புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்-நன்மொழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:43 am

பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்;
ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.


பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.

வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.

மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.

அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.

பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.

''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.

தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 1:51 am

மிகவும் சிறப்பான பொன் மொழிகள் நன்றி நன்றி.



பொன்மொழிகள்-நன்மொழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 31, 2010 9:41 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பொன்மொழிகள்-நன்மொழிகள் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 9:53 am

உண்மைகள் நிரைந்த பொன்மொழிகள் படித்ததில் மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:10 am

அருமையான பொன்மொழிகள் எல்லோருமே படித்து பயன்பெறும்வகையில் மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் சரவணா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொன்மொழிகள்-நன்மொழிகள் 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:35 pm

அனைவருக்கும் நன்றி!!! பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 31, 2010 1:42 pm

பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196




பொன்மொழிகள்-நன்மொழிகள் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:43 pm

என்னைப் பார் யோகம் வரும் wrote:பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196
வந்துட்டியாப்பா நீ!

பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:49 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பொன்மொழிகள் எல்லோருமே படித்து பயன்பெறும்வகையில் மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் சரவணா....


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon May 31, 2010 1:55 pm

பிச்ச wrote:பணத்தைக் கொண்டு நாய்
வாங்கிவிடலாம்;
ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.


பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின்
வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.


வார்த்தைகள்
பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற
முடியும்.


மனிதன் பிறந்தது வெற்றி
அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.


அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே
ஆசிரியர்கள்.


பொருந்தாத
அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.


''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக
'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால்
உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால்
உலகுக்குத் தெரிவதில்லை.


தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று
ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.


புன்னகைபுன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக