புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழா தொகுப்புரை:
Page 1 of 1 •
விழா தொகுப்புரை:
பொங்குதமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா, விடை 7ஆம் நாள், வெள்ளிக்கிழமை, பிந்தாஸ் அரங்கில் சிறப்புற நடந்தேறியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக செல்வி.பிரவீணா மகேஷ், செல்வி.வைஷாலி சிறிகாந்த், செல்வி.இலாவண்யா செயக்குமார் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். தொடர்ந்து தமிழன் மணியன் அவர்கள் மன்றத்தின் சார்பில் அனைவரையும் வரவேற்றார்.
திரு.திருவுடையான் அவர்கள் தலைமையிலான கலைநிகழ்ச்சியின் தொடக்கமாக, பொங்குதமிழ் மன்றத்தின் கலைக்குழுவினர் தமிழிசைப்பாடல்களை பார்வையாளர்களின் பெருத்த பாராட்டுக்களோடு பாடினர்.
தொடர்ந்து திரு.திருவுடையானின் கம்பீரக்குரலில் தமிழிசைப்பாடல்கள் பார்வையாளர்களை மனங்குளிர அமைந்தது.
இவர்களோடு இணைந்து திறம்பட தமது தமிழிசைப் புலமையை வெளிப்படுத்தினர் செல்வி.சுவிதா இலட்சுமினாராயணனும் செல்வி.இலாவண்யா செயக்குமார் அவர்களும்.
திரு.திருவுடையான் அவர்களுக்கு முத்துக்குமார் அவர்கள் மாலை அணிவிக்க தமிழ்நாடன் அவர்கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தினர். திரு.நாகா அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து திரு.நன்னன் அவர்களுக்கு திரு.ஏ.என்.நடராசன் அவர்கள் மாலை அணிவிக்க திரு.பி.டி.நாராயணன் அவர்கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தினர்.
தொடர்ந்து பேரா.முனை.நன்னன் அவர்கள் பொங்குதமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா மலரினை வெளியிட, விழாக்கொடையாளர்கள் திரு.செயக்குமார்-நேபசுக்கோ, திரு.சாதிக் -சுப்ரீம் கார்கோ, திரு.பி.டி.நாராயணன் -கல்ப் ஸ்பிக், திரு.இரமேசு -இசுக்கோ, திருமதி.சத்யா இலட்சுமி நாராயணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
குவைத்தில் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் திருமதி.கீதா கல்யாண், திருமதி.இந்திரா செல்வரங்கன், திருமதி.விசாலாட்சி வள்ளியப்பன், திருமதி.பாரதி தமிழ்நாடன் ஆகியோருக்கு
தாம் உருவாக்கிய "தமிழ் எழுத்தறிவோம்" என்ற நூலினை பரிசளித்து வாழ்த்தினார் பேரா.முனை.திரு.நன்னன் அவர்கள்.
தொடர்ந்து, நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய செல்வி.பிரவீணா மகேஷ், செல்வி.கிருத்திகா சக்திவேல் ஆகியோருக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய குழந்தைகளுக்கும், தமிழிசைப் பாடல்களைப் பாடியவர்களுக்கும் கலை இலக்கிய விழாவினை ஒட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
கலை இலக்கிய விழாவின் நாட்டியத்தமிழினை செல்வி.சுச்சரிதா ருமேஷ் பாபு அவர்கள் தனது பரதநாட்டியத்தின் மூலம் மிகச் சிறப்பாக அரங்கேற்றினார்.
விழாவின் இறுதியாக, பேரா.முனை.மா.நன்னன் அவர்கள் தனது உரையினை வழங்கினார்கள். மிக ஆழமான சிந்தனைகளை மக்கள் மனதில் நிறுத்தியதோடு நகைச்சுவையாகவும் அமைந்த அவரின் பேச்சு பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டதென்றால் மிகையில்லை.
உரையின் இறுதியில் பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறந்த பதில்களைத் தந்து நிகழ்ச்சியினை இறுதி செய்த பேராசிரியர் அவர்களுக்கு திரு.செயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கிப் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சி அரங்கில் பல்வேறு பயன்மிக்க குறுந்தகடுகளும் சிறந்த தமிழ் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்படிருந்தமை பார்வையாளர்கள் பயனுற அமைந்தது. அதனோடு திருவள்ளுவர் மென்னாடை விற்பனையும் சிற்றிதழ் கண்காட்சியும் நடைபெற்றது.
வேலூர் மொபைல் வேதா குழுவினர், கலை இலக்கிய விழாவிற்கென தொகுத்து வழங்கிய திருக்குறள், ஆத்திசூடி உள்ளிட்ட தமிழ் நூல்கள் கைபேசியில் பதிந்து தரப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட்டதோடு, ஆர்வமுடன் தமது கைபேசிகளில் பதிந்துச் சென்றனர்.
கலை இலக்கிய விழாவில் மனது நிறைந்தவர்கள் உதயம் உணவகம் வழங்கிய அருந்தமிழ் உணவுச் சுவையில் வயிறு நிரம்பக் கலைந்தனர்.
புதுமையான முறையில் பாங்குடன் பயனுற அமைந்த நிகழ்ச்சிகள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.
பொங்குதமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா, விடை 7ஆம் நாள், வெள்ளிக்கிழமை, பிந்தாஸ் அரங்கில் சிறப்புற நடந்தேறியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக செல்வி.பிரவீணா மகேஷ், செல்வி.வைஷாலி சிறிகாந்த், செல்வி.இலாவண்யா செயக்குமார் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். தொடர்ந்து தமிழன் மணியன் அவர்கள் மன்றத்தின் சார்பில் அனைவரையும் வரவேற்றார்.
திரு.திருவுடையான் அவர்கள் தலைமையிலான கலைநிகழ்ச்சியின் தொடக்கமாக, பொங்குதமிழ் மன்றத்தின் கலைக்குழுவினர் தமிழிசைப்பாடல்களை பார்வையாளர்களின் பெருத்த பாராட்டுக்களோடு பாடினர்.
தொடர்ந்து திரு.திருவுடையானின் கம்பீரக்குரலில் தமிழிசைப்பாடல்கள் பார்வையாளர்களை மனங்குளிர அமைந்தது.
இவர்களோடு இணைந்து திறம்பட தமது தமிழிசைப் புலமையை வெளிப்படுத்தினர் செல்வி.சுவிதா இலட்சுமினாராயணனும் செல்வி.இலாவண்யா செயக்குமார் அவர்களும்.
திரு.திருவுடையான் அவர்களுக்கு முத்துக்குமார் அவர்கள் மாலை அணிவிக்க தமிழ்நாடன் அவர்கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தினர். திரு.நாகா அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து திரு.நன்னன் அவர்களுக்கு திரு.ஏ.என்.நடராசன் அவர்கள் மாலை அணிவிக்க திரு.பி.டி.நாராயணன் அவர்கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தினர்.
தொடர்ந்து பேரா.முனை.நன்னன் அவர்கள் பொங்குதமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா மலரினை வெளியிட, விழாக்கொடையாளர்கள் திரு.செயக்குமார்-நேபசுக்கோ, திரு.சாதிக் -சுப்ரீம் கார்கோ, திரு.பி.டி.நாராயணன் -கல்ப் ஸ்பிக், திரு.இரமேசு -இசுக்கோ, திருமதி.சத்யா இலட்சுமி நாராயணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
குவைத்தில் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் திருமதி.கீதா கல்யாண், திருமதி.இந்திரா செல்வரங்கன், திருமதி.விசாலாட்சி வள்ளியப்பன், திருமதி.பாரதி தமிழ்நாடன் ஆகியோருக்கு
தாம் உருவாக்கிய "தமிழ் எழுத்தறிவோம்" என்ற நூலினை பரிசளித்து வாழ்த்தினார் பேரா.முனை.திரு.நன்னன் அவர்கள்.
தொடர்ந்து, நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய செல்வி.பிரவீணா மகேஷ், செல்வி.கிருத்திகா சக்திவேல் ஆகியோருக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய குழந்தைகளுக்கும், தமிழிசைப் பாடல்களைப் பாடியவர்களுக்கும் கலை இலக்கிய விழாவினை ஒட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
கலை இலக்கிய விழாவின் நாட்டியத்தமிழினை செல்வி.சுச்சரிதா ருமேஷ் பாபு அவர்கள் தனது பரதநாட்டியத்தின் மூலம் மிகச் சிறப்பாக அரங்கேற்றினார்.
விழாவின் இறுதியாக, பேரா.முனை.மா.நன்னன் அவர்கள் தனது உரையினை வழங்கினார்கள். மிக ஆழமான சிந்தனைகளை மக்கள் மனதில் நிறுத்தியதோடு நகைச்சுவையாகவும் அமைந்த அவரின் பேச்சு பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டதென்றால் மிகையில்லை.
உரையின் இறுதியில் பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறந்த பதில்களைத் தந்து நிகழ்ச்சியினை இறுதி செய்த பேராசிரியர் அவர்களுக்கு திரு.செயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கிப் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சி அரங்கில் பல்வேறு பயன்மிக்க குறுந்தகடுகளும் சிறந்த தமிழ் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்படிருந்தமை பார்வையாளர்கள் பயனுற அமைந்தது. அதனோடு திருவள்ளுவர் மென்னாடை விற்பனையும் சிற்றிதழ் கண்காட்சியும் நடைபெற்றது.
வேலூர் மொபைல் வேதா குழுவினர், கலை இலக்கிய விழாவிற்கென தொகுத்து வழங்கிய திருக்குறள், ஆத்திசூடி உள்ளிட்ட தமிழ் நூல்கள் கைபேசியில் பதிந்து தரப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட்டதோடு, ஆர்வமுடன் தமது கைபேசிகளில் பதிந்துச் சென்றனர்.
கலை இலக்கிய விழாவில் மனது நிறைந்தவர்கள் உதயம் உணவகம் வழங்கிய அருந்தமிழ் உணவுச் சுவையில் வயிறு நிரம்பக் கலைந்தனர்.
புதுமையான முறையில் பாங்குடன் பயனுற அமைந்த நிகழ்ச்சிகள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.
Similar topics
» வாசிக்கப் படாத தொகுப்புரை - கண்ணீர்த்துளிகளுடன் - ஆதிரா
» மக்கள் கவிஞர் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» மக்கள் கவிஞர் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|