரியமா பேசுற பொண்ண கூட நம்பிடலாம் இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பவே
கூடாது
நடக்கும் பெண் தான் நல்லவர்கள் என்றார்கள் ,பிறகு நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும் என்கிறார்கள் ....கண்களை பார்த்து பேசுவதுதான்
உண்மைத்தன்மை
தலை குனிஞ்சு எந்த பெண்ணாவது நடக்கட்டும் இப்போ ......ஆண்கள் சொல்லுவது
:தைரியமா பேசுற பொண்ண கூட நம்பிடலாம் இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பவே
கூடாது
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
» ஆண்களைக் கண்டாலே பிடிக்காத நாய்...! - ஒரு பக்க கதை
» ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாக புகார்: 'புஷ்பா' பாடலுக்கு எதிராக வழக்கு
» ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாக புகார்: 'புஷ்பா' பாடலுக்கு எதிராக வழக்கு
Page 5 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|