புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்பிறவியும் மறுபிறவியும்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
முற்பகல் விதைக்கின் பிற்பகல் விளையும் என்றும், அவரை விதைத்தால் துவரை முளைக்காது என்றும் நாம் எல்லோரும் அறிவோம். நம் வினைகளுக்கேற்ப பயன் பெறுவதுதான் வினைப்பயன். தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்வது மனித இயல்பு. பெரும் பணக்காரர்களாக, இன்பத்தில் மிதப்பவர்களாக இருப்பவர்கள் அவர்களின் முன் பிறவியில் தான தருமங்கள், நல்ல செயல்கள் நிறைய செய்திருக்க வேண்டும். மிகவும் ஏழைகளாக துயரத்தில் எப்போதும் மூழ்கியிருப்பவர்கள் முன்பிறவியில் கொடூரச் செயல்கள் பலபுரிந்தும், பிறரை ஏமாற்றிப் பிழைத்தும் இருந்திருக்க வேண்டும். நடுத்தர மக்களுக்கு இன்பமும், துன்பமும் கலந்து வரும். அவர்கள் முன்பிறவியில் நல்ல செயல்களும், தீய செயல்களும் கலந்து செய்திருப்பார்கள். நற்செயல்களுக்கேற்ப நல்ல பலன்களையும், தீய செயல்களுக்கேற்ப தீய பலனையும் இந்தப் பிறவியில் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். நாம் இந்த பிறவியில் செய்து வரும் செயல்களின் சில பலன்கள் இந்தப் பிறவியிலும், சில மறுபிறவியிலும் கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவர் போன பிறவியில் எப்படியிருப்பாரென்றும், அவர் மறுபிறவியில் எவ்வாறு இருப்பாரென்றும் கூறலாம். அதற்கான விதிமுறைகளை இந்தக் கட்டுரையில் காண்போம்.
(1) ஜாதகத்தில் 12-ம் வீட்டை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது சீர்ஷோதய ராசியானால் மறுபிறவி இந்தப்பிறவியைவிட நன்றாக அமையும். அது பிருஷ டோதய ராசியானால் ஜாதகர் மறுபிறவியில் இந்தப் பிறவியளவு இன்பங்களை நுகர இயலாது.
(மேஷம், மிதுனம், சிம்மம், கன்யா, துலாம், கும்பம் இவை சீர்ஷோதய ராசிகள். ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு, மகரம் இவை பிருஷடோதய ராசிகள். மீன ராசி சீர்ஷோதயமும், பிருஷடோதயமும் கலந்தது)
(2) ஒரு ஜாதகத்தில் 12-ம் வீட்டு அதிபன் உச்ச வீடு, நண்பர் வீடு, சுபனின் வர்க்கம், சுபனுடன் சேர்ந்த நிலை இவைகளில் ஏதேனும் ஒன்றாக இருந்தால், ஜாதகரின் அடுத்த பிறவி இந்தப் பிறவியைவிட நன்றாக அமையும்.
கிரகம்,ஆட்சி வீடு, உச்ச வீடு, நீச வீடு, நட்பு வீடுகள், பகை வீடுகள் காட்டும் அட்டவணை:
கிரகம் ஆட்சி வீடு உச்ச வீடு நீச வீடு நட்பு வீடு பகை வீடு
சூரியன் சிம்மம் மேஷம் துலாம் விருச்சிகம் ரிஷபம்
தனுசு மகரம்
கடகம்,மீனம் கும்பம்
சந்திரன் கடகம் ரிஷபம் விருச்சிகம் மிதுனம்
சிம்மம்
கன்யா ----
செவ்வாய் மேஷம் மகரம் கடகம் சிம்மம் மிதுனம்
விருச்சிகம் தனுசு கன்யா
மீனம்
புதன் மிதுனம் கன்யா மீனம் ரிஷபம் கடகம்
கன்யா சிம்மம் விருச்சிகம்
துலாம்
குரு தனுசு கடகம் மகரம் மேஷம் ரிஷபம்
மீனம் சிம்மம் மிதுனம்
கன்யா துலாம்
விருச்சிகம்
சுக்கிரன் ரிஷபம் மீனம் கன்யா மிதுனம் கடகம்
துலாம் தனுசு சிம்மம்
மகரம் தனுசு
கும்பம்
சனி மகரம் துலாம் மேஷம் ரிஷபம் கடகம்
கும்பம் மிதுனம் சிம்மம்
விருச்சிகம்
ராகு கன்யா விருச்சிகம் ரிஷபம் மிதுனம் கடகம்
கன்யா சிம்மம்
துலாம்
தனுசு,மகரம்
மீனம்
கேது மீனம் கும்பம் சிம்மம் ராகுவைப் கடகம்
போல் சிம்மம்
ஒருவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவர் போன பிறவியில் எப்படியிருப்பாரென்றும், அவர் மறுபிறவியில் எவ்வாறு இருப்பாரென்றும் கூறலாம். அதற்கான விதிமுறைகளை இந்தக் கட்டுரையில் காண்போம்.
(1) ஜாதகத்தில் 12-ம் வீட்டை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது சீர்ஷோதய ராசியானால் மறுபிறவி இந்தப்பிறவியைவிட நன்றாக அமையும். அது பிருஷ டோதய ராசியானால் ஜாதகர் மறுபிறவியில் இந்தப் பிறவியளவு இன்பங்களை நுகர இயலாது.
(மேஷம், மிதுனம், சிம்மம், கன்யா, துலாம், கும்பம் இவை சீர்ஷோதய ராசிகள். ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு, மகரம் இவை பிருஷடோதய ராசிகள். மீன ராசி சீர்ஷோதயமும், பிருஷடோதயமும் கலந்தது)
(2) ஒரு ஜாதகத்தில் 12-ம் வீட்டு அதிபன் உச்ச வீடு, நண்பர் வீடு, சுபனின் வர்க்கம், சுபனுடன் சேர்ந்த நிலை இவைகளில் ஏதேனும் ஒன்றாக இருந்தால், ஜாதகரின் அடுத்த பிறவி இந்தப் பிறவியைவிட நன்றாக அமையும்.
கிரகம்,ஆட்சி வீடு, உச்ச வீடு, நீச வீடு, நட்பு வீடுகள், பகை வீடுகள் காட்டும் அட்டவணை:
கிரகம் ஆட்சி வீடு உச்ச வீடு நீச வீடு நட்பு வீடு பகை வீடு
சூரியன் சிம்மம் மேஷம் துலாம் விருச்சிகம் ரிஷபம்
தனுசு மகரம்
கடகம்,மீனம் கும்பம்
சந்திரன் கடகம் ரிஷபம் விருச்சிகம் மிதுனம்
சிம்மம்
கன்யா ----
செவ்வாய் மேஷம் மகரம் கடகம் சிம்மம் மிதுனம்
விருச்சிகம் தனுசு கன்யா
மீனம்
புதன் மிதுனம் கன்யா மீனம் ரிஷபம் கடகம்
கன்யா சிம்மம் விருச்சிகம்
துலாம்
குரு தனுசு கடகம் மகரம் மேஷம் ரிஷபம்
மீனம் சிம்மம் மிதுனம்
கன்யா துலாம்
விருச்சிகம்
சுக்கிரன் ரிஷபம் மீனம் கன்யா மிதுனம் கடகம்
துலாம் தனுசு சிம்மம்
மகரம் தனுசு
கும்பம்
சனி மகரம் துலாம் மேஷம் ரிஷபம் கடகம்
கும்பம் மிதுனம் சிம்மம்
விருச்சிகம்
ராகு கன்யா விருச்சிகம் ரிஷபம் மிதுனம் கடகம்
கன்யா சிம்மம்
துலாம்
தனுசு,மகரம்
மீனம்
கேது மீனம் கும்பம் சிம்மம் ராகுவைப் கடகம்
போல் சிம்மம்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் இவர்கள் சுபக்கிரகங்களும், செவ்வாய் சூரியன், சனி, ராகு, கேது இவர்கள் பாபக்கிரகங்களும் ஆவார்கள். 6 வர்க்கங்களாவன: ராசி, ஓரை, திருக்கணம், நவாம்சம், துவாதசாம்சம், திரிம்சாம்சம் இவைகள்.
உதாரணம்: ஒரு ஜாதகத்தில் செவ் வாய் மேஷ ராசியில் 90 10] என (பாகை: 9 கலை-10) இருந்தால், அவர் ராசியாதிபன்-செவ்வாய்; ஓரை அதி பன்-சூரியன், திருக்கணாதிபன்- செவ் வாய் நவாம்சாதிபன்- புதன் துவாத சாம்சாதிபன்-சந்திரன் திரிம்சாதிபன் சனி- (இவருக்கு பாப வர்க்கம் அதிகம்)
(3) 12-ம் வீட்டு அதிபன், 12-ம் வீட்டில் இருப்பவர் 12-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டவர் 12-ம் வீட்டின் நவாம்சாதிபதி, இவர்கள்: சூரியன் அல் லது சந்திரனானால் அடுத்த பிறவி உயர்ந்ததாக இருக்கும். செவ்வாயாக இருந்தால் பூமியில் பிறப்பு சனியாக இருந்தால் கேவலமான பிறவி கேது வானால் நரகம் ராகுவானால் அயல் நாடுகள் சுக்கிரன், புதன், குரு ஆனால் சுவர்க்கம் (உயர்ந்த பதவி)
(4) 5-ம் வீட்டு அதிபன் உச்சனாக இருந்தால் மறுபிறவி இன்ப மயமானதாக இருக்கும் நீசம் அல்லது பகை வீடு களிலிருந்தால் அயல்நாட்டில் பிறக்கும் யோகமுண்டு சொந்த வீடு, நண்பர் வீடு, நடுவர் வீடு இவைகளிலொன்றாக இருந் தால் இந்தியாவில் மறுபிறவி உண்டாகும்.
சுக்கிரன் அல்லது சந்திரனானால் புண்ணிய நதிக்கரையில் பிறவி (உதா: காவேரி, கங்கை) சனியானால்-அயல் நாடு சூரியனானால்- மலைப்பிரதேசம் அல்லது காடுகள் செவ்வாயானால்- பீகார். 9-ம் வீட்டதிபனானால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.
(5) 5-ம் வீட்டு அதிபர் ஸ்திர ராசியில் அல்லது ஸ்திர நவாம்ச ராசியில் இருந்து (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை ஸ்திர ராசிகள்) அது பிருஷ டோதய ராசியாகவும், அசுபர்களுடன் சேர்ந்தும் இருந்தால் ஜாதகர் அடுத்த பிறவியில் மரமாகவோ, செடியாகவோ பிறக்க நேரிடும். சீர்ஷோதயம், சரம், சுபருடன் சேர்க்கை இருந்தால் மிருகமாக பிறக்க வாய்ப்புண்டு. 9-ம் வீட்டு அதிபர் இந்த நிலைகளிலிருந்தால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.
(6) 5-ம் வீட்டதிபன் உச்சன், சொந்த வீடு அல்லது லக்னாதிபரின் நண்பர் வீடு என இருந்தால், ஜாதகர் அடுத்த பிறவியில் மனிதராகப் பிறப்பார். சமராக இருந்தால் மிருகமாகப் பிறப்பார். எதிரி அல்லது நீச ராசியானால் பறவை. 9-ம் வீட்டதிபன் இந்த நிலைகளிலிருந்தால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.
(7) நிறம், குணங்கள் தெரிந்து கொள்ள (முற்பிறவியானால் 9-ம் பாவாதிபன் மறுபிறவி தெரிந்துகொள்ள 5-ம் பாவாதிபன் பார்க்கவும்.)
சந்திரன்: வெண்மை, வெள்ளி அல்லது முத்து வியாபாரி, குள்ளம், வெண்மை நிறம், உயர்ந்த குணம்.
சூரியன்: அரசியலில் ஈடுபாடு, சிவப்பு நிறம், சம உயரம், துடுக்கு குணம்.
செவ்வாய்: அரசியல், சிவப்பு, குள்ளம், கொடுமை குணம்.
புதன்: வியாபாரம், உயரமானவர், சோம்பல் குணம்.
குரு: உயர்ந்த குணம், உபாத்தியாயர், பொன் நிறம், உயரமானவர்.
சுக்கிரன்: வெண்மை நிறம், உபாத்தி யாயர், சம உயரம், அடிக்கடி கோபம் வரும்.
சனி: கருமை நிறம், வியாபாரி, குள்ளம், சுறுசுறுப்பு குறைவு.
(8) லக்னம் எந்த திருக்கணத்தில் இருக்கிறதென்று பார்க்க வேண்டும். அதிலிருந்து 16-வது திருக்கணம் 6-ம் பாவம் 22-வது திருக்கணம் 8-ம் பாவம், 16, 22 திருக்கண அதிபதிகளில் அதிக பலவான் யாரென்று பார்க்க வேண்டும். அது குருவானால் அடுத்த பிறவி உயர்ந்தது சுக்கிரன் அல்லது சந்திரன் 1: மூதாதையர் இருக்கும் இடம் சூரியன் அல்லது வியாழன் பூமி, சனி அல்லது புதன்-நரகம்.
(9) 12-ம் வீட்டில் கேது இருந்தால் இதுதான் கடைசி பிறவி.
(10) சூரி யன், சந்திரன் இவர்களில் எந்த கிரகத் திற்கு பலம் அதிகமென்று பார்க்கவும். பலம் அதிக மான கிரகத் தினுடைய திருக்கணாதிபன் வியாழனானால் முன்பிறவி உயர்ந்த நிலை சந்திரன் அல்லது சுக்கிரனானால் முன்பிறவி பிதிரிலோகம் சூரியன் அல்லது செவ்வாயானால் - மனித லோகம் புதன் அல்லது சனி நரக லோகம்.
(11) உச்சனான வியாழன் 6, 8, 1, 4, 7, 10 ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு இது கடைசி பிறவி.
(12) மீனத்தில் மற்ற கிரகங்களைவிட அதிக பலவானாக குரு இருந்தால் மோட்சம்.
உதாரணம்: ஒரு ஜாதகத்தில் செவ் வாய் மேஷ ராசியில் 90 10] என (பாகை: 9 கலை-10) இருந்தால், அவர் ராசியாதிபன்-செவ்வாய்; ஓரை அதி பன்-சூரியன், திருக்கணாதிபன்- செவ் வாய் நவாம்சாதிபன்- புதன் துவாத சாம்சாதிபன்-சந்திரன் திரிம்சாதிபன் சனி- (இவருக்கு பாப வர்க்கம் அதிகம்)
(3) 12-ம் வீட்டு அதிபன், 12-ம் வீட்டில் இருப்பவர் 12-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டவர் 12-ம் வீட்டின் நவாம்சாதிபதி, இவர்கள்: சூரியன் அல் லது சந்திரனானால் அடுத்த பிறவி உயர்ந்ததாக இருக்கும். செவ்வாயாக இருந்தால் பூமியில் பிறப்பு சனியாக இருந்தால் கேவலமான பிறவி கேது வானால் நரகம் ராகுவானால் அயல் நாடுகள் சுக்கிரன், புதன், குரு ஆனால் சுவர்க்கம் (உயர்ந்த பதவி)
(4) 5-ம் வீட்டு அதிபன் உச்சனாக இருந்தால் மறுபிறவி இன்ப மயமானதாக இருக்கும் நீசம் அல்லது பகை வீடு களிலிருந்தால் அயல்நாட்டில் பிறக்கும் யோகமுண்டு சொந்த வீடு, நண்பர் வீடு, நடுவர் வீடு இவைகளிலொன்றாக இருந் தால் இந்தியாவில் மறுபிறவி உண்டாகும்.
சுக்கிரன் அல்லது சந்திரனானால் புண்ணிய நதிக்கரையில் பிறவி (உதா: காவேரி, கங்கை) சனியானால்-அயல் நாடு சூரியனானால்- மலைப்பிரதேசம் அல்லது காடுகள் செவ்வாயானால்- பீகார். 9-ம் வீட்டதிபனானால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.
(5) 5-ம் வீட்டு அதிபர் ஸ்திர ராசியில் அல்லது ஸ்திர நவாம்ச ராசியில் இருந்து (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை ஸ்திர ராசிகள்) அது பிருஷ டோதய ராசியாகவும், அசுபர்களுடன் சேர்ந்தும் இருந்தால் ஜாதகர் அடுத்த பிறவியில் மரமாகவோ, செடியாகவோ பிறக்க நேரிடும். சீர்ஷோதயம், சரம், சுபருடன் சேர்க்கை இருந்தால் மிருகமாக பிறக்க வாய்ப்புண்டு. 9-ம் வீட்டு அதிபர் இந்த நிலைகளிலிருந்தால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.
(6) 5-ம் வீட்டதிபன் உச்சன், சொந்த வீடு அல்லது லக்னாதிபரின் நண்பர் வீடு என இருந்தால், ஜாதகர் அடுத்த பிறவியில் மனிதராகப் பிறப்பார். சமராக இருந்தால் மிருகமாகப் பிறப்பார். எதிரி அல்லது நீச ராசியானால் பறவை. 9-ம் வீட்டதிபன் இந்த நிலைகளிலிருந்தால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.
(7) நிறம், குணங்கள் தெரிந்து கொள்ள (முற்பிறவியானால் 9-ம் பாவாதிபன் மறுபிறவி தெரிந்துகொள்ள 5-ம் பாவாதிபன் பார்க்கவும்.)
சந்திரன்: வெண்மை, வெள்ளி அல்லது முத்து வியாபாரி, குள்ளம், வெண்மை நிறம், உயர்ந்த குணம்.
சூரியன்: அரசியலில் ஈடுபாடு, சிவப்பு நிறம், சம உயரம், துடுக்கு குணம்.
செவ்வாய்: அரசியல், சிவப்பு, குள்ளம், கொடுமை குணம்.
புதன்: வியாபாரம், உயரமானவர், சோம்பல் குணம்.
குரு: உயர்ந்த குணம், உபாத்தியாயர், பொன் நிறம், உயரமானவர்.
சுக்கிரன்: வெண்மை நிறம், உபாத்தி யாயர், சம உயரம், அடிக்கடி கோபம் வரும்.
சனி: கருமை நிறம், வியாபாரி, குள்ளம், சுறுசுறுப்பு குறைவு.
(8) லக்னம் எந்த திருக்கணத்தில் இருக்கிறதென்று பார்க்க வேண்டும். அதிலிருந்து 16-வது திருக்கணம் 6-ம் பாவம் 22-வது திருக்கணம் 8-ம் பாவம், 16, 22 திருக்கண அதிபதிகளில் அதிக பலவான் யாரென்று பார்க்க வேண்டும். அது குருவானால் அடுத்த பிறவி உயர்ந்தது சுக்கிரன் அல்லது சந்திரன் 1: மூதாதையர் இருக்கும் இடம் சூரியன் அல்லது வியாழன் பூமி, சனி அல்லது புதன்-நரகம்.
(9) 12-ம் வீட்டில் கேது இருந்தால் இதுதான் கடைசி பிறவி.
(10) சூரி யன், சந்திரன் இவர்களில் எந்த கிரகத் திற்கு பலம் அதிகமென்று பார்க்கவும். பலம் அதிக மான கிரகத் தினுடைய திருக்கணாதிபன் வியாழனானால் முன்பிறவி உயர்ந்த நிலை சந்திரன் அல்லது சுக்கிரனானால் முன்பிறவி பிதிரிலோகம் சூரியன் அல்லது செவ்வாயானால் - மனித லோகம் புதன் அல்லது சனி நரக லோகம்.
(11) உச்சனான வியாழன் 6, 8, 1, 4, 7, 10 ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு இது கடைசி பிறவி.
(12) மீனத்தில் மற்ற கிரகங்களைவிட அதிக பலவானாக குரு இருந்தால் மோட்சம்.
- GuestGuest
ஆன்மீக பசிக்கு நல்ல தீனி கிடைக்கிறது
சிவா சா௫க்கு நன்றிகள்
சிவா சா௫க்கு நன்றிகள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க சொல்றத வச்சு பாத்தா அடுத்த ஜென்மத்துல நான் ரொம்ப பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிறேன்
- GuestGuest
manekan2000 wrote:நீங்க சொல்றத வச்சு பாத்தா அடுத்த ஜென்மத்துல நான் ரொம்ப பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிறேன்
இந்த ஜென்மத்திலும் ரொம்ப பெரிய ஆளா வ௫வீங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படியா ரொம்ப நன்றி.............
- GuestGuest
manekan2000 wrote:அப்படியா ரொம்ப நன்றி.............
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க சொன்னது நடந்துச்சுன்னா உங்களுக்கு தனியா 1 Spl Treat தரேன்
- GuestGuest
manekan2000 wrote:நீங்க சொன்னது நடந்துச்சுன்னா உங்களுக்கு தனியா 1 Spl Treat தரேன்
அப்டியா
எனக்கு க௫நாக்கு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹாஹா கருநாக்கு இருந்தா நாக்கு ரொம்ப அழுக்கா இருக்குனு அர்த்தம்.......... முதல்ல நாக்க கிளீன் பண்ணுங்க
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|