புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில பெயர் வினோதங்கள்!
Page 1 of 1 •
- sathish.rkபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010
=================================================
சில பெயர் விநோதங்கள்!
சில பெயர்கள் விநோதமாக இருக்கும்.அதாவது அந்தப் பெயரை உடையவர்கள் பெயருக்குச் சம்பந்தமில்லாமல் விநோதமாக இருப்பார்கள். அன்னபூரணி என்று பெயர்வைப்பார்கள். அம்மணி வாழ்க்கைமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவராக இருப்பார். ஆரோக்கியசாமி என்று பெயர் வைப்பார்கள். ஆசாமி
எப்போதும் (மருந்து) பாட்டிலும் கையுமாக இருப்பார். ஆண்டி என்று பெயர் வைப்பார்கள். அதாவது மாயண்டி, வேலாண்டி என்று பெயர் வைப்பார்கள், ஆசாமி பென்ஸ் காரில் போய்க்கொண்டிருப்பார். செல்வம் என்று பெயர்
வைப்பார்கள். பையன் கூலி வேலைபார்க்க நேரிடும். அதாவது எதிர்மறையான பலன் இருக்கும்.
ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!
யார் அவர்?
வாருங்கள் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூர்
நவக்கிரகக் கோவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!
சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!
செல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரனின் ஆசி வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் சொல்லாமலேயே கிடைக்கும். தேடாமலேயே நாடிவரும்!
ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும், சுக்கிரனை மனமுருக வணங்குவது நன்மை பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரனைப் பற்றிய கதைகள்:
அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம் இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகளைப் பெற்றார் (He acquired great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரம்.
அந்த மந்திரத்தின் பெயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.
கதையின் திருப்புமுனை அதாவது டர்னிங் பாயிண்ட் என்னவென்றால், ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தபோது, சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி இறந்த அசுரர்களையெல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். தேவர்கள் யுத்தத்தை நிறுத்திவிட்டு, சிவனாரிடம் சென்று நிலைமையைச் சொல்லி, தங்களைக் காக்கவேண்டி, மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முறையற்ற செயலைக்
கண்ணுற்ற சிவனார் கோபமுற்று, சுக்கிராச்சாரியாரை ஒரே போடாகப் போட்டு, விழுங்கிவிட்டார். ஆமாம் swallowed him (எப்படி என்று கேட்கக்கூடாது. வரலாற்றிற்கெல்லாம் விளக்கம் சொல்ல ஆளில்லை. நம்பவேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திலேயே கதை என்று சொல்லிவிட்டேன்.) அங்கேயும், அதாவது, சிவானாரின் திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், பெயிலில் வாரமல், விடுதலை பெற்றே
வந்துவிட்டார்.
இன்னொரு கதையும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்கேட்டு, அதில் சுக்கிராச்சாரியார் தலையை நுழைத்த கதையும் உண்டு. பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் அதை விவரிக்கவில்லை!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. இந்த ஆலயம் சுக்கிர பகவான் உறையும் இடமாகும். மதுரை ஆதினத்தின் கீழ் இக்கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம், திருவாடுதுறை, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் என்று பசுமையான ஊர்கள். சோழநாட்டின் வடபகுதியில் உள்ள பல தேவார ஸ்தலங்களில் கஞ்சனூரும் ஒன்றாகும்.
சுக்கிரனுக்கென்று இங்கே தனியாக கருவறையோ அல்லது உருவச்சிலையோ இல்லை. சுக்கிரனின் அருளை வேண்டிவருபவர்கள், தங்கள் வேண்டுகோளை சிவனாரிடமே சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவபெருமானே அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின் சிறப்பு!
There is no idol for Sukran here. Shiva blesses those who come with their prayers to Sukran.
கஞ்சனூர் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்தான். மாயவரத்தில் இருந்தும், ஆடுதுறை, மற்றும் திருவிடைமருதூரில் இருந்தும் பேருந்துகள்
உள்ளன!
தங்குவதற்கு வசதியான இடம் தேடுவோர், கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.
கஞ்சனூரில் நல்ல உணவு, கோவிலில் கிடைக்கும் பிரசாதம் மட்டுமே!
கோவிலில் சன்னதி திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணிவரை.
முக்கிய விழாக்கள்: ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, ஆருத்ராதரிசனம், ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானவையாகும்!
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நிறம்: வெள்ளை வஸ்திரம், வெள்ளைத்தாமரை
நவரத்தினம்: வைரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: மொச்சை
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:
ஓம் ராஜதபாய வித்மஹே
பிருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!
("Om Rajadabaaya vidmahe,
Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
வேதகால மந்திரம்:
Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்கையுடனும், அலைபாயும் மனமின்றி, தன்முனைப்புடனும், குறைந்தது 108 முறைகளாவது சொல்லிப் பிரார்த்திக்கப்படவேண்டும். அப்போதுதான் பலன். இல்லையென்றால், உங்களுடைய பொன்னான நேரம்
வீணாகும். அது மட்டுமே பலனாக இருக்கும். அதை மனதில் கொள்க!
மேலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife, own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments, indigestion, and impotency, loss of appetite and skin problems.
ஒருமுறை கஞ்சனூர் சென்று வாருங்கள். சுக்கிரனின் அருளை வென்று வாருங்கள்!
நன்றி-www.classroom.blogspot.com
சில பெயர் விநோதங்கள்!
சில பெயர்கள் விநோதமாக இருக்கும்.அதாவது அந்தப் பெயரை உடையவர்கள் பெயருக்குச் சம்பந்தமில்லாமல் விநோதமாக இருப்பார்கள். அன்னபூரணி என்று பெயர்வைப்பார்கள். அம்மணி வாழ்க்கைமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவராக இருப்பார். ஆரோக்கியசாமி என்று பெயர் வைப்பார்கள். ஆசாமி
எப்போதும் (மருந்து) பாட்டிலும் கையுமாக இருப்பார். ஆண்டி என்று பெயர் வைப்பார்கள். அதாவது மாயண்டி, வேலாண்டி என்று பெயர் வைப்பார்கள், ஆசாமி பென்ஸ் காரில் போய்க்கொண்டிருப்பார். செல்வம் என்று பெயர்
வைப்பார்கள். பையன் கூலி வேலைபார்க்க நேரிடும். அதாவது எதிர்மறையான பலன் இருக்கும்.
ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!
யார் அவர்?
வாருங்கள் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூர்
நவக்கிரகக் கோவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!
சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!
செல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரனின் ஆசி வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் சொல்லாமலேயே கிடைக்கும். தேடாமலேயே நாடிவரும்!
ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும், சுக்கிரனை மனமுருக வணங்குவது நன்மை பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரனைப் பற்றிய கதைகள்:
அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம் இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகளைப் பெற்றார் (He acquired great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரம்.
அந்த மந்திரத்தின் பெயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.
கதையின் திருப்புமுனை அதாவது டர்னிங் பாயிண்ட் என்னவென்றால், ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தபோது, சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி இறந்த அசுரர்களையெல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். தேவர்கள் யுத்தத்தை நிறுத்திவிட்டு, சிவனாரிடம் சென்று நிலைமையைச் சொல்லி, தங்களைக் காக்கவேண்டி, மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முறையற்ற செயலைக்
கண்ணுற்ற சிவனார் கோபமுற்று, சுக்கிராச்சாரியாரை ஒரே போடாகப் போட்டு, விழுங்கிவிட்டார். ஆமாம் swallowed him (எப்படி என்று கேட்கக்கூடாது. வரலாற்றிற்கெல்லாம் விளக்கம் சொல்ல ஆளில்லை. நம்பவேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திலேயே கதை என்று சொல்லிவிட்டேன்.) அங்கேயும், அதாவது, சிவானாரின் திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், பெயிலில் வாரமல், விடுதலை பெற்றே
வந்துவிட்டார்.
இன்னொரு கதையும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்கேட்டு, அதில் சுக்கிராச்சாரியார் தலையை நுழைத்த கதையும் உண்டு. பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் அதை விவரிக்கவில்லை!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. இந்த ஆலயம் சுக்கிர பகவான் உறையும் இடமாகும். மதுரை ஆதினத்தின் கீழ் இக்கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம், திருவாடுதுறை, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் என்று பசுமையான ஊர்கள். சோழநாட்டின் வடபகுதியில் உள்ள பல தேவார ஸ்தலங்களில் கஞ்சனூரும் ஒன்றாகும்.
சுக்கிரனுக்கென்று இங்கே தனியாக கருவறையோ அல்லது உருவச்சிலையோ இல்லை. சுக்கிரனின் அருளை வேண்டிவருபவர்கள், தங்கள் வேண்டுகோளை சிவனாரிடமே சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவபெருமானே அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின் சிறப்பு!
There is no idol for Sukran here. Shiva blesses those who come with their prayers to Sukran.
கஞ்சனூர் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்தான். மாயவரத்தில் இருந்தும், ஆடுதுறை, மற்றும் திருவிடைமருதூரில் இருந்தும் பேருந்துகள்
உள்ளன!
தங்குவதற்கு வசதியான இடம் தேடுவோர், கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.
கஞ்சனூரில் நல்ல உணவு, கோவிலில் கிடைக்கும் பிரசாதம் மட்டுமே!
கோவிலில் சன்னதி திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணிவரை.
முக்கிய விழாக்கள்: ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, ஆருத்ராதரிசனம், ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானவையாகும்!
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நிறம்: வெள்ளை வஸ்திரம், வெள்ளைத்தாமரை
நவரத்தினம்: வைரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: மொச்சை
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:
ஓம் ராஜதபாய வித்மஹே
பிருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!
("Om Rajadabaaya vidmahe,
Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
வேதகால மந்திரம்:
Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்கையுடனும், அலைபாயும் மனமின்றி, தன்முனைப்புடனும், குறைந்தது 108 முறைகளாவது சொல்லிப் பிரார்த்திக்கப்படவேண்டும். அப்போதுதான் பலன். இல்லையென்றால், உங்களுடைய பொன்னான நேரம்
வீணாகும். அது மட்டுமே பலனாக இருக்கும். அதை மனதில் கொள்க!
மேலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife, own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments, indigestion, and impotency, loss of appetite and skin problems.
ஒருமுறை கஞ்சனூர் சென்று வாருங்கள். சுக்கிரனின் அருளை வென்று வாருங்கள்!
நன்றி-www.classroom.blogspot.com
நல்ல கட்டுரை...
sathish.rk wrote:குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தகவலுக்கு நன்றி நண்பரே.........
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
என்னைப் பார் யோகம் வரும் wrote:தகவலுக்கு நன்றி நண்பரே.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹலோ சதீஷ்,
நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா?
நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா?
krishnaamma wrote:ஹலோ சதீஷ்,
நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathish.rkபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010
ஹல்லோ கிருஸ்ணா இதை நான் எழுத வில்லை கீழே முகவரி கொடுத்துள்ளேன்.இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
- Sponsored content
Similar topics
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|