Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
+4
அப்புகுட்டி
சபீர்
சரண்யா
srinihasan
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
First topic message reminder :
பலருக்கு இது பூந்தோட்டந்தான்!!!
சிலருக்கு அது சிறைச்சாலைதான்!!!
பூக்கின்ற பூக்கள் பலவிதம்போல்
சிறைப்பட்ட கைதிகளும் பலவிதம்.
வகுப்பறையென்னும் பூங்கா
எப்பொழுது திறக்கும்
பாடமென்னும் தென்றல்
எப்பொழுது வீசுமென்று
காத்திருக்கும் காதலர்களாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
வகுப்பறையென்னும் சிறை
எப்பொழுது முடியும்
மைதானமென்னும் விடுதலை
எப்பொழுது செல்வோமென்று
காத்திருக்கும் சிறைகைதிகளாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
பள்ளிக்கூட ஒழுக்கத்தை
நிலைநாட்டும் பெயரில்
சிறைக்காவலர் போல்
செயல்படும் ஆசிரியர்களை
கண்டுபயந்து ஒதுங்கும்
மாணாக்கர் ஒருபுறம்...
அன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கரிடையே
ஒற்றுமையுணர்வு ஓங்கிட
வெண்ணிற மேல்சட்டையும்
சீருடையாய் அணிந்தனரே.
கம்பியெண்ணும் கைதிகளிடையே
வேற்றுமையுணர்வு நீங்கிட
கட்டம்போட்ட உடையையும்
தண்டனையாய் அணிவித்தனரே.
இன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கர்
கட்டம்போட்ட சீருடையும்
கைதிகள் வெண்ணிற
உடைகளை அணிந்துக்கொண்டும்
தலைகீழாய் மாறிபோனதே
பள்ளிக்கூட வாழ்க்கை.
அங்கும் சீருடை
இங்கும் சீருடை
ஒற்றுமையால் என்னவோ
பள்ளிக்கூடம் இங்கே
பூந்தோட்டமாய் சிறைச்சாலையாய்
என் கண்களில் தெரிந்ததோ?
விடுதலையோ விடுமுறையோ
ஆனபிறகு மீண்டும்
அதேஅறையை அடைய
முடியாத காரணத்தினாலோ என்னவோ?
உண்மையான சிறைச்சாலைகளும் இன்று
பூந்தோட்டமயமாய் அழகாய் மாறிவர
பாடசாலைகளும் சிலயிடங்களில் இன்று
தண்டனைவழங்கும் சிறைச்சாலைகளாக மாறி
மாணாக்கரின் உயிரைபறிக்கும் இடமாக
மாறிக்கொண்டு இந்நிலை மாறவேண்டி...
அன்புடன் வாசன்
பலருக்கு இது பூந்தோட்டந்தான்!!!
சிலருக்கு அது சிறைச்சாலைதான்!!!
பூக்கின்ற பூக்கள் பலவிதம்போல்
சிறைப்பட்ட கைதிகளும் பலவிதம்.
வகுப்பறையென்னும் பூங்கா
எப்பொழுது திறக்கும்
பாடமென்னும் தென்றல்
எப்பொழுது வீசுமென்று
காத்திருக்கும் காதலர்களாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
வகுப்பறையென்னும் சிறை
எப்பொழுது முடியும்
மைதானமென்னும் விடுதலை
எப்பொழுது செல்வோமென்று
காத்திருக்கும் சிறைகைதிகளாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
பள்ளிக்கூட ஒழுக்கத்தை
நிலைநாட்டும் பெயரில்
சிறைக்காவலர் போல்
செயல்படும் ஆசிரியர்களை
கண்டுபயந்து ஒதுங்கும்
மாணாக்கர் ஒருபுறம்...
அன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கரிடையே
ஒற்றுமையுணர்வு ஓங்கிட
வெண்ணிற மேல்சட்டையும்
சீருடையாய் அணிந்தனரே.
கம்பியெண்ணும் கைதிகளிடையே
வேற்றுமையுணர்வு நீங்கிட
கட்டம்போட்ட உடையையும்
தண்டனையாய் அணிவித்தனரே.
இன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கர்
கட்டம்போட்ட சீருடையும்
கைதிகள் வெண்ணிற
உடைகளை அணிந்துக்கொண்டும்
தலைகீழாய் மாறிபோனதே
பள்ளிக்கூட வாழ்க்கை.
அங்கும் சீருடை
இங்கும் சீருடை
ஒற்றுமையால் என்னவோ
பள்ளிக்கூடம் இங்கே
பூந்தோட்டமாய் சிறைச்சாலையாய்
என் கண்களில் தெரிந்ததோ?
விடுதலையோ விடுமுறையோ
ஆனபிறகு மீண்டும்
அதேஅறையை அடைய
முடியாத காரணத்தினாலோ என்னவோ?
உண்மையான சிறைச்சாலைகளும் இன்று
பூந்தோட்டமயமாய் அழகாய் மாறிவர
பாடசாலைகளும் சிலயிடங்களில் இன்று
தண்டனைவழங்கும் சிறைச்சாலைகளாக மாறி
மாணாக்கரின் உயிரைபறிக்கும் இடமாக
மாறிக்கொண்டு இந்நிலை மாறவேண்டி...
அன்புடன் வாசன்
Re: பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
srinihasan wrote:அப்புகுட்டி wrote:srinihasan wrote:அப்புகுட்டி wrote:ஏற்றுக்கொள்கிறேன் நண்பா உங்கள் வரிகளில் சில உண்மைகள் உள்ளன வாழ்த்துக்கள் நன்றி.
மிக்க நன்றி பார்வைக்கும் பதிவிற்கும்....
இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது நண்பா.... ஏனென்றால் பல
உண்மைகள் உள்ளன....
அவர் அவர் பார்வையைப் பொறுத்துள்ளது கவியே நன்றி.
சமாதானம் அப்பு... ஏன் இப்படி கோபடுறீங்க.... அப்புறம் ஏன் கூல் ஆகனும்...
யாருப்பா கோபமா அப்படி என்றால் என்னா எனக்கு தெரியாது
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
சிவா wrote:srinihasan wrote:சரண்யா wrote:என்ன ஆச்சு ஸ்ரீனிஹாசன் அவர்களே....
பிள்ளைகள் எவ்வளவு சூட்டிகையாக இருக்காங்க...ஏன் சிறையில் அடைவதாக எண்ணியுள்ளீர்கள்..
நல்ல வழிக்காட்டியாக இருந்தால் சிறப்பாக அவர்கள் பல விஷயங்களை அறிந்துக் கொள்ளக்கூடிய ஒரே இடம் தானே பள்ளி...
நன்றி..
ஒன்றும் ஆகவில்லை... மனதில் தோற்றுவித்த ஒருசில நிகழ்வுகளின் தாக்கம் தான் இது...
என்னுடைய கண்களுக்கு கல்வி கற்க செல்லும் இடம் பூந்தோட்டமா?சிறைச்சாலையா என்று மனதில் தோன்றியதை வைத்து எழுதியது...
நான் எல்லா மாணாக்கரையும் குறிப்பிடவில்லை... ஒருசிலருக்கு அது சிறைச்சாலை போல் என்றும்... சில நேரங்களில் சில வகுப்புகளும் முடிந்தால் போதும் என்றும்... கட்டுபாடு என்ற பெயரில் சில பள்ளிகளில் மாணாக்கர்கள் கடுமையாக தண்டனைகளுக்கு உட்படுத்தபட்டும்.. இன்னும் எத்தனையோ.... இன்று பள்ளிகூடங்களிலும், கல்லூரிகளிலும் சார்ந்து நிகழம் நிகழ்வுகளில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள்...
மிக்க நன்றி தங்களின் மறுமொழிக்கு....
தங்களின் மனதை எந்த விதத்திலாவது என் வரிகள் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...
அனைவரின் எண்ணங்களும் ஒன்றாக அமைவதில்லைதானே! இது உங்களின் கருத்து..! அவ்வளவுதான்! இதில் மன்னிப்பெதற்கு!!! டேக் இட் ஈஸி!!!
தங்களின் பக்குவ மனதிற்கு நான் தலைவணங்கியே ஆகவேண்டும்... மிக்க நன்றி...
நம்மின் மனநிலைமையையும்... மனதின் கருத்தையும்...மனதில் உள்ளதையும் கூறிவிட்டால் இருவரின் உறவிற்கும் பங்கம் வராது அல்லவா? மேலும் பணிந்து போவதினால் குறைந்து போகமாட்டோம் இல்லையா? எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்...
Re: பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
அடடே எனக்கு தோன்றுவதை கொடுத்திருந்தேன்...
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
சரண்யா wrote:அடடே எனக்கு தோன்றுவதை கொடுத்திருந்தேன்...
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..
நன்றி சரண்யா...
இதுவும் http://www.eegarai.net/-f32/-t29898.htm பள்ளிக்கூடம் பற்றியது தான். பாருங்கள்...
Re: பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு எல்லா இடத்திலும் அதனால் மாணவசமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை எடுத்துவைப்பதாய் அமைந்த இந்த கவிதைக்கு பாராட்டுகள்
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து
நேசமுடன் ஹாசிம்
Re: பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
ஹாசிம் wrote:சமூகத்தில் ஏற்றத்தாழ்வு எல்லா இடத்திலும் அதனால் மாணவசமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை எடுத்துவைப்பதாய் அமைந்த இந்த கவிதைக்கு பாராட்டுகள்
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து
மிக்க நன்றி நண்பா ... தங்களின் கருத்தும் உண்மைதான்... ஏற்றுக்கொள்கின்றேன்...
நான் எல்லாருக்கும்(பள்ளிமாணவர்களுக்கு) பொதுவானதாக சொல்லவில்லை.. ஒரு சிலருக்கு அல்லது ஒரு சில நேரங்களில் என்னின் மனதில் படிக்கும் வயதில் தோன்றிய நினைவாக எழுதியது...
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|