Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி இளவரசன்
2 posters
Page 1 of 1
குட்டி இளவரசன்
சாகசத்தை விரும்பும் இரண்டு இளவரசர்கள், பொருள் தேடிப் புறப்பட்டனர். அவர்கள் நிறைய பொருள் சேர்த்தபோதும், மூன்றாண்டுகளில் அதைச் செலவழித்து விட்டனர். எனவே அரண்மனை திரும்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு வெளியிலேயே சுற்றித் திரிந்தனர். அந்த இளவரசர்களைத் தேடி, கடைக்குட்டிச் சகோதரன் புத்தூ புறப்பட்டான். தனது அண்ணன்களைக் கண்டுபிடித்துவிட்ட அவன், அவர்களுடன் இணைந்துகொள்வதாகக் கூறினான்.
``அட... நீ சின்னப்பயல்! நீ எங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?'' என்றனர் அண்ணன்கள் இருவரும்.
ஆனால் குட்டி இளவரசன் புத்தூ விடாது வற்புறுத்தவே, தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
மூவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ஒரு எறும்புப் புற்றைக் கண்டனர். ``நாம் அதை உடைக்கலாம். எறும்புகள் சிதறியோடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றான் மூத்த இளவரசன்.
``வேண்டாம்'' என்றான் புத்தூ. ``எறும்புப் புற்றைக் கலைக்க வேண்டாம். அவை நமக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லையே?'' என்றான் அவன்.
மூவரும் தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தூரம் சென்றதும், ஏரி ஒன்றில் பல வாத்துகள் நீந்துவதைக் கண்டனர்.
``நல்ல கொழுகொழு வாத்துகள்! நாம் அவற்றை வேட்டையாடலாம்'' என்றான் நடு இளவரசன்.
``இந்த அழகிய வாத்துகளை வேட்டையாட வேண்டாம்'' என்றான் குட்டி இளவரசன் புத்தூ. இமëமுறையும் அவன் சொன்னதற்கு ஒப்புக் கொண்டனர் இரு அண்ணன் களும்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
``தீ வைத்து அந்தத் தேன்குளவிகளை விரட்டி விட்டு நாம் தேனை எடுத்துக் கொள்வோம்'' என்றான் மூத்த இளவரசன்.
மறுபடியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்.
எனவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்த அவர்கள், ஒரு பெரிய அரண்மனையைக் கண்டனர்.
ஆனால் அங்கிருந்த ஆட்கள், பொருட்கள் அனைத்தும் கற்களாக மாறியிருந்தன. யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிய அவர்கள், ஓர் அறையில் ஒரு குள்ள மனிதன் இருப்பதைப் பார்த்தனர். அங்குள்ள அனைத்தும் ஒரு மாயாஜாலத்தால் கற்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும், எல்லாவற் றையும் இயல்புக்குக் கொண்டு வர மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அந்த மனிதன் கூறினான்.
``முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின் ஆயிரம் முத்துகள், காட்டில் தொலைந்து விட்டன. அவற்றை சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டு பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறிவிடுவார்'' என்றான் குள்ள மனிதன்.
உடனே முத்துகளைத் தேடத் தொடங்கிய மூத்த இளவரசர்கள் இருவரும் தங்கள் முயற்சி யில் தோல்வியுற்று, கற்களாகச் சமைந்தனர். ஆனால், நன்றி மறவாத எறும்புகள், முத்துகளை எளிதாகச் சேகரிக்க குட்டி இளவரசன் புத்தூவுக்கு உதவின.
அடுத்து, ஏரியின் அடியில் உள்ள தங்கச் சாவியை அவன் எடுத்து வர வேண்டும். அதற்கு, வாத்துகள் அவனுக்கு உதவின.
முத்துகள், தங்கச் சாவியுடன் அரண்மனைக்குத் திரும்பிய குட்டி இளவரசனிடம், ``மாடியில் உள்ள அறையை தங்கச் சாவியால் திறந்து உள்ளே செல். அங்கு மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மூவரில் இளமையான- இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ கல்லாக மாறி விடுவாய்'' என்று எச்சரித்தான் குள்ள மனிதன்.
உள்ளே சென்ற குட்டி இளவரசன், இளவரசிகள் மூவரும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால் அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டிருக்கின்றனர் என்ற தகவலை குள்ள மனிதன் தெரிவித்தான்.
குட்டி இளவரசன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ``நான் உனக்கு உதவுகிறேன்!'' என்று பறந்து வந்தது ராணித் தேனீ. பின்னர் அது பறந்துபோய் ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து பறந்துவந்தது.
பின்னர் குட்டி இளவரசனிடம் தேனீ, ``இளமையான- இனிமையான இளவரசி இவரே. இவரது உதட்டில் தேன் துளி ஒட்டியிருக்கிறது. இனிப்புகளில் அதுதான் மிகவும் இனிமையானது'' என்று அந்த இளவரசியை சுட்டிக் காட்டியது.
அந்தக் கணமே அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயிர்ப் பெற, மீண்டுமë அங்கே மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. மூன்று இளவரசர்களும் இளவரசிகளை மணந்து கொண்டனர். குட்டி இளவரசன், இளைய இளவரசியை மணந்தான். அவர்கள் அந்த அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
``அட... நீ சின்னப்பயல்! நீ எங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?'' என்றனர் அண்ணன்கள் இருவரும்.
ஆனால் குட்டி இளவரசன் புத்தூ விடாது வற்புறுத்தவே, தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
மூவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ஒரு எறும்புப் புற்றைக் கண்டனர். ``நாம் அதை உடைக்கலாம். எறும்புகள் சிதறியோடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றான் மூத்த இளவரசன்.
``வேண்டாம்'' என்றான் புத்தூ. ``எறும்புப் புற்றைக் கலைக்க வேண்டாம். அவை நமக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லையே?'' என்றான் அவன்.
மூவரும் தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தூரம் சென்றதும், ஏரி ஒன்றில் பல வாத்துகள் நீந்துவதைக் கண்டனர்.
``நல்ல கொழுகொழு வாத்துகள்! நாம் அவற்றை வேட்டையாடலாம்'' என்றான் நடு இளவரசன்.
``இந்த அழகிய வாத்துகளை வேட்டையாட வேண்டாம்'' என்றான் குட்டி இளவரசன் புத்தூ. இமëமுறையும் அவன் சொன்னதற்கு ஒப்புக் கொண்டனர் இரு அண்ணன் களும்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
``தீ வைத்து அந்தத் தேன்குளவிகளை விரட்டி விட்டு நாம் தேனை எடுத்துக் கொள்வோம்'' என்றான் மூத்த இளவரசன்.
மறுபடியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்.
எனவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்த அவர்கள், ஒரு பெரிய அரண்மனையைக் கண்டனர்.
ஆனால் அங்கிருந்த ஆட்கள், பொருட்கள் அனைத்தும் கற்களாக மாறியிருந்தன. யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிய அவர்கள், ஓர் அறையில் ஒரு குள்ள மனிதன் இருப்பதைப் பார்த்தனர். அங்குள்ள அனைத்தும் ஒரு மாயாஜாலத்தால் கற்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும், எல்லாவற் றையும் இயல்புக்குக் கொண்டு வர மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அந்த மனிதன் கூறினான்.
``முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின் ஆயிரம் முத்துகள், காட்டில் தொலைந்து விட்டன. அவற்றை சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டு பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறிவிடுவார்'' என்றான் குள்ள மனிதன்.
உடனே முத்துகளைத் தேடத் தொடங்கிய மூத்த இளவரசர்கள் இருவரும் தங்கள் முயற்சி யில் தோல்வியுற்று, கற்களாகச் சமைந்தனர். ஆனால், நன்றி மறவாத எறும்புகள், முத்துகளை எளிதாகச் சேகரிக்க குட்டி இளவரசன் புத்தூவுக்கு உதவின.
அடுத்து, ஏரியின் அடியில் உள்ள தங்கச் சாவியை அவன் எடுத்து வர வேண்டும். அதற்கு, வாத்துகள் அவனுக்கு உதவின.
முத்துகள், தங்கச் சாவியுடன் அரண்மனைக்குத் திரும்பிய குட்டி இளவரசனிடம், ``மாடியில் உள்ள அறையை தங்கச் சாவியால் திறந்து உள்ளே செல். அங்கு மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மூவரில் இளமையான- இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ கல்லாக மாறி விடுவாய்'' என்று எச்சரித்தான் குள்ள மனிதன்.
உள்ளே சென்ற குட்டி இளவரசன், இளவரசிகள் மூவரும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால் அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டிருக்கின்றனர் என்ற தகவலை குள்ள மனிதன் தெரிவித்தான்.
குட்டி இளவரசன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ``நான் உனக்கு உதவுகிறேன்!'' என்று பறந்து வந்தது ராணித் தேனீ. பின்னர் அது பறந்துபோய் ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து பறந்துவந்தது.
பின்னர் குட்டி இளவரசனிடம் தேனீ, ``இளமையான- இனிமையான இளவரசி இவரே. இவரது உதட்டில் தேன் துளி ஒட்டியிருக்கிறது. இனிப்புகளில் அதுதான் மிகவும் இனிமையானது'' என்று அந்த இளவரசியை சுட்டிக் காட்டியது.
அந்தக் கணமே அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயிர்ப் பெற, மீண்டுமë அங்கே மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. மூன்று இளவரசர்களும் இளவரசிகளை மணந்து கொண்டனர். குட்டி இளவரசன், இளைய இளவரசியை மணந்தான். அவர்கள் அந்த அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குட்டி இளவரசன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குட்டி இளவரசன்
என்ன இன்றைக்கி ஒரே கதை மழையாவே இருக்கே.... சிவா நல்ல மூடுல இருக்கிறார் போல... கலக்குங்க...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குட்டி இளவரசன் - வெ. ஸ்ரீராம்
» குட்டி இளவரசன் - புதுவரவு
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
» குட்டி இளவரசன் - புதுவரவு
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|