புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
91 Posts - 63%
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 1%
viyasan
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
19 Posts - 3%
prajai
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை காட்சி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 8:16 am

ஒருவன் தன்னுள் தன் ஆத்மாவை உணர்ந்து விட்டான் என்றால் அறிவதற்கு வேறு என்ன பாக்கி இருக்கிறது? இதை அறிவதற்காகத் தானே தவம் பழகுவது? சாதனை புரிவதற்காகத்தானே இந்த உடல்?

பொற்சாலையை உருவாக்கும் வரை மண்ணிலான பதுமை தேவைப்படுகிறது. பொன்னை உருவாக்கி வார்த்துச் சிலையைத் தயாரித்து விட்டால், பிறகு மண் பதுமையை எறிந்து விடலாம். இறைவனுடைய காட்சி கிடைத்த பிறகு உடலை உதிர்த்து விடலாம்.

நான் மக்களிடம் உள்ளத்தில் உலக ஆசைகளைத் துறந்து விடுங்கள் என்றுதான் சொல்கிறேன். உல கத்தை விட்டுவிடும்படிச் சொல்லவில்லை.

ஒருவர் உலகில் பற்றற்று வாழ்ந்து, முழு மனதுடன் அக்கறையோடு இறைவனை நாடு வார் என்றால் அப்போது இறைவனை அடையும் திறமையைப் பெறுவார்.

அக்காலத்தில் எனக்கு நானே நினைத்துக் கொள்வேன். கண்ணை மூடிக் கொண்டு நினைக்கும் போதுதான் கடவுள் இருக்கிறாரா? என் கண்களைத் திறந்து கொண்டு நாலாபுறமும் பார்க்கும் போது அவர் இல்லை என்று சொல்லிக் கொள்வேன்.

நான் கண்களைத் திறந்து கொண்டு சுற்றிலும் பார்க்கும் போது, இறைவன் எல்லா உயிர் களிடமும் தங்கியிருப்பதைக் காண்கிறேன்.

-ராமகிருஷ்ணபரமஹம்சர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:18 am

ஆஹா! மிகவும் அ௫மையான ஆழ்ந்த க௫த்துக்கள் அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 4:14 pm

நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 03, 2009 4:56 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

முக்கியமான ஒரு கேள்வி தான் போட்டிக்கு ரெடி

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 4:59 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:04 pm

சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 5:06 pm

manekan2000 wrote:சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

அந்தளவுக்கு ஞானம் இல்லை என்ட்ட

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:10 pm

நீங்க தான் எப்போதும் சொல்லுவீங்க.......... தியானம் பன்னி பார் அதில் ஓம் என்ற சொல் கேட்கும் அதனிடம் கேட்டுப்பார் என்று இப்போது என்ன பின் வாங்குறீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:11 pm

நீங்களே இதையும் கேட்டுச் சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக