புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் தோஷ நிவர்த்திகள்
Page 1 of 1 •
விவாகம் செய்வதற்கு ஸ்திரி- புருஷரின் ஜாதகங்களை மிக நுண்ணியமாக ஆராய்ந்து பரிசீலித்து தசப் பொருத்தங்களும், முக்கியமாக செவ்வாய் தோஷத்தையும் நல்லமுறையில் அறிந்துகொண்ட பிறகே மணமக்களுக்கு விவாஹம் செய்ய வேண்டும்.
பொருத்தங்களையும், செவ்வாய் தோஷத்தையும் கவனியாது விவாஹம் செய்யப் படுமானால், மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமையின்மை, சந்ததி யின்மை, சுகமின்மை, மணமக்கள் பிரிந்திருத்தல், இல்வாழ்க்கையின் தன்மையை நுகராதிருத்தல், ஒருவரை விட்டு ஒருவர் இயற்கை எய்தல் போன்ற நல மற்ற செயல்கள் நடை பெற்று விடுகின்றன.
ஒருசில மண மக்களுக்கு தோஷமிருந்து சந்ததி ஏற்படுமாயின் கருவழிதல், கர்ப்ப ரோகம், அற்பாயுளுள்ள புத்திர புத்திரிகள் பிறத்தல், காலங்கடந்து புத்திரப் பேறு அடைதல், ஸ்வீகாரம் போன்ற செயல்கள் தொடரும்,
களத்திரஹானியும், களத்திர தோஷமும், ஒருவரையொருவர் கோபதாபத்தால் பிரிந்திருத்தலும், உப களத்திரமும், உபயகளத்திரமும், களத் திரத்தால் இன்ப சுகங்களை பெறாமலும், களத்திர நஷ்டத்தை அனுபவிப்பதையும் காணமுடிகிறது.
செவ்வாய் தோஷம்:
ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 2-4-8-12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால செவ்வாய் தோஷமாகும்.
புருஷருக்கு இலக்கனத்திற்கு 2-7-ல் செவ்வாய் இருக்கும்போது ஸ்திரிக்கு 4-12-ல் செவ்வாய் இருந்தால் ; செவ்வாய் தோஷமாகும்.
ஸ்திரி-புருஷர்களுக்கு லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் நின்றால், செவ்வாய் தோஷமாகும்.
பொருத்தங்களையும், செவ்வாய் தோஷத்தையும் கவனியாது விவாஹம் செய்யப் படுமானால், மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமையின்மை, சந்ததி யின்மை, சுகமின்மை, மணமக்கள் பிரிந்திருத்தல், இல்வாழ்க்கையின் தன்மையை நுகராதிருத்தல், ஒருவரை விட்டு ஒருவர் இயற்கை எய்தல் போன்ற நல மற்ற செயல்கள் நடை பெற்று விடுகின்றன.
ஒருசில மண மக்களுக்கு தோஷமிருந்து சந்ததி ஏற்படுமாயின் கருவழிதல், கர்ப்ப ரோகம், அற்பாயுளுள்ள புத்திர புத்திரிகள் பிறத்தல், காலங்கடந்து புத்திரப் பேறு அடைதல், ஸ்வீகாரம் போன்ற செயல்கள் தொடரும்,
களத்திரஹானியும், களத்திர தோஷமும், ஒருவரையொருவர் கோபதாபத்தால் பிரிந்திருத்தலும், உப களத்திரமும், உபயகளத்திரமும், களத் திரத்தால் இன்ப சுகங்களை பெறாமலும், களத்திர நஷ்டத்தை அனுபவிப்பதையும் காணமுடிகிறது.
செவ்வாய் தோஷம்:
ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 2-4-8-12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால செவ்வாய் தோஷமாகும்.
புருஷருக்கு இலக்கனத்திற்கு 2-7-ல் செவ்வாய் இருக்கும்போது ஸ்திரிக்கு 4-12-ல் செவ்வாய் இருந்தால் ; செவ்வாய் தோஷமாகும்.
ஸ்திரி-புருஷர்களுக்கு லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் நின்றால், செவ்வாய் தோஷமாகும்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி:
இந்த செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி. அதாவது தோஷமில்லை எனலாம்..
லக்னம், சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு இரண்டாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த இரண்டாமிடம் மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
லக்னம்-சந்திர லக்னம் சுக்கிர லக்னம் இவைகளுக்கு நாலாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த நாலாமிடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை.
அதே போன்று லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 12-ம் இடம் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 12-ம் இடம் ரிஷபமும் துலாமுமானால் தோஷ மில்லை.
லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளும் 4-ம் இடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 4-ம் இடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை.
லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 7-மிடத் தில் இருக்கக் கூடிய செவ்வாய், அந்த 7-ம் இடம் மகரமும், கடகமுமாகில் தோஷமில்லை.
குறிப்பு:
அதிகமான செவ்வாய் தோஷம் ஏழாம் வீடு ஆகும். அந்த ஏழாம் இடத்திற்கு யாதொரு பரிகாரமும் கிடையாது. ஆனால் மேற்கண்டபடி கடகம், மகரம் இவைகள் பூரண ஜலராசியாகையால் எவ்வளவு நெருப்பை சமுத்திரத்தில் போட்டாலும் சட்டை செய்யாது அல்லவா? அதேபோல் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் மகரம், கடகத்திலிருந்தால் தோஷம் என்பது சிறிதும் இல்லை.
லக்னம் சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு எட்டாமிடம் தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்மத்திலும், கும்பத்திலும் செவ்வாய் இருந்து எந்த லக்னத்தில் ஜனன மானாலும், சந்திரனும், சுக்கிரனும் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது.
அங்காரகனும், குருவும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது. சந்திரனும், செவ்வாயும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது.
காரணங்கள்:
மேற்படி ஸ்தானங்களில் மாத்திரம் செவ்வாய் இருந்தால் பரிகாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவெனில்,
இரண்டாம் வீடு மிதுனம், கன்னி, புதன் வீடு அந்த புதன் வித்தைக்கு அதிபதி ஆகையால் அவ்விடத்தில் செவ்வாய் நின்றால் தோஷம் கிடையாது.
12 ஆம் வீடு, ரிஷபம், துலாம், சுக்கிரன் வீடு, அந்த 12 ஆம் வீடு படுக்கை சுகமானதால், அந்த ஆதிபத்தியம் சுக்கிரனுக்கே வந்தபடியால், மேற்படி ராசியில் 12 ஆம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
நான்காம் வீடு, மேஷம், விருச் சிகம், செவ்வாய் வீடு, அந்த நான்காமிடம் கேந்திரமானதாலும், கேந்திர ஸ்தானம் பாபக்கிரகங்களுக்கு சுபபலன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறபடியாலும், மேற்படி வீடு செவ்வாய் வீடு ஆனதால், நாலாம் வீடு செவ்வாய் தோஷம் கிடையாது.
ஏழாம் வீட்டில், மகரம், கடகம், செவ்வாய் இருப்பதால், கடகம், நீசமும், மகரம் உச்சமும் ஆவதால் மேற்படி ராசிகள் பூரண ஜலராசிகள் ஆவதால் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
எட்டாம் வீட்டில், தனுசு, மீனம், செவ்வாய் இருப்பதாலும், அது தேவ குரு வீடானதாலும், குரு நற்பலனையே தரக் கூடிய கிரகமானதால், எட்டாம் வீட்டு செவ்வாயால் தோஷம் கிடையாது.
சூரியன், எல்லாக் கிரகங்களைக் காட்டிலும் பலமான கிரகம் ஆனதால், அங்கு செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.
கும்பம் பானை வடிவமானதால், அங்கு செவ்வாய் இருந்தால் பானைக்குள் வைத்த விளக்கு எப்படி இருக்குமோ, அம்மாதிரி செவ்வாய் தோஷம் கிடையாது.
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், மேற்படி செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் தோஷம் என்பது கிடையாது.
மேற்படி ஸ்தானங்களில் இருக்கக் கூடிய செவ்வாயை சனி பார்த்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கர்க்க மகரஷி அபிப்பிராயப் படுகிறார்.
குறிப்பு:
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
--------------------------------------------------------------------------------
மேற்படி ஸ்தானங்களில் மாத்திரம் செவ்வாய் இருந்தால் பரிகாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவெனில்,
இரண்டாம் வீடு மிதுனம், கன்னி, புதன் வீடு அந்த புதன் வித்தைக்கு அதிபதி ஆகையால் அவ்விடத்தில் செவ்வாய் நின்றால் தோஷம் கிடையாது.
12 ஆம் வீடு, ரிஷபம், துலாம், சுக்கிரன் வீடு, அந்த 12 ஆம் வீடு படுக்கை சுகமானதால், அந்த ஆதிபத்தியம் சுக்கிரனுக்கே வந்தபடியால், மேற்படி ராசியில் 12 ஆம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
நான்காம் வீடு, மேஷம், விருச் சிகம், செவ்வாய் வீடு, அந்த நான்காமிடம் கேந்திரமானதாலும், கேந்திர ஸ்தானம் பாபக்கிரகங்களுக்கு சுபபலன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறபடியாலும், மேற்படி வீடு செவ்வாய் வீடு ஆனதால், நாலாம் வீடு செவ்வாய் தோஷம் கிடையாது.
ஏழாம் வீட்டில், மகரம், கடகம், செவ்வாய் இருப்பதால், கடகம், நீசமும், மகரம் உச்சமும் ஆவதால் மேற்படி ராசிகள் பூரண ஜலராசிகள் ஆவதால் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
எட்டாம் வீட்டில், தனுசு, மீனம், செவ்வாய் இருப்பதாலும், அது தேவ குரு வீடானதாலும், குரு நற்பலனையே தரக் கூடிய கிரகமானதால், எட்டாம் வீட்டு செவ்வாயால் தோஷம் கிடையாது.
சூரியன், எல்லாக் கிரகங்களைக் காட்டிலும் பலமான கிரகம் ஆனதால், அங்கு செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.
கும்பம் பானை வடிவமானதால், அங்கு செவ்வாய் இருந்தால் பானைக்குள் வைத்த விளக்கு எப்படி இருக்குமோ, அம்மாதிரி செவ்வாய் தோஷம் கிடையாது.
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், மேற்படி செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் தோஷம் என்பது கிடையாது.
மேற்படி ஸ்தானங்களில் இருக்கக் கூடிய செவ்வாயை சனி பார்த்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கர்க்க மகரஷி அபிப்பிராயப் படுகிறார்.
குறிப்பு:
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
--------------------------------------------------------------------------------
- GuestGuest
அ௫மையான விளக்கங்கள் அ௫மையான அறிவுரைகள்
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
- dhanji_cdபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 03/02/2011
நன்றி நன்றி ரொம்ப அருமையான விளக்கம்
Dhanji CD
Chennai
Dhanji CD
Chennai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|