புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
19 Posts - 50%
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 3%
Guna.D
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
10 Posts - 2%
prajai
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
9 Posts - 2%
jairam
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை காட்சி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 8:16 am

ஒருவன் தன்னுள் தன் ஆத்மாவை உணர்ந்து விட்டான் என்றால் அறிவதற்கு வேறு என்ன பாக்கி இருக்கிறது? இதை அறிவதற்காகத் தானே தவம் பழகுவது? சாதனை புரிவதற்காகத்தானே இந்த உடல்?

பொற்சாலையை உருவாக்கும் வரை மண்ணிலான பதுமை தேவைப்படுகிறது. பொன்னை உருவாக்கி வார்த்துச் சிலையைத் தயாரித்து விட்டால், பிறகு மண் பதுமையை எறிந்து விடலாம். இறைவனுடைய காட்சி கிடைத்த பிறகு உடலை உதிர்த்து விடலாம்.

நான் மக்களிடம் உள்ளத்தில் உலக ஆசைகளைத் துறந்து விடுங்கள் என்றுதான் சொல்கிறேன். உல கத்தை விட்டுவிடும்படிச் சொல்லவில்லை.

ஒருவர் உலகில் பற்றற்று வாழ்ந்து, முழு மனதுடன் அக்கறையோடு இறைவனை நாடு வார் என்றால் அப்போது இறைவனை அடையும் திறமையைப் பெறுவார்.

அக்காலத்தில் எனக்கு நானே நினைத்துக் கொள்வேன். கண்ணை மூடிக் கொண்டு நினைக்கும் போதுதான் கடவுள் இருக்கிறாரா? என் கண்களைத் திறந்து கொண்டு நாலாபுறமும் பார்க்கும் போது அவர் இல்லை என்று சொல்லிக் கொள்வேன்.

நான் கண்களைத் திறந்து கொண்டு சுற்றிலும் பார்க்கும் போது, இறைவன் எல்லா உயிர் களிடமும் தங்கியிருப்பதைக் காண்கிறேன்.

-ராமகிருஷ்ணபரமஹம்சர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:18 am

ஆஹா! மிகவும் அ௫மையான ஆழ்ந்த க௫த்துக்கள் அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 4:14 pm

நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 03, 2009 4:56 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

முக்கியமான ஒரு கேள்வி தான் போட்டிக்கு ரெடி

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 4:59 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:04 pm

சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 5:06 pm

manekan2000 wrote:சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

அந்தளவுக்கு ஞானம் இல்லை என்ட்ட

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:10 pm

நீங்க தான் எப்போதும் சொல்லுவீங்க.......... தியானம் பன்னி பார் அதில் ஓம் என்ற சொல் கேட்கும் அதனிடம் கேட்டுப்பார் என்று இப்போது என்ன பின் வாங்குறீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:11 pm

நீங்களே இதையும் கேட்டுச் சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக