Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம்
3 posters
Page 1 of 1
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம்
ஏழை மக்களுக்கான மருத்துவமனை கட்டுவதற்கு, தனது கோபாலபுரம் வீட்டை தானமாக வழங்கும் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று கையெழுத்திட்டு ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’யிடம் ஒப்படைத்தார்.
முதல்வர் கருணாநிதியின் வீடு, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனை கட்டுவதற்காக இந்த வீட்டை தனது 87வது பிறந்த நாளன்று தானமாக வழங்குவதாக, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். வீட்டை தானமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோபாலபுரம் இல்லத்தில் நேற்று நடந்தது.
இந்த மருத்துவமனையை நிர்வகிக்க ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர்களாக ராம.நாராயணன், ‘கவின்கேர்’ ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனது வீட்டை கொடுக்கும் தான பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு, அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதற்கான பத்திரப்பதிவு, முதல்வர் கருணாநிதி வீட்டிலேயே நேற்று நடந்தது. இதற்காக, பத்திரப்பதிவு துறை உதவி ஐ.ஜி. அரிஹரன், மூத்த வக்கீல் ராமசாமி, உயர் நீதிமன்ற வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவர் மற்றும் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார். தான பத்திரத்தை ஒப்படைப்பதற்கான விளக்கத்தை, முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதன் வாசித்தார். அதில், ‘கோபாலபுரம் இல்லம் 1955ல் சரபேஸ்வர அய்யரிடம் இருந்து வாங்கப்பட்டது. 1968ம் ஆண்டு, முதல்வர் கருணாநிதி தனது மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோருக்கு வழங்கினார். இந்த இல்லம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையாக மாற்ற இலவசமாக அளிப்பதாக கூறியதால், மகன்கள் 3 பேரும் 2009ம் ஆண்டு முதல்வரிடம் திருப்பி அளித்தனர். முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கு பின்பு, இந்த வீடு கலைஞர் கருணாநிதி மருத்துவமனையாக செயல்பட தானமாக வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது, தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அமைச்சர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, ராம.நாராயணன், வா.செ.குழந்தைசாமி, அவ்வை நடராஜன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட பலர் உடனிருந்தனர். அறக்கட்டளையிடம் பத்திரத்தை ஒப்படைத்த பிறகு, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
வீட்டை தானமாக கொடுத்திருக்கிறீர்களே?
ஆத்திகராக இருந்தால் ஆத்ம திருப்தி அடைந்திருப்பேன் என்று கூறியிருப்பேன். நான் நாத்திகன் என்பதால் மன நிறைவு அடைந்திருக்கிறேன் என்று கூறுகிறேன்.
உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?
என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்த பிரச்னையிலும் அவர்கள் நடக்கவில்லை.
இந்த வீட்டுக்கு ஏராளமான தலைவர்கள் வந்திருக்கிறார்கள். பல அரசியல் திருப்பங்களும் இங்கு நடந்துள்ளது. இங்கு வந்தவர்களில் மறக்க முடியாத தலைவர்கள் யார்?
இங்கு வந்துள்ள ஏராளமான தலைவர்களில் ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரியல்ல.
இங்கு வாழ்ந்த நாட்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று எதை குறிப்பிடுவீர்கள்?
இன்று நடந்த இந்த நிகழ்ச்சிதான்.
வீட்டை மருத்துவமனையாக்க அறக்கட்டளைக்கு ஒப்படைத்து இருக்கிறீர்கள். இந்த மருத்துவமனை எப்படி செயல்பட வேண்டும் என்று அறக்கட்டளைக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்களா?
அறக்கட்டளைக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த முடிவு எடுத்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?
முக்கிய காரணம் என்பதால்தான் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2011ல் திமுக தலைமையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?
மாற்றமும் இல்லை; ஏமாற்றமும் இல்லை.
நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள். பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இதுபற்றி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
முதல்வர் கருணாநிதியின் வீடு, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனை கட்டுவதற்காக இந்த வீட்டை தனது 87வது பிறந்த நாளன்று தானமாக வழங்குவதாக, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். வீட்டை தானமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோபாலபுரம் இல்லத்தில் நேற்று நடந்தது.
இந்த மருத்துவமனையை நிர்வகிக்க ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர்களாக ராம.நாராயணன், ‘கவின்கேர்’ ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனது வீட்டை கொடுக்கும் தான பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு, அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதற்கான பத்திரப்பதிவு, முதல்வர் கருணாநிதி வீட்டிலேயே நேற்று நடந்தது. இதற்காக, பத்திரப்பதிவு துறை உதவி ஐ.ஜி. அரிஹரன், மூத்த வக்கீல் ராமசாமி, உயர் நீதிமன்ற வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவர் மற்றும் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார். தான பத்திரத்தை ஒப்படைப்பதற்கான விளக்கத்தை, முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதன் வாசித்தார். அதில், ‘கோபாலபுரம் இல்லம் 1955ல் சரபேஸ்வர அய்யரிடம் இருந்து வாங்கப்பட்டது. 1968ம் ஆண்டு, முதல்வர் கருணாநிதி தனது மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோருக்கு வழங்கினார். இந்த இல்லம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையாக மாற்ற இலவசமாக அளிப்பதாக கூறியதால், மகன்கள் 3 பேரும் 2009ம் ஆண்டு முதல்வரிடம் திருப்பி அளித்தனர். முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கு பின்பு, இந்த வீடு கலைஞர் கருணாநிதி மருத்துவமனையாக செயல்பட தானமாக வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது, தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அமைச்சர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, ராம.நாராயணன், வா.செ.குழந்தைசாமி, அவ்வை நடராஜன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட பலர் உடனிருந்தனர். அறக்கட்டளையிடம் பத்திரத்தை ஒப்படைத்த பிறகு, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
வீட்டை தானமாக கொடுத்திருக்கிறீர்களே?
ஆத்திகராக இருந்தால் ஆத்ம திருப்தி அடைந்திருப்பேன் என்று கூறியிருப்பேன். நான் நாத்திகன் என்பதால் மன நிறைவு அடைந்திருக்கிறேன் என்று கூறுகிறேன்.
உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?
என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்த பிரச்னையிலும் அவர்கள் நடக்கவில்லை.
இந்த வீட்டுக்கு ஏராளமான தலைவர்கள் வந்திருக்கிறார்கள். பல அரசியல் திருப்பங்களும் இங்கு நடந்துள்ளது. இங்கு வந்தவர்களில் மறக்க முடியாத தலைவர்கள் யார்?
இங்கு வந்துள்ள ஏராளமான தலைவர்களில் ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரியல்ல.
இங்கு வாழ்ந்த நாட்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று எதை குறிப்பிடுவீர்கள்?
இன்று நடந்த இந்த நிகழ்ச்சிதான்.
வீட்டை மருத்துவமனையாக்க அறக்கட்டளைக்கு ஒப்படைத்து இருக்கிறீர்கள். இந்த மருத்துவமனை எப்படி செயல்பட வேண்டும் என்று அறக்கட்டளைக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்களா?
அறக்கட்டளைக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த முடிவு எடுத்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?
முக்கிய காரணம் என்பதால்தான் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2011ல் திமுக தலைமையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?
மாற்றமும் இல்லை; ஏமாற்றமும் இல்லை.
நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள். பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இதுபற்றி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம்
ஹையா அருமையான ஐடியாவா இருக்கே. தன்னோட அறக்கட்டளைக்கே தன் வீட்டை தன் மனைவிக்கு பிறகுன்னு எழுதி கொடுக்கறது. இது தானை தலைவரால் மட்டும் தான் முடியும். வேற யாராலாயாச்சும் இது போல யோசிக்க கூட mudiyaathu
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : முதல்வர் கருணாநிதி
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» கருணாநிதி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்
» கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» கருணாநிதி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்
» கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|