புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
61 Posts - 48%
heezulia
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
5 Posts - 4%
Raji@123
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
3 Posts - 2%
prajai
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
2 Posts - 2%
Barushree
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
2 Posts - 2%
Saravananj
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
176 Posts - 41%
heezulia
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
9 Posts - 2%
prajai
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_m10முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 3 Jun 2010 - 17:53

சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத் தூண்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத் தூணுக்கு, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் வைகோ அடிக்கல் நாட்டினார்.

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த தியாகிகளுக்கான நினைவுத் தூணுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய க்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் நெடுமாறன் பேசுகையில், இது போன்ற நினைவுத் தூண்கள் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நிறுவப்படும். தமிழகத்தில் மட்டுமல்ல. வேறு எங்கும் இந்த மாதிரி நினைவுத் தூண் அமைக்கப்பட்டதில்லை என்ற வகையில் நினைவுத் தூண் அமைக்கப்படும்.

இங்கு நினைவுத் தூண் மட்டுமல்லாமல் நினைவு மண்டபமும் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மே 17ம் இதன் தேதி திறப்பு விழா நடைபெறும். இதில் தீக்குளித்த 18 பேரின் பெயர், ஓவியங்கள் இடம் பெறும்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தலைமையில் 5வது கட்ட ஈழப்போர் தொடங்கும்போது நாம் துணை நிற்க வேண்டும். அங்கு தமிழ் ஈழம் மலரும் என்றார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.

ஈழ விடுதலை வரலாறு, இந்தியா செய்த துரோகம், உலக நாடுகளின் மெளனம் இவை அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்.

முள்ளி வாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத் தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழ வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைக்கு எதிரான அனைத்தையும் நடத்தியது இலங்கை அரசு. ஈழத் தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம், அங்கு நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்.

சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்றார்.

நல்லக்கண்ணு பேசுகையில், 21ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் நடைபெறாத கொடூரமான இனப் படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இதனை செய்த ராஜபக்சேவுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை. ஈழத்தில் நடந்தது மனிதகுல பிரச்சனை. அதை ஆதரிக்கக்கூடிய எந்த அரசையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்க முடியாது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமையை விட ராஜபக்சே அதிக கொடுமை செய்துள்ளார் என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக