ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு

4 posters

Go down

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு Empty இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு

Post by arularjuna Wed Jun 02, 2010 10:32 am

விருதுநகர் : விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தில் இரண்டு வயது குழந்தை கொன்று புதைக்கப்பட்டது. பணம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என கடிதம் எழுதி மிரட்டிய சிறுவன் சிக்கினான். அவனை போலீசார் விசாரிக்க அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(35); இவரது மனைவி அழகம்மாள். இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஜோதிசங்கரன் என்ற மகன் இருந்தான். அழகம்மாள் தனது உறவினரான இதே கிராமத்தைச் சேர்ந்த சந்திவீரன்(16) என்பவனிடம், குழந்தையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, ஆட்டுக்கு புல் அறுக்க காலை 11 மணிக்கு சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.

அழகம்மாள் வீட்டு வாசல் படிக்கட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில், 30 லட்சம் ரூபாயை திருமங்கலத்தில் கொண்டு வந்து கொடுத்தால், குழந்தையை கன்னியாகுமரியில் பெற்றுக்கொள்ளலாம் என எழுதப்பட்டிருந்தது. சந்திவீரன் மீது சந்தேகப்பட்ட கணேசன், போலீசில் புகார் செய்தார். கடிதத்தை வைத்து விசாரித்த போது, சந்திவீரன் குழந்தையை கொலை செய்து அவரது வீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையில் புதைத்தது தெரிந்தது.

விருதுநகர் தாசில்தார் சந்தன மாரியப்பன் முன்னிலையில் குழந்தை உடலை தோண்டி எடுக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்திவீரனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை யாரிடமும், காட்டாமல் போலீசார் கொண்டு சென்று விட்டனர். இதில் மர்மம் உள்ளது என்ற சந்திவீரனின் உறவினர்கள், "போலீசார் வேண்டும் என்றே சந்திவீரன் மீது குற்றம் சுமத்துகின்றனர்' எனக்கூறி விருதுநகர் - சிவகாசி ரோட்டில் மறியல் செய்தனர். அவர்களிடம் தாசில்தார் சந்தன மாரியப்பன், எஸ்.பி.,பிரபாகரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை போலீசார், மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்து காட்டினர். அதன் பின்னர் சந்திவீரன் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.

இரண்டாவது கொலை வழக்கு: கடந்த ஒரு ஆண்டிற்கு முன், இதே கிராமத்தில் தனது பள்ளியில் படித்த நண்பன் சதீஷிடம் கொடுத்த 150 ரூபாயை திருப்பி தரவில்லை என்பதால், அவனை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சந்தி வீரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கின் முடிவு தெரியும் முன்னரே, அடுத்த கொலை வழக்கில் சிக்கியுள்ளான்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு Empty Re: இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு

Post by ராஜா Wed Jun 02, 2010 1:05 pm

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு 56667 , இந்த நாயை அன்னிக்கே கொன்னுருக்கணும் , இப்ப அநியாயமா இன்னொரு குழந்தையின் உயிரும் போச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு Empty Re: இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு

Post by சரவணன் Wed Jun 02, 2010 1:19 pm

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு 502589 இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு 56667


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு Empty Re: இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு

Post by பிளேடு பக்கிரி Wed Jun 02, 2010 2:12 pm

ராஜா wrote:இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு 56667 , இந்த நாயை அன்னிக்கே கொன்னுருக்கணும் , இப்ப அநியாயமா இன்னொரு குழந்தையின் உயிரும் போச்சு
இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு 453187 இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு 453187



இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு Empty Re: இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை
» உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
»  7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum