Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் தோஷ நிவர்த்திகள்
2 posters
Page 1 of 1
செவ்வாய் தோஷ நிவர்த்திகள்
விவாகம் செய்வதற்கு ஸ்திரி- புருஷரின் ஜாதகங்களை மிக நுண்ணியமாக ஆராய்ந்து பரிசீலித்து தசப் பொருத்தங்களும், முக்கியமாக செவ்வாய் தோஷத்தையும் நல்லமுறையில் அறிந்துகொண்ட பிறகே மணமக்களுக்கு விவாஹம் செய்ய வேண்டும்.
பொருத்தங்களையும், செவ்வாய் தோஷத்தையும் கவனியாது விவாஹம் செய்யப் படுமானால், மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமையின்மை, சந்ததி யின்மை, சுகமின்மை, மணமக்கள் பிரிந்திருத்தல், இல்வாழ்க்கையின் தன்மையை நுகராதிருத்தல், ஒருவரை விட்டு ஒருவர் இயற்கை எய்தல் போன்ற நல மற்ற செயல்கள் நடை பெற்று விடுகின்றன.
ஒருசில மண மக்களுக்கு தோஷமிருந்து சந்ததி ஏற்படுமாயின் கருவழிதல், கர்ப்ப ரோகம், அற்பாயுளுள்ள புத்திர புத்திரிகள் பிறத்தல், காலங்கடந்து புத்திரப் பேறு அடைதல், ஸ்வீகாரம் போன்ற செயல்கள் தொடரும்,
களத்திரஹானியும், களத்திர தோஷமும், ஒருவரையொருவர் கோபதாபத்தால் பிரிந்திருத்தலும், உப களத்திரமும், உபயகளத்திரமும், களத் திரத்தால் இன்ப சுகங்களை பெறாமலும், களத்திர நஷ்டத்தை அனுபவிப்பதையும் காணமுடிகிறது.
செவ்வாய் தோஷம்:
ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 2-4-8-12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால செவ்வாய் தோஷமாகும்.
புருஷருக்கு இலக்கனத்திற்கு 2-7-ல் செவ்வாய் இருக்கும்போது ஸ்திரிக்கு 4-12-ல் செவ்வாய் இருந்தால் ; செவ்வாய் தோஷமாகும்.
ஸ்திரி-புருஷர்களுக்கு லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் நின்றால், செவ்வாய் தோஷமாகும்.
பொருத்தங்களையும், செவ்வாய் தோஷத்தையும் கவனியாது விவாஹம் செய்யப் படுமானால், மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமையின்மை, சந்ததி யின்மை, சுகமின்மை, மணமக்கள் பிரிந்திருத்தல், இல்வாழ்க்கையின் தன்மையை நுகராதிருத்தல், ஒருவரை விட்டு ஒருவர் இயற்கை எய்தல் போன்ற நல மற்ற செயல்கள் நடை பெற்று விடுகின்றன.
ஒருசில மண மக்களுக்கு தோஷமிருந்து சந்ததி ஏற்படுமாயின் கருவழிதல், கர்ப்ப ரோகம், அற்பாயுளுள்ள புத்திர புத்திரிகள் பிறத்தல், காலங்கடந்து புத்திரப் பேறு அடைதல், ஸ்வீகாரம் போன்ற செயல்கள் தொடரும்,
களத்திரஹானியும், களத்திர தோஷமும், ஒருவரையொருவர் கோபதாபத்தால் பிரிந்திருத்தலும், உப களத்திரமும், உபயகளத்திரமும், களத் திரத்தால் இன்ப சுகங்களை பெறாமலும், களத்திர நஷ்டத்தை அனுபவிப்பதையும் காணமுடிகிறது.
செவ்வாய் தோஷம்:
ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 2-4-8-12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால செவ்வாய் தோஷமாகும்.
புருஷருக்கு இலக்கனத்திற்கு 2-7-ல் செவ்வாய் இருக்கும்போது ஸ்திரிக்கு 4-12-ல் செவ்வாய் இருந்தால் ; செவ்வாய் தோஷமாகும்.
ஸ்திரி-புருஷர்களுக்கு லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் நின்றால், செவ்வாய் தோஷமாகும்.
Re: செவ்வாய் தோஷ நிவர்த்திகள்
செவ்வாய் தோஷ நிவர்த்தி:
இந்த செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி. அதாவது தோஷமில்லை எனலாம்..
லக்னம், சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு இரண்டாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த இரண்டாமிடம் மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
லக்னம்-சந்திர லக்னம் சுக்கிர லக்னம் இவைகளுக்கு நாலாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த நாலாமிடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை.
அதே போன்று லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 12-ம் இடம் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 12-ம் இடம் ரிஷபமும் துலாமுமானால் தோஷ மில்லை.
லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளும் 4-ம் இடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 4-ம் இடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை.
லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 7-மிடத் தில் இருக்கக் கூடிய செவ்வாய், அந்த 7-ம் இடம் மகரமும், கடகமுமாகில் தோஷமில்லை.
குறிப்பு:
அதிகமான செவ்வாய் தோஷம் ஏழாம் வீடு ஆகும். அந்த ஏழாம் இடத்திற்கு யாதொரு பரிகாரமும் கிடையாது. ஆனால் மேற்கண்டபடி கடகம், மகரம் இவைகள் பூரண ஜலராசியாகையால் எவ்வளவு நெருப்பை சமுத்திரத்தில் போட்டாலும் சட்டை செய்யாது அல்லவா? அதேபோல் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் மகரம், கடகத்திலிருந்தால் தோஷம் என்பது சிறிதும் இல்லை.
லக்னம் சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு எட்டாமிடம் தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்மத்திலும், கும்பத்திலும் செவ்வாய் இருந்து எந்த லக்னத்தில் ஜனன மானாலும், சந்திரனும், சுக்கிரனும் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது.
அங்காரகனும், குருவும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது. சந்திரனும், செவ்வாயும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது.
Re: செவ்வாய் தோஷ நிவர்த்திகள்
காரணங்கள்:
மேற்படி ஸ்தானங்களில் மாத்திரம் செவ்வாய் இருந்தால் பரிகாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவெனில்,
இரண்டாம் வீடு மிதுனம், கன்னி, புதன் வீடு அந்த புதன் வித்தைக்கு அதிபதி ஆகையால் அவ்விடத்தில் செவ்வாய் நின்றால் தோஷம் கிடையாது.
12 ஆம் வீடு, ரிஷபம், துலாம், சுக்கிரன் வீடு, அந்த 12 ஆம் வீடு படுக்கை சுகமானதால், அந்த ஆதிபத்தியம் சுக்கிரனுக்கே வந்தபடியால், மேற்படி ராசியில் 12 ஆம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
நான்காம் வீடு, மேஷம், விருச் சிகம், செவ்வாய் வீடு, அந்த நான்காமிடம் கேந்திரமானதாலும், கேந்திர ஸ்தானம் பாபக்கிரகங்களுக்கு சுபபலன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறபடியாலும், மேற்படி வீடு செவ்வாய் வீடு ஆனதால், நாலாம் வீடு செவ்வாய் தோஷம் கிடையாது.
ஏழாம் வீட்டில், மகரம், கடகம், செவ்வாய் இருப்பதால், கடகம், நீசமும், மகரம் உச்சமும் ஆவதால் மேற்படி ராசிகள் பூரண ஜலராசிகள் ஆவதால் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
எட்டாம் வீட்டில், தனுசு, மீனம், செவ்வாய் இருப்பதாலும், அது தேவ குரு வீடானதாலும், குரு நற்பலனையே தரக் கூடிய கிரகமானதால், எட்டாம் வீட்டு செவ்வாயால் தோஷம் கிடையாது.
சூரியன், எல்லாக் கிரகங்களைக் காட்டிலும் பலமான கிரகம் ஆனதால், அங்கு செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.
கும்பம் பானை வடிவமானதால், அங்கு செவ்வாய் இருந்தால் பானைக்குள் வைத்த விளக்கு எப்படி இருக்குமோ, அம்மாதிரி செவ்வாய் தோஷம் கிடையாது.
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், மேற்படி செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் தோஷம் என்பது கிடையாது.
மேற்படி ஸ்தானங்களில் இருக்கக் கூடிய செவ்வாயை சனி பார்த்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கர்க்க மகரஷி அபிப்பிராயப் படுகிறார்.
குறிப்பு:
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
--------------------------------------------------------------------------------
மேற்படி ஸ்தானங்களில் மாத்திரம் செவ்வாய் இருந்தால் பரிகாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவெனில்,
இரண்டாம் வீடு மிதுனம், கன்னி, புதன் வீடு அந்த புதன் வித்தைக்கு அதிபதி ஆகையால் அவ்விடத்தில் செவ்வாய் நின்றால் தோஷம் கிடையாது.
12 ஆம் வீடு, ரிஷபம், துலாம், சுக்கிரன் வீடு, அந்த 12 ஆம் வீடு படுக்கை சுகமானதால், அந்த ஆதிபத்தியம் சுக்கிரனுக்கே வந்தபடியால், மேற்படி ராசியில் 12 ஆம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
நான்காம் வீடு, மேஷம், விருச் சிகம், செவ்வாய் வீடு, அந்த நான்காமிடம் கேந்திரமானதாலும், கேந்திர ஸ்தானம் பாபக்கிரகங்களுக்கு சுபபலன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறபடியாலும், மேற்படி வீடு செவ்வாய் வீடு ஆனதால், நாலாம் வீடு செவ்வாய் தோஷம் கிடையாது.
ஏழாம் வீட்டில், மகரம், கடகம், செவ்வாய் இருப்பதால், கடகம், நீசமும், மகரம் உச்சமும் ஆவதால் மேற்படி ராசிகள் பூரண ஜலராசிகள் ஆவதால் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது.
எட்டாம் வீட்டில், தனுசு, மீனம், செவ்வாய் இருப்பதாலும், அது தேவ குரு வீடானதாலும், குரு நற்பலனையே தரக் கூடிய கிரகமானதால், எட்டாம் வீட்டு செவ்வாயால் தோஷம் கிடையாது.
சூரியன், எல்லாக் கிரகங்களைக் காட்டிலும் பலமான கிரகம் ஆனதால், அங்கு செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.
கும்பம் பானை வடிவமானதால், அங்கு செவ்வாய் இருந்தால் பானைக்குள் வைத்த விளக்கு எப்படி இருக்குமோ, அம்மாதிரி செவ்வாய் தோஷம் கிடையாது.
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், மேற்படி செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் தோஷம் என்பது கிடையாது.
மேற்படி ஸ்தானங்களில் இருக்கக் கூடிய செவ்வாயை சனி பார்த்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கர்க்க மகரஷி அபிப்பிராயப் படுகிறார்.
குறிப்பு:
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
--------------------------------------------------------------------------------
Re: செவ்வாய் தோஷ நிவர்த்திகள்
அ௫மையான விளக்கங்கள் அ௫மையான அறிவுரைகள்
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
திருமண ஜோதிடப் பொருத்தம் பார்க்கும்போது மேலோட்டமாகப் பார்த்து செவ்வாய் தோஷம் உள்ளது. அதனால் இந்த ஜாதகம் பொருத்தமில்லை, என்று கூறி நேரங்காலத்தை வீணாக்காமல், மேலும் விரையமாக்காமல் கவனித்து பலன் சொல்லுமாறும், ஒருவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தகுதியறிந்து அமைத்துக் கொடுக்கும்போது கவனித்து பலன் சொல்லுமாறும், ஜோதிட அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Guest- Guest
Re: செவ்வாய் தோஷ நிவர்த்திகள்
நன்றி நன்றி ரொம்ப அருமையான விளக்கம்
Dhanji CD
Chennai
Dhanji CD
Chennai
dhanji_cd- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 03/02/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|