Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைக் கவர.....
+20
jenicutey@gmail.com
tthendral
Cynthia Francis
krishnaamma
பாலாஜி
ராஜா
நிலாசகி
anandkce
சபீர்
ஹாசிம்
ரமீஸ்
ரிபாஸ்
சிவா
srinihasan
ப்ரியா
அப்புகுட்டி
அன்பு தளபதி
சம்சுதீன்
சரவணன்
Aathira
24 posters
Page 4 of 14
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
ஆண்களைக் கவர.....
First topic message reminder :
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
Re: ஆண்களைக் கவர.....
உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
நேசமுடன் ஹாசிம்
Re: ஆண்களைக் கவர.....
ரமீஸ் wrote:சிவா wrote:ரமீஸ் wrote:
சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..
வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!
என்ன சிவா அண்ணா என் எதிர்காலக் கனவை எல்லாம் ஒரே வார்த்தையால ஓடச்சிட்டீங்க.
உடைபடுவதன் பெயர்தானே கனவு! என்றும் நிலைத்திருப்பது நிஜம் மட்டுமே! நம் வாழ்க்கை நிஜம்! வெள்ளித்திரை அனைத்தும் கனவும், கற்பனையும் கலந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களைக் கவர.....
சிவா wrote:ரமீஸ் wrote:
சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..
வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!
அருமையாய் சொன்னீர்கள்
நேசமுடன் ஹாசிம்
Re: ஆண்களைக் கவர.....
சிவா wrote:ரமீஸ் wrote:
சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..
வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: ஆண்களைக் கவர.....
ஹாசிம் wrote:உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
உங்களின் கருத்து நூறு சதவிகதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது! இது நம்மைச் சுற்றி, அல்லது நம்முடன் இருப்பவர்களுக்குப் பொருந்தும்! ஆனால் ரோட்டில் ஒரு பெண்ணைப் பார்ப்போம், மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!
முதலில் அவளைப் பார்ப்பது அவள் அழகென்பதால்! மீண்டும் திரும்பிப் பார்க்க வைப்பது அவள் பேரழகு என்பதால்! இங்கு அவளது குணமோ, பேச்சோ நம்மை ஈர்ப்பதில்லை! அவளது அழகும் அலங்காரமும் மட்டுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களைக் கவர.....
ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களைக் கவர.....
சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
:அடபாவி: :அடபாவி: அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: ஆண்களைக் கவர.....
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்சிவா wrote:ஹாசிம் wrote:உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
உங்களின் கருத்து நூறு சதவிகதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது! இது நம்மைச் சுற்றி, அல்லது நம்முடன் இருப்பவர்களுக்குப் பொருந்தும்! ஆனால் ரோட்டில் ஒரு பெண்ணைப் பார்ப்போம், மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!
முதலில் அவளைப் பார்ப்பது அவள் அழகென்பதால்! மீண்டும் திரும்பிப் பார்க்க வைப்பது அவள் பேரழகு என்பதால்! இங்கு அவளது குணமோ, பேச்சோ நம்மை ஈர்ப்பதில்லை! அவளது அழகும் அலங்காரமும் மட்டுமே!
நேசமுடன் ஹாசிம்
Re: ஆண்களைக் கவர.....
srinihasan wrote:Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்...
யாருக்கிட்ட எங்ககிட்டவேவா? இது சாம்பிள்...
1. கட்டுடல் பாகங்களை தனக்குள் மறைத்தாலும் வனப்பை வெளிகாட்டும் நேர்த்தியான உடல்வாகிற்கு ஏற்ற உடையை (சேலையை) தேர்வு செய்து உடுத்தல்...
2. பின்னந்தலை மீது கொடியில் பூத்த மலரை சூடி வசந்தத்தையும் வாசத்தையும் அள்ளி வீசுதல்...
3. மூன்றாம் பிறை நெற்றியில் குங்குமமும் திருநீரும் இடுதல்...
4. வில்லென வளைந்திருக்கும் புருவத்திற்கும் கண்ணிமைக்கும் மை பூசுதல்...
5. வலையில் சிக்காது நீந்தும் மீன்களை போல் விழிதனில் புதுமொழியினை பேசுதல்...(ஓரகண் பார்வை)
6. காலையில் பூத்து மாலையில் வாடும் மலராய் அல்லாது முகத்தில் புன்னகை பூத்தல்...(புன் முறுவல்)
7. மயக்கத்தை தரும் இசை போல் நாவினில் குரலை மென்மையாக பேசுதல்...
8. அழகுக்கு அழகாய் அழகிய வேலைபாடு அமைந்த பொன்நகைகளை உடலில் அளவாக பூட்டுதல்...
9. குறும்புகள் மனதுக்குள் இருந்தாலும் அமைதியாய் அடக்கமாய் பாவித்தல்...
10. எத்தனையோ அர்த்தங்களை காட்டும் செயலாய் பற்களின் இடையே விரல்நகத்தினை கடித்தல்...
11. விரல்நகங்களுக்கு வண்ணம் பூசுதல்...
12. காலுக்கு பொருத்தமான லேசான காலணிகளை அணிதல்...
தொடரும்... தாங்கள் விரும்பினால்...
தெடருங்கள் நண்பா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஆண்களைக் கவர.....
ஹாசிம் wrote:
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்
சாலையில் காணும் அழகுகள் அனைத்தும் ரசிப்பதற்கு மட்டுமே! அங்கு பின் தொடரலோ, தொடுதலோ ஆபத்தை விளைவிக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
» ஆண்களைக் கண்டாலே பிடிக்காத நாய்...! - ஒரு பக்க கதை
» ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாக புகார்: 'புஷ்பா' பாடலுக்கு எதிராக வழக்கு
» ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாக புகார்: 'புஷ்பா' பாடலுக்கு எதிராக வழக்கு
Page 4 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|