புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
21 Posts - 48%
heezulia
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
3 Posts - 7%
Raji@123
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
7 Posts - 2%
prajai
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட..


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Jun 2010 - 16:25

காலையில் விழித்தெழும் போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், ''டென்ஷன்'' தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...
முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.

அடுத்த நாள் எழும் போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல்துலக்குவது, பால், காபி, டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, ''ரிலாக்ஸ்'' செய்து கொள்ள சில யோசனைகள்...

* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.

* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்­ர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.

அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.

* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம். துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும் போது, உங்களிடையே உள்ள கலைத்தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.

* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்தும் போது வேலையில் கவனம் குறையும்.

அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும் போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

நன்றி - கூடல்



காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 4 Jun 2010 - 16:32

காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. 677196 காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. 677196 காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. 677196 காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. 678642 காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. 678642

காலையில் எழும்போது நமக்கு தோன்றுவது:
இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குவோம் என்று.....எழுந்த பின்..ச்சை இன்னும் கொஞ்சம் முன்னரே எழுந்திருக்கலாம் என்று...
ஆக, ஒவ்வொரு நாளும் காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுந்தால் டென்ஷன் குறையும்...மேலும் சிவா அவர்களின் கட்டுரையில் கூறியது போல
அயனிங்..ஷூ பாலிஷ்...போன்ற வேலைகளை இரவே முடித்துவிட வேண்டும்.

இந்த பிரச்சனையை இருக்க கூடாதுன்னு தான், நான் இரவே பல் துலக்கி, குளித்து விட்டு தூங்க செல்வேன்,,,சோ காலையில் இந்த வேலைகள் இல்லை பாருங்க! காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. Icon_smile



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 4 Jun 2010 - 16:37

காலை கடனில் இன்னும் ஒன்னு பாக்கி அதை எப்படி இரவா பகலா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 4 Jun 2010 - 16:41

maniajith007 wrote:காலை கடனில் இன்னும் ஒன்னு பாக்கி அதை எப்படி இரவா பகலா
நல்ல கேட்க்குறாங்க டீட்டைலு! காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.. 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 4 Jun 2010 - 16:50

அருமை சிவா அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக