புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
32 Posts - 54%
heezulia
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
32 Posts - 54%
heezulia
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_m10தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 11:42 pm

தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல்.

கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் எத்தனையோ கலம்பகங்கள் இருப்பினும் "நந்திக் கலம்பக'த்தை வெல்ல எந்தக் கலம்பகத்தாலும் இயலவில்லை. காரணம், தமிழுக்காக உயிர் துறந்த மன்னனின் தியாக வரலாறு இதில் சிறப்பிக்கப்படுகிறது. ஆனால் இதை இயற்றியவர் பற்றிய விவரம் அறியப்படவில்லை. இதில் காதல், வீரம், நகைச்சுவை, சோகம் போன்றவை சிறப்பிக்கப்படுகின்றன.
தெள்ளாற்றில் நந்திவர்மன் பெற்ற வெற்றிக்குப் பின்பு அந்த வெற்றியைப் புகழும் நோக்குடன் எழுதப்பட்டதே இந்த நந்திக் கலம்பகம். இதில் பல பாக்களில் தெள்ளாற்று வெற்றியே பேசப்படுகிறது. இதனால்தான் அவன், "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டான்.

பகை காரணமாக இவனுடைய நெற்றிக்கண் சிவக்குமேயானால், பகைவர்களுடைய நகரம் யாவும் நெருப்பால் அழியும். அவனுடைய புருவங்கள் துடிதுடிக்கத் தொடங்குமேயானால், அவனைத் தொழ மறுத்த எதிரிகளின் இடம் துடிக்கும். ஒளிமிக்க அவனது வாளானது உறையை விட்டு வெளியே வருமானால் பகையரசர்களுடைய துணைவிமார்களின் கொங்கைகளின் மேலேயுள்ள நகைகளும் முத்து மாலைகளும் பிறவும் அறுந்து போகும். முரசொலியைப்போல சங்கும் ஒலி செய்யுமானால் அவனுடைய பகை மன்னர்களுடைய உள்ளமானது பேரதிர்ச்சியால் கதிகலங்கும். இத்தகு வீரத்திலகமான அவன் தன்னைச் சரணடைந்தவர்களுக்கு, தண்கதிர் நிலவாக தயவு காட்டுவான். புலவர்களுக்கு வாரி வழங்குவான் என இந்நூல் வழி அறிய முடிகிறது.

நந்திக் கலம்பகம் ஏன் எழுந்தது? அது எப்படி முடிந்தது? என்ற கேள்விக்கான விடை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
பல்லவ மன்னன் தந்திவர்மனுக்குக் கதம்ப அரசன் மகள் (காமக்கிழத்தி) வயிற்றில் தோன்றியவனே நந்திவர்மன். மன்னன் இவனுடைய ஆற்றலைக் கண்டு தனக்குப்பின் இவனே அரசாள தகுந்தவன் என முடிசூட்டி, மாமன்னனாக்கி மகிழ்ந்தான்.
நாமிருக்க அண்ணனுக்கு மணிமுடியா? என பட்டத்தரசிக்குப் பிறந்த ஆண் மக்கள் நால்வர் ஆர்த்தெழுந்தனர். அவனை ஒழித்துக்கட்ட பல வழிகளில் முயன்று முடியாமல் போகவே, வசை பாடி உயிர் இழக்கச் செய்யும் ஒரு வகைக் கலம்பகச் செய்யுளைக் கற்று, அதன்மூலம் அவனை ஒழிக்கத் திட்டமிட்டனர். நால்வரில் ஒருவன் அதைக் கற்றான். அதன்படி இக்கலம்பகம் தோன்றியது.

இதன் ஒரு பாடலை எப்படியோ கேட்ட நந்திவர்மன், அனைத்துப் பாடல்களையும் கேட்டு இன்புற விரும்பினான். அரசனின் ஆணையால் அனைத்துப் பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. வேற்று நாட்டுப் புலவனைப் போல மாறுவேடமிட்டு வந்த அவனது தம்பி, இதைப் பாட முன் வந்தான். பாடுவதற்கு முன் அவன் விதித்த நிபந்தனையாவது, "அரண்மனையில் இருந்து இடுகாடு வரை பச்சை ஓலைகளால் நூறு பந்தல்கள் அமைக்க வேண்டும்; ஒவ்வொரு பாடலைப் பாடும்போது நந்திவர்மன் அந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து கேட்க வேண்டும்; பாடல் முடிந்தவுடன் பந்தல் எரிந்துவிடும்.

கடைசிப் பாடலைப் பாடும்போது இடுகாட்டில் விறகுகளை அடுக்கிப் பிணத்துக்குரிய அனைத்துச் சடங்குகளையும் செய்துவிட்டு, நந்திவர்மன் பிணத்தைப் போல் படுத்துக் கொண்டே பாடலைக் கேட்க வேண்டும். இறுதிப் பாடல் முடிந்ததும் விறகோடு அரசன் எரிந்து விடுவான். இதற்குச் சம்மதமானால் நான் பாடுகிறேன்' என்றான். செந்தமிழில் ஆழ்ந்த பற்றுகொண்ட நந்திவர்மன், தமிழுக்காக தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்று சம்மதித்தான்.

பாடல்களைப் பாடத்தொடங்கினான் தம்பி. நந்திவர்மன் தமிழின்பத்தை அள்ளி, அள்ளிப் பருகினான். ஆனால் தம்பியின் உள்ளம் நெகிழ்ந்தது. அண்ணனைக் கொல்ல நினைத்தவன் மனம் மாறினான். ""வேண்டாம் அண்ணா, என்னை விட்டுவிடு, மேலும் பாட என் நா மறுக்கிறது. என்னை மன்னித்துவிடு'' என்று மண்டியிட்டான். ஆனால் நந்திவர்மன் அசையவில்லை. தன் உயிர் போனாலும் பரவாயில்லை இறுதிப் பாடலையும் கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வேறு வழியின்றி இறுதிப்பாடலைப் பாடினான் தம்பி. கலம்பகத்தின் இறுதிப்பாடல் கனலாக எழுந்தது.

""வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்தவுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் புக்கதுன் தேகம்
நானும் என் கவியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!''


கலம்பகத்தின் இறுதிப்பாடல் முடிந்தது. நந்திவர்மன் படுத்திருந்த சிதையும் எரிந்தது. தமிழைச் சுவைத்தபடியே அருந்தமிழ்க் காவலனான நந்திவர்மனும் உயிர்நீத்தான்.

தமிழால் பலர் உயர்ந்தனர்; தமிழால் பலர் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். ஆனால் நந்திவர்மனால் தமிழ் உயர்ந்தது; இன்னும் வாழ்கின்றது என்றால் அது மிகையாகாது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 24, 2010 2:16 pm

தமிழால் பலர் உயர்ந்தனர்; தமிழால் பலர்
வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். ஆனால் நந்திவர்மனால் தமிழ் உயர்ந்தது; இன்னும்
வாழ்கின்றது என்றால் அது மிகையாகாது.நிச்சமாக
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 24, 2010 3:03 pm

நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 24, 2010 3:28 pm

[You must be registered and logged in to see this image.] படிக்கும் போதே மனம் நெகிழ்கிறது

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Jul 24, 2010 3:40 pm

[You must be registered and logged in to see this image.]

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 12:02 pm

சபீர் wrote:தமிழால் பலர் உயர்ந்தனர்; தமிழால் பலர்
வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். ஆனால் நந்திவர்மனால் தமிழ் உயர்ந்தது; இன்னும்
வாழ்கின்றது என்றால் அது மிகையாகாது.நிச்சமாக
[You must be registered and logged in to see this image.]


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 12:07 pm

[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 12:16 pm

நந்தி கலம்பகம் தோன்றியவிதம் அதிர்ச்சிகரமா இருந்தது...

சொந்த ரத்தமே அண்ணனை அரியணைக்காக கொல்ல துணிந்த வேகம் சோகம்

தமிழின் சுவை அறிய தன் உயிரைக்கூட தர துணிந்த மன்னனின் தமிழ் தாகம்...

அண்ணனின் நல்ல மனதை அறிந்து திருந்தினாலும் தம்பியின் வாக்கும் அண்ணன் தந்த வாக்கும் பொய்க்காமலிருக்க தான் தமிழுக்கா உயிர் விட்ட தமிழின் மோகம்....

உண்மையிலேயே நந்திகலம்பகம் ஒரு உயிரைக்கொன்று தனக்கு உணவாக்கிக்கொண்டு வீறுகொண்டு கம்பீரமாய் தமிழ் தாகத்துக்கு ஒரு சாட்சியாய் இன்றும் சிறந்து இருப்பது கண்டு உள்ளம் சிலிர்க்கிறது...

அரிய பகிர்வினால் எங்களுக்கும் நந்திகலம்பகம் அறியச்செய்த அன்பு சிவாவுக்கு அன்பு நன்றிகள்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 28, 2010 12:20 pm

நன்றி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 12:21 pm

சிறந்த தகவலுக்கு நன்றி தள



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக